Select a cover image
Searching for images...
Saving cover image...
மனித உயிர் என்பது ஓர் வற்றாத அதிசயம். அதன் ரகசியத்தை அறிந்துகொண்டால் ஏறக்குறைய கடவுளுக்கு அருகில் கொண்டு சென்றுவிடும். உயிரின் ரகசியத்தை அறிய விஞ்ஞானிகளும் வேதாந்திகளும் செய்யும் முயற்சிகளைத் தொகுத்துத் தந்து அவைகளிலிருந்து கிடைக்கும் முடிவுகளை படிப்பவருக்கே விட்டுவிடும் நோக்கத்தில் எழுதப்பட்டது இந்த நூல்.
Genres
Shelves
More like this
மெரினா [Marina]
மெரினா கடற்கரையில் நிகழும் ஓர் இரவு நேரச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்ட கதை . கணேஷ் - வஸந்த் திருவிளையாடலுடன் சுஜாதாவுக்கே உரித்தான வியப்பூட்டும் க்ளைமாக்ஸ்.<…
துருவங்கள்
துருவங்கள் என்றால் என்ன? வட துருவம், தென் துருவம் எப்படி இருக்கும்? துருவப் பகுதிகளில் மனிதர்கள் வசிக்க இயலுமா? துருவங்களில் வாழும் உயிரினங்கள் எவை? ஆர்டிக், அண்டார்டிக் பக…
தொல்லியல்
தொல்லியல் என்னும் அறிவுப் புலத்தை அறிமுக நிலையில் இந்நூல் எடுத்துரைக்கிறது. பல்வேறு அறிவியல் புலங்களின் மலர்ச்சியுடன் இணைந்து தொல்லியல் எவ்வாறு அறிவியல் புலமாக மலர்ச்சியடை…
மாயா [Maaya]
'சாவி' ஆசிரியராக இருந்த தினமணி கதிரில் பிரசுரமானது 'மாயா'. ஆசிரமம், ஹைடெக் சாமியார், கற்பழிப்பு புகார் தரும் இளம் பெண் பக்தை, கோர்ட் கேஸ் என எக்காலத்துக்கும் பொருந்து…
அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
நம்மிடையே வாழ்ந்த, வாழ்கின்ற விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய நடையில், இனிய தமிழில் 'அறிவியல் அறிஞர்' என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகள…
தூண்டில் கதைகள் / Thoondil Kathaigal
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். அனுபமாவின் தீர்மானம், ஒருநாள் மட்டும், மற்றொரு பாலு, குந்தவையின் காதல், க்ளாக் ஹவுசில் புதையல், தண்டனையும் குற்றமு…
டாப் 100 அறிவியல் மேதைகள்
தகவல்களால் நிரம்பியது உலகு. அடுத்தவரின் ரகசியங்கள் நம்மைப் பொறுத்தவரை சுவாரசியங்கள். அவை எப்படிப்பட்டவையாக இருந்தால் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்? வெற்றியின் ரகசியங்கள் நமக்…
அறிவியல் 1000
அறிவியல் என்பது என்ன? விதிகளும் சூத்திரங்களும் பரிசோதனைகளும் நிரம்பியதுதான் அறிவியல் என்று பதில் வரலாம். ஆனால், அறிவியல் என்பது நம் அன்றாட வாழ்வில் ஒன்றினைந்தது. இந்த உலக…
அறிவியல் எது? ஏன்? எப்படி? (பாகம் 1)
நீங்கள் வாழும் உலகை அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்ள இதைவிட எளிமையான இன்னொரு வழிகாட்டி இல்லை. இந்தப் பூமி எப்படிப்பட்டது? இந்தப் பிரபஞ்சத்தில் என்னென்ன கிரகங்கள் இருக்கின்றன…
மூன்று நாள் சொர்க்கம் [Moondru Naal Sorgam]
தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பது களில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து கொள்ளாத விறுவிறுப்பான நா…
உயிர்கள் எப்படி தோன்றின?
புழு, பூச்சி, தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள் என முழுக்க முழுக்க உயிர்களால் நிரப்பப்பட்ட உலகம் இது. உயிர்கள் எப்படித் தோன்றின? ஒரே ஒரு செல்ல…
நில் கவனி தாக்கு [Nil Kavani Thaakku]
‘நில், கவனி, தாக்கு!’ 1970களில் தினமணி கதிரில் தொடராக வந்த ஜேம்ஸ்பாண்ட் பாணி கதை. முழுக்க முழுக்க தன்னிலையில் சொல்லப்படும் இந்நாவல் டெல்லியில் ஓர் அணு விஞ்ஞானி கடத்தப்படு…