சிவாவின் உற்சாக டானிக் மனசுக்கு....

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சிவாவின் உற்சாக டானிக் மனசுக்கு....

Shivavin Urchaga Tonic Manasukku…

மனிதநேயம் போற்றி, தனி மனித நலம் தவிர்த்து பொதுநலன் கருதி,பொலிவுடன் வாழ, அரிய பல செய்திகளை இந்நூலில் அவர் சொல்லியிருக்கிறார். தேகத்தைப் பாதுகாத்திடுங்கள். அது தேசத்தைப் பாதுகாக்க உதவும். வீட்டைப் பராமரியுங்கள். அது நாட்டு நலனுக்கு உரமாக அமையும் என புதிய பாதை காட்டியிருக்கிறார். இந்த இளம் வயதில் தெளிந்த மன ஓட்டமும், தேனினும் இனிய நடை ஓட்டமும் கொண்டு சிவா அவர்கள் படைத்துள்ள இவ்விருந்து நமக்கு அருமரு…

Tags
கற்பனை சிந்தனை கனவு
Shelves
பொது book சிவா

More like this


ஆரோக்கியம் தரும் அற்புத சூப்புகள்

இந்நூலில் அறிவியல் முறையில் நன்கு ஆய்ந்து அனுபவித்த 12 மூலிகை வகைகளையும், 12 கீரை வகைகளையும், 15 காய்கறி வகைகளையும், 3 தானிய வகைகளையும், 3 மலர் வகைகளையும் குறித்த…

இறந்தவர்கள் ஆவியுடன் நீங்களும் பேசலாம்

ஆவியுலகம் பற்றிய ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்ற இவர் தனக்கென தனி இடத்தைப் பிடித்து கடந்த இருபது ஆண்டுகளுக்கு இத்துறையில் வருகிறார். மேலாக சேவை செய்து குமுதம், கல்கண்டு…

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன

உயரப்பறக்கும் எதுவொன்ரும் இறங்கத்தான் செய்யும். ஹெலிகாப்டராக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி. இ.பா.வின் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன' ஒரு காதல் கதையா என்று …

மென் காற்றில் விளை சுகமே

எந்தப் படைப்பிற்கும் ஒரு மையநோக்குப் பார்வை வேண்டும். அதனால் சொல்லப்படும் விஷயம் வசமாகும். படிக்கும் இதயங்களும் அசைபோடும். அந்த வேலையை இந்நூல் ஆசிரியர் சிறப்பாகவே செய்திருக்க…

Secret இரகசியம்

இரகசியத்தைப் படிப்படியாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது எப்படி, வேண்டிய நிலைகளை அடைவது எப்படி? விரும்பியவற்றைச் செய்வது எப்படி என்ப…

கையில் அள்ளிய கடல்

முதல்வர் கலைஞர் அவர்கள் பல்வேறு கால கட்டங்களில் அவ்வப்போதுள்ள சூழ்நிலைகளுக்கேற்ப பத்திரிகைகட்கு அளித்த பேட்டிகள், கேள்வி - பதில்கள், அரசியல் விளக்கங்கள் ஆகியவைகளைத் தொகுத்து '…

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வள்ளலார்,பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடித்தளமாக வைத்து, அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்ற கட்டிடத்தை எழுப்பி, அதன்மேல் உயிர்க் குளத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'ஆன்…

பாதை மாறிய பயணங்கள்

கல்லைச் செதுக்கிச் சிலை வடிக்கும் சிற்பியின் கவனமும்... சித்திரம் வரையும்போது ஓவியனின் சிதறாத மனமும்... மீன் பிடிக்கச் செல்லும் தூண்டில்காரனின் மாறாத எண்ணமும்.. எப்படியிரு…

சிவாவின் கொஞ்சம் பயம் நிறைய வெட்கம்

சிவாவின் கொஞ்சம் பயம் , நிறைய வெட்கம்.. கவிதை நூல். ஒவ்வொரு கவிதையும் அருமை. நூலின் முகப்புப் பக்கத்தில் கவிஞர் கண்ணதாசனின் கவிதை..ஒன்று இடம்பெற்றிருக்கிறது. வண்ணக் கலையழ…

ஓடும் நதியின் ஓசை (இரண்டாம் பாகம்)

பரந்த சிந்தனைக்கு வழிகாட்டும் இந்நூல் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மதவெறி, முதுமைப் பிரச்சனை, வன்மம், மூடநம்பிக்கை போன்ற சமூகப் பிரச்சினைகளை ஆராய்கிறது இந்நூல்.

குடும்ப சுகம்

இப்போது பொருத்தமான வாழ்க்கை குறித்து இந்தக் 'குடும்ப சுக'த்தை எழுதியுள்ளேன். பழங்காலம் முதற்கொண்டு நமது மூதாதையர் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கைகளை ஆதாரமாகக் கொண்ட…