சிவாவின் சிறகை விரி சிகரம் தொடு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சிவாவின் சிறகை விரி சிகரம் தொடு

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

சிறகை விரிக்காத பறவைகளை எல்லாம், நீல்வானம் தூரம் எனும் மாயவித்தை காட்டி விரட்டியடித்து விடுகிறது. நம்பிக்கை இல்லாதவனுக்கு அவன் நிழலே அச்சத்தையும் பயங்கர பீதியையும் உண்டாக்கி உருக்குலைய வைத்து விடுகிறது. நம்பிக்கை என்பது ஒற்றைச் சொல்லிலிருந்து வருவதல்ல. அது மனதின் ஆழ்நிலையிலிருந்து வரும் உறுதித் தன்மை.அவ்வுறுதித் தன்மையே வாழ்இன் ஆதாரமும் ஆகும். அந்த ஆகாரம் இல்லாநவனுக்கு மூச்சுக்காற்று கூட சுமைதான்…

Tags
பழங்கதைகள் சிந்தனைக்கதைகள் கற்பனை கதைகள்
Shelves
book சிவா கதைகள்

More like this


கிருஷ்ணப்பருந்து

பி. வாசுதேவன்தம்பி என்கிற இவர், 1937 - ஆம் ஆண்டில் கேரளாவின் ஹரிப்பாடு நகரில் பிறந்தவர். எம்.ஏ. , எல்.எல்.பி. பட்டங்கள் பெற்ற இவர் எல்.ஐ.சி. நிறுவனத்தில் அதிகாரியாக வாழ்க்…

முல்லாவின் வேடிக்கைக் கதைகள்

முல்லா என்றால் கல்விமான், அறிஞர் என்று பொருள். இவருடைய கதைகள் சிறந்த அறநெறிக் கதைகளாகப் போற்றப்படுகின்றன. முதலாளி வர்க்கத்தை விமர்சிக்க இவருடைய கதைகளை வைத்து சோவியத் அர…

அழிவற்றது

ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் க…

கிருஷ்ணா கிருஷ்ணா!

'காஞ்சனை' தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், 'பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு' என்பார். அப்படி பாரதக்…

நீ பார்த்த பார்வைகள்

பட்டாம்பூச்சியும் நீயும் ஒன்றுதான் வலிக்காமல் உரசுவதால் உன்னோடு பேசும்போது மட்டும் நடுக்கமு வந்துவிடுகிறது. அச்சத்தால் அல்ல -உன் அழகின் உச்சத்தால். படிக்கப் படிக்க மூடி வைக்க …

இப்படிக்கு காதல்

காதல் என்று சொல்லும்போது மனசுக்குள் மகிழ்வு நிறைகிறது எனக்கு எனத்தனை விதமான சந்தோசம் எத்தனை அற்புதமான ஆனந்தம் உலக மொழிகளிலுள்ள ஒட்டுமொத்தச் சொற்களும் காதல் என்றால் கவரி வ…

அப்ஸரா

கொன்றவன் எதையும் மறைக்க விரும்பியதாகத் தெரியவில்லை. அவனிடம் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அவள் கைப்பை பக்கத்தில் ஒழுங்காக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்தப் புத்தகமும் அப்படிய…

ரங்கூன் பெரியப்பா

அந்தக் காலத்தில் எழுதிய எழுத்தாளர்கள் எல்லாம் தங்களை பெரிய எழுத்தாளர்கள் என்று எண்ணியது கிடையாது. அதேபோல ஒரு குறிப்பிட்ட பிரிவில் மேதை என்றும் எண்ணியது கிடையாது. 'கல்கி…

அறிவுக்கு விருந்து தெனாலிராமன் கதைகள் முழுவதும்

இன்றும் தமிழில் வெளிவராத அநேக தெனாலிராமன் கதைகள் ஆந்திர நாட்டில் செவி வழி செய்தியாக உலவிக் கொண்டிருக்கின்றன. இதன் ஆசிரியர் தெனாலி (அவன் பிறந்த ஊர்) விஜயநகரம் (அவன் வள…

மீண்டும் ஜென் கதைகள்

ஒருவர் தம்முடைய சுயத்தை அறிவதுதான் ஜென். சுயத்தை எங்கே போய்த் தேட முடியும்? அது ஒவ்வொருவரிடமும் இயல்பாய் இருப்பது அல்லவா? வீணாக எதை எதையோ தேடி அலையாமல், எது எதிலோ …

கீதாரி

"மாணிக்கம்', 'அளம்' எனும் இரு நாவல்களின் மூலம் தமிழ் புனைகதை வெளியின் கவனத்தை ஈர்த்தவர் சு. தமிழ்ச்செல்வி. 2002ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான தமிழக அரசு விருது இவரது மு…