அறிவுக்கு விருந்து தெனாலிராமன் கதைகள் முழுவதும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அறிவுக்கு விருந்து தெனாலிராமன் கதைகள் முழுவதும்

Thenali Raman Kathaigal

இன்றும் தமிழில் வெளிவராத அநேக தெனாலிராமன் கதைகள் ஆந்திர நாட்டில் செவி வழி செய்தியாக உலவிக் கொண்டிருக்கின்றன. இதன் ஆசிரியர் தெனாலி (அவன் பிறந்த ஊர்) விஜயநகரம் (அவன் வளர்ந்த ஊர்) முதலிய இடங்களுக்கு நேரிலேயே சென்றவர். சுற்றுப்புற கிராமங்களில் இன்றும் உலவி வரும் சில தெனாலி ராமன் கதைகளையும் சேகரித்துக் கொண்டு வந்து, இதில் சேர்த்துள்ளார். அத்தனையும் உண்மைக் கதைகள். ஒவ்வொன்றும் நன்கு சிரிக்க வைக்கும் கத…

Shelves
book பி.எஸ். ஆச்சார்யா கதைகள்

More like this


கவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள்

ம னிதர்களுக்கு உண்மையில் பயம் எப்பொழுது வரும்...? என்ற கேள்விக்கு என் தாத்தா சொன்னக் கதை இது. படித்துப்பார்த்து அவர் சொன்னது சரிதானா என்று யோசித்துப் பாருங்கள். ஓர் ஊரில் ஒர…

ஒரு புளியமரத்தின் கதை (பொன்விழா பதிப்பு)

'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…

புலிப்பாணி முனிவர் ஜாலத்திரட்டு

பலதிரட்டு ஜாலமும், சிதம்பர பூ​ஜையும் சில வி​சேஷமான ஜாலத்திரட்டுகளும் சில சக்கரங்களும், நவபாஷாணத்தின் குணங்களும் அவற்​றைச் சுத்தி ​செய்யும் மு​றைகளும் அடங்கியது

அப்ஸரா

கொன்றவன் எதையும் மறைக்க விரும்பியதாகத் தெரியவில்லை. அவனிடம் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அவள் கைப்பை பக்கத்தில் ஒழுங்காக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்தப் புத்தகமும் அப்படிய…

ஜென் தத்துவக் கதைகள்

இதுவரை வெளிவந்த ஜென் பற்றிய நூல்களில் அனைவரும் படித்து உணர்ந்து பயன் பெறத்தக்க வகையில் அதன் கோட்பாடுகளும் பிரபஞ்ச உண்மைகளும் எளிமைப்படுத்தித் தரப்பட்டதில்லை. அத்துடன் அதன் பு…

முன்னேற்றத்திற்கு முப்பது நிமிடங்கள் தினமும்

முன்னேற விரும்புவர்களின் கையில் அவசியம் இருக்க வேண்டிய நூல் இது. தினசரி நம்மை அலங்கரித்துக் கொள்ளவும், பல்வேறு இடங்களுக்குச் செல்வதற்கான பயணங்களிலும், மற்ற பொழுது போக்குகள…

நலம் தரும் கீரை வைத்தியம்

இந்நூலில் மிக முக்கிய 22 வகை கீரைகளின் பயன்களும் மருத்துவக் குறிப்புகளும் நிறைந்த நல்ல நூல். இந்நூலில் அரைக் கீரை, நாயுருவிக் கீரை, முருங்கைக் கீரை, என்பனவற்றிருக்கும் உ…

தியானமும் வெற்றியும்

மனத்தை ஒருமுகப்படுத்தி ஒரே இலக்கு நோக்கி செலுத்துகின்ற பயிற்சியில் - முயற்சியில் தேர்ந்தால் அல்லாது மனிதனுக்கு எந்த ஞானமும் கிட்ட முடியாது. மன ஒருமையில்தான் சாதனைகள் உர…

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-1

இயற்பெயர் ஆர். பார்த்தசாரதி. 1964 முதல் சிறுகதைகளும் நாவல்களும் நாடகங்களும் கட்டுரைகளும் எழுதி வருபவர். சரஸ்வதிசம்மான், சாகித்ய அகாதமி, பாரதீய பாஷா பரிஷத் விருதுகள் ப…

ஸ்வாமி விவேகானந்தர் வாழ்வும் வாக்கும்

இந்து மதத்தின் துடிப்புடன் கூடிய ஆன்மிக விடிவெள்ளி விவேகானந்தர். குறுகிய காலத் தில் துடிப்புடன் நிகழ்த்திய பெரும் சாதனை பாரதத்தின் தவப்பயன்.கடவுளுடன் பேச முடியுமா, முள…