Select a cover image
Searching for images...
Saving cover image...
சுபாஷிதம் 01 அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும் --- திருக்குறள் (625) பொருள்: இடைவிடாது மேலும் மேலும் வருவாயினும் தனது மனத்திட்பத்தை விடாதவன் அடையும் துன்பம் துன்பத்தில் பட்டு அழியும். மனவலிமை உடையவனிடம் துன்பம் படுதோல்வி அடையும் என்பது வலியுறுத்தப்பட்டது
Genres
Shelves
More like this
பூங்காற்று சங்கீதம் ஆனது!
வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அந்த அர்த்தம், அப்பொழுது நமக்குத் தெரியாமல், புரியாமல் இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில், பிற்காலத்தில் ஏதோ ஒரு நே…
வரம் தேடும் தேவதை..!
அவர் ஒரு அழகான மனிதர், வேடிக்கையானவர், ஆற்றல் மிக்கவர்.. அவர் அருகில் இருக்கும்போது உங்களால் சிரிப்பதை நிறுத்த முடியாது. ஆனால் அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியாத ஒரு விஷ…
மூவரை வென்றான்
பழைய சோறும் ஊறுகாயும் சாப்பிட்டு வாழ்ந்த அந்தக் காலத்தில் தமிழ் நாட்டுச் சிற்றூர்களில் வீரம் விளைத்த தீர ஆடவர்கள் பலர் வாழ்ந்தனர். உடல் வன்மையும், அறிவு வன்மையும் மிக்க அத்தகைய …
கருவாச்சி காவியம்
கிராமத்து மண்ணின் மணத்தையும், எளிய மக்களின் வாழ்வியலையும் தத்ரூபமாகச் சித்தரிக்கும் ஒரு உன்னதப் படைப்பு இது. ஒரு கிராமத்துப் பெண்ணின் போராட்ட குணத்தையும், சமூகம் அவளுக்கு இ…
மையல் தெளிந்த நிலவு!
அன்னையின் செயலால் வாழ்க்கையில் பிடிப்பற்ற நாயகன், நண்பனின் காதலுக்காய் கை கொடுக்க சென்று அவளுக்கு துணையான கதை. அழகிய நிலவாய் அவர்கள் வாழ்வில் ஒளி வீச வரும் குழந்தை... மன…
மூன்றாம் உலகப் போர்
சாகித்திய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற படைப்பாளரின் இந்த நாவல், நவீன உலகம் சந்தித்து வரும் மிக முக்கியமான அச்சுறுத்தல்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. கண்ணுக்குத் த…
செவ்வந்திப்பூ சிங்காரி (சிறுகதைத் தொகுதி 1)
ஒரு சிறிய இல்லத்தே தூணைப் பற்றி நின்று வண்ணம் ஓர் இளமகள் ஒரு முதிய தாயிடம் கனிவாய் நின் மகன் எங்குளன்? எனக் கேட்கிறாள். முதியவளோ அவனோ போர்களத்திலேயல்லவா அவன் இருப்பான். ப…
குருதட்சணை
குரு, குருகுலவாசம் என்கிற போது, குரு தட்சணை முக்கியம். ஒரு குருவிடம் பாடம் பயின்ற மாணவன், பயிற்சி முடிந்து வெளியேறும் போது, குருவுக்கு தட்சணையாக ஏதாவது கொடுப்பது…