Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
ஜோதி
'ஜோதி' குறுநாவல். விரும்பியவனை மணம் செயது கொள்வதற்குச் சற்று முன்னால், திடீரென்று மரணத்தைத் தழுவிக்கொள்கிறாள் ஒரு இளம் பெண், முன்தினம் வரை மகிழச்சியுடன் இருந்த ஒரு பெண் …
மோக முள்
இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…
அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிற…
வில்லோடு வா நிலவே
இலக்கியச்சான்றுகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் அறிஞர் பெருமக்களின் ஆராய்ச்சி நூல்களையும் ஆராய ஆராய மெல்லிய புகை மண்டலத்துக்குப் பின்னால் எங்கள் இனத்தின் ஜீவஜோதி தெரிகிறது.…
அம்மா வந்தாள்
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நிய…
மீண்டும் என் தொட்டிலுக்கு
இந்த ஊமைப் பறவை பறக்க முடியாமல் விழுந்து விடுகிறது தன் சிறகுகளின் கனத்தில் பெண்மையே! வா! வந்தெனக்கு வகுப்பெடு! பெண் என்னும் பிரபஞ்சத்தை நான் உன் மூலமாகவே உணரத்துடிக்கிற…
ஒரு சிறு இசை
2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனி…
தலையணைப் பூக்கள்
அன்புள்ள பாலகுமாரன், வணக்கம், தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் வழிப்போக்கர்களாய் இரண்டரை மணி நேரம் வண்டிக்குக் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் நாம் பேசினோம். அறிமுகம் செய்து கொண்டு அ…