சிவாவின் நட்புப் பூங்கா

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சிவாவின் நட்புப் பூங்கா

Shivavin Natpu Poonga

"நரைத்துப் போனாலும் கரைந்து போவதில்லை நட்பின் பாசத்துளிகள்!" என்று நட்பின் நீளத்தையும் ஆழத்தையும் கூட்டுகிறார் கவிஞர் சிவா. நட்பில் பால் வேறுபாடு கிடையாது. உடலைத் தாண்டி உணர்வை உள்வாங்கிக் கொள்ளும் நட்பு புனிதமானது. வாசிக்கும் நெஞ்ஞை வசியம் செய்ய மட்டுமல்ல கவிதை. யோசிக்கவும் செய்ய வேண்டும். அதுவே நல்ல கவிதையின் வெளிப்பாடு! அந்தப் பணியை சிவாவின் கவிதைகள் செய்யும், செய்கிறதுத என்பதில் ஐயமில்லை. நேச…

Tags
கற்பனை சிந்தனை கனவு
Shelves
book கவிதைகள் சிவா

More like this


பாரதிதாசன் தேன்தமிழ்க் கவிதைகள் முழுவதும் பரிசுப் பதிப்பு

கவிஞரின் நூல்களைப் புரிந்துகொள்ள அகராதியை புரட்டவேண்டிய அவசியம் கிடையாது. உள்ளத்தை தொடும் உணர்ச்சி ஓவியங்கள் அவரது கவிதைகள். ‘பழகு தமிழ்’ அவர் கையாள்வது.யாரும் ரசிக்கம…

சேலையோரப் பூங்கா

வீட்டிலிருக்கும் விளக்கை எல்லாம் அணைத்ததும் வீடு இருளாகி விடுகிறது. நீ என்னை அணைத்தால் நான் வெளிச்சமாகி விடுகிறேன்

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 3 பாகம்

சில காலங்களுக்கு முன்பு வரை காதலுக்கென சில அடிப்படைக் கூறுகள் இருந்தன. ஆசை, பயம், நாணம், வெட்கம், பிரிவு, ஏக்கம், தூது, ஊடல், துயர், விரகம், காமம் போன்றவை காதலின் கூற…

வைகறை மேகங்கள்

இது பெருமழையின் முதல் துளி. மலர்வனத்தின் ஆதாம் மலர். பதினேழு வயதுக்குள் எழுதிபத்தொன்பது வயதில் வைரமுத்து வெளியிட்ட முதல் கவிதை நூல். இதுவரை படித்திராத ஒன்றைப் படிக்கு…

பாரதிதாசன் பாடல்கள்

பாரதிதாசனின் எதிர்ப்புப் பாடல்களும் போற்றிப் பாடல்களுமாகிய அனைத்துமே சமூக விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு பிறந்தவையாகும். அந்தச் சமூக விடுதலை தமிழ்ச் சமூக விடுதலை மட்…

கவிராஜன் கதை

புதுக்கவிதைக்கு வித்திட்ட பாரதிக்குப் புதுக்கவிதையாலேயே அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற எண்ணம்தான் இந்தக் காவியத்துக்கு ஆரம்பம். புதுக்கவிதைக்குக் காவிய அந்தஸ்தைக் கொடுத்துவிட்டா…

தமிழுக்கு நிறம் உண்டு

நாகரிகத்தின் படிநிலைகள் ஐந்தென்பா அறிஞர் வேட்டையாடல் - நாடோடியாய்த் திரிதல் -கால்நடை மேய்த்தல் -கடல்மேற்சேரல் - உழவுசெய்தல் இந்த ஐந்து படிநிலைகளையும் ஈராயிரம் ஆண்டுகட்கு மு…

நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள்

பௌதீக உலகை முழுக்கக் கொண்டாடுபவராகவும் அல்லாமல், அதைக் கேவலம் என நிராகரிப்பவராகவும் அல்லாமல் இவை இரண்டுக்கும் வெளியில் இயங்கியவர் நகுலன். இந்த அடிப்படையில் அவரை Metaphy…

ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்

இன்று தமிழில் பரவலாக எழுதப்படும் ஹைக்கூ எல்லாம் உண்மையில் ஹைக்கூதானா? ஹைக்கூவின் அழகியல் மற்றும் தத்துவார்த்த இலக்கணம் என்ன? கவிதைக்கும் ஹைக்கூவுக்குமான வித்தியாசங்கள் யாவை? …

சிவாவின் சிறகை விரி சிகரம் தொடு

சிறகை விரிக்காத பறவைகளை எல்லாம், நீல்வானம் தூரம் எனும் மாயவித்தை காட்டி விரட்டியடித்து விடுகிறது. நம்பிக்கை இல்லாதவனுக்கு அவன் நிழலே அச்சத்தையும் பயங்கர பீதியையும் உண்ட…

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 1 & 2 பாகங்கள்

தெய்வத்தை நம்பி..’ என்ற கட்டுரையில் இராம. முத்தையா எழுதிய வரிகள் இவை. எல்லாக் கவிஞர்களுக்கும் அதீத படைப்பாற்றல் தோன்றி நம்ப முடியாத வார்த்தைச் சித்திரங்கள் தம்மிடமிருந்து வ…

சிவாவின் உற்சாக டானிக் மனசுக்கு....

மனிதநேயம் போற்றி, தனி மனித நலம் தவிர்த்து பொதுநலன் கருதி,பொலிவுடன் வாழ, அரிய பல செய்திகளை இந்நூலில் அவர் சொல்லியிருக்கிறார். தேகத்தைப் பாதுகாத்திடுங்கள். அது தேசத்தைப்…