Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
மெகல்லன்
சகல வசதிகள் கொண்ட பெரிய கப்பல்கள் எல்லாம் இல்லாத பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலம். பாய்மரக் கப்பல்கள்தான். கடலில் சுழலோ, சூறாவளியோ, பெரும் பாறைகளோ, எதிரி நாட்டுப் படைய…
அறிவியல் 1000
அறிவியல் என்பது என்ன? விதிகளும் சூத்திரங்களும் பரிசோதனைகளும் நிரம்பியதுதான் அறிவியல் என்று பதில் வரலாம். ஆனால், அறிவியல் என்பது நம் அன்றாட வாழ்வில் ஒன்றினைந்தது. இந்த உலக…
ஸ்...!
கடவுளே பயணம் மேற்கொண்டாலும் திரும்பிவரும் உத்தரவாதம் இல்லாத இடம் அண்டார்டிகா. பனிப்புயல். மனித வாசனையற்ற மாபெரும் நிலப்பரப்பு. எந்தக் கணமும் மரணம். எல்லாக் கணமும் மரணம். 'உ…
அறிவியல் அறிஞர் நிகோலாஸ் கோபர்நிகஸ்
இந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் மு…
லொள்ளு தர்பார்
'எந்தப் பத்திரிகையாக இருந்தாலும் அதில் 'டாபிகல் காமெடி'எழுதுபவர்களுக்கு பெரிய அந்தஸ்து தருவார்கள். நம்மைச் சுற்றிலும் நடப்பதைக் குறும்புக் குணத்துடன் பார்த்து எழுதுவதால் இந்…
சூரிய ஒளி மூலம் சக்தி
இந்தச் சிறிய நூலில் இத்துறையில் மேலை நாடுகள் பலவும், நம் நாடும் புரிந்துள்ள அரிய சாதனைகள் விளக்கப்பட்டுள்ளன. சூரிய சக்திகளைப் பயன்படுத்தி தயாரிக்கக்கூடிய கருவிகள், விண்வெ…
கண்டுபிடிப்புகள் : பல அரிய தகவல்கள்
கண்டுபிடிப்புகள் என்றால் என்ன? முதல் கண்டுபிடிப்பாளர் யார்? இன்வென்ஷன் டிஸ்கவரி என்ன வித்தியாசம்? உரிமம் என்றால் என்ன? ஒரே கண்டுபிடிப்பை இருவர் நிகழ்த்தியிருக்கிறார்களா? யுரேக…
உயிரின் ரகசியம்
மனித உயிர் என்பது ஓர் வற்றாத அதிசயம். அதன் ரகசியத்தை அறிந்துகொண்டால் ஏறக்குறைய கடவுளுக்கு அருகில் கொண்டு சென்றுவிடும். உயிரின் ரகசியத்தை அறிய விஞ்ஞானிகளும் வேதாந்திகளு…
நானோ டெக்னாலஜி
நானோ டெக்னாலஜி என்பது என்ன என்று இப்புத்தகம் மூலம் அறிந்து கொள்வோம். பிரமிப்பூட்டும் இந்த எதிர்காலத் தொழில்நுட்பம் ஏறக்குறைய சைன்ஸ்ஃபிக்ஷனுக்கு அருகில் நம்மைக் கொண்டு செல்லும் ச…
M.R. ராதாயணம்
கொப்பளிக்கும் புத்திக் கூர்மை. டைமிங். மிரட்டும் மாடுலேஷன். அநாயாசமான நகைச்சுவை உணர்வு.வில்லன் வேடமேற்பவரையும் விழுந்து விழுந்து ரசிக்கலாம் என்று ரசிகர்கள் எண்ணத் தொடங்கியத…
அகம், புறம், அந்தப்புரம்
இந்திய சமஸ்தானங்களை நிராகரித்துவிட்டு இந்திய வரலாறைப் புரிந்துகொள்ள முடியாது. மாட மாளிகை, கூட கோபுரம், பளிங்கு பிரதேசங்கள், பரவச நந்தவனங்கள், இந்தப் புறம் அந்தப்புரம், …