Select a cover image
Searching for images...
Saving cover image...
கடவுளே பயணம் மேற்கொண்டாலும் திரும்பிவரும் உத்தரவாதம் இல்லாத இடம் அண்டார்டிகா. பனிப்புயல். மனித வாசனையற்ற மாபெரும் நிலப்பரப்பு. எந்தக் கணமும் மரணம். எல்லாக் கணமும் மரணம். 'உலகின் தென் துருவத்தில் பதியும் முதல் மனிதனின் காலடி என் காலடியாகத்தான் இருக்க வேண்டும்' - சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில், பல கடல் பயணக்காரர்களின் ஆசை இதுவாகத்தான் இருந்தது. ஆனால் ஸ்காட், அமுன்ட்சென், ஷாகெல்டன் இந்த மூன்று கடல்…
More like this
M.R. ராதாயணம்
கொப்பளிக்கும் புத்திக் கூர்மை. டைமிங். மிரட்டும் மாடுலேஷன். அநாயாசமான நகைச்சுவை உணர்வு.வில்லன் வேடமேற்பவரையும் விழுந்து விழுந்து ரசிக்கலாம் என்று ரசிகர்கள் எண்ணத் தொடங்கியத…
சிந்தனை விருந்து
இன்றைக்கு நாம் பார்க்கிறது எல்லாமே பொய் முகங்கள்! என்று வேதனைப்பட்டார் ஒரு நண்பர். அப்படியா சொல்றீங்க என்றேன். ஆமாம் உண்மையான மனிதனின் முகம் உள்ளே இருக்கு அது அவனுக்கு அடையா…
கண்ணீரும் புன்னகையும்
என்னை முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை. என் பெற்றோர்கள் கூட என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே மற்றவர்கள் யாராவது என்னைப் புரிந்து கொண்டதாகச் சொன்னால் என்னா…
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி தமிழக மக்களிடம் ஒரு கோடி கையெழுத்து
நண்பர்களே, காந்திய மக்கள் இயக்கத்தின் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் ஜீவா புத்தகாலயம் தன்னை இணைத்து கொள்வதில் பெருமை அடைகிறது. நாங்கள் எங்கள் பங்களிப்பாக ஒரு லட்சம் கையெழு…
வெளிச்சத்தின் நிறம் கருப்பு (பாகம் 2)
தமிழ் வாசகர்கள் இதுவரை அறியாத திக் திக் மர்மங்களின் திகில் சரித்திரம்.பேய் -- பிசாசு - ஆவி - பில்லி - சூனியம் என்ற குறுகிய வட்டத்துக்குள் இந்தப் புத்தகம் அடங்காது. அவற்றைய…
யூத மதம்
ஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறார். ஒவ்வொரு யூதருடனும் கடவுள் நேரடித் தொடர்பு வைத்துள்ளார். ஒவ்வொரு யூதரின் பிரார்த்தனைகளையும் அவர் கேட்கிறார். தேவைப்பட்டால் பேசுகிறார். ஒட்டு…
வேதாந்தத்தின் கலாசார அரசியல்
நூலாசியர் ந.முத்துமோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர்.தத்துவம்,சமயம், பண்பாடு,தலித்தியம்,பெண்ணியம், அமைப்பியல்,பின் அமைப்பியல் ஆகியவற்றை மா…
பிரதாப முதலியார் சரித்திரம்
பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் சுவாரசியமான நாவல் 140 ஆண்டுகளுக்கு முன்னால் மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்டது. தமிழின் முதல் நாவல். கருத்து வளமும், வசீகரமா…
தகவல் பெறும் உரிமைச் சட்டம்
தகவல் அறிய எந்த அதிகாரிக்கு விண்ணப்பிக்கவேண்டும். அதறகு எவ்வளவு கட்டணம் செலுத்தவேண்டும் என்ற தகவல்கள் நூலில் அளிக்கப்பட்டுள்ளன. கேட்கப்பட்ட தகவல்கள் 30 நாட்களுக்குகள் அளிக்கப்பட …
திறந்திடு சீஸேம்
தேடுதல்’ தான் மனிதனை முன்னேற்றத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. அதிலும் பொக்கிஷங்கள், புதையல்கள் பற்றிய தேடுதல் ஆதி காலம் முதல் இன்று வரை மனிதர்களின் வாழ்க்கையைச் சுவாரசி…
மென் காற்றில் விளை சுகமே
எந்தப் படைப்பிற்கும் ஒரு மையநோக்குப் பார்வை வேண்டும். அதனால் சொல்லப்படும் விஷயம் வசமாகும். படிக்கும் இதயங்களும் அசைபோடும். அந்த வேலையை இந்நூல் ஆசிரியர் சிறப்பாகவே செய்திருக்க…