உழைப்பால் உயர்வோம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உழைப்பால் உயர்வோம்

Ulaipaal Uyarvoam

உழைப்பு மட்டுமே பொருள்களுக்கு மதிப்புக் கூட்டுகிறது. கல்லை யாரும் வாங்க வருவதில்லை. அதுவே சிற்பமாக மாறினால் அதன் இடுப்பில் மதிப்பு ஏறிக்கொள்கிறது. மழை மரம், மரச்சிலையாக மாறினால் வாசலிலிருந்து வரவேற்புக் கூடங்களுக்குள் நுழைய முடிகிறது. காகிதம் சொற்ப ரூபாய்; அதில் கவிதை எழுதினால் அற்புத விலைக்குச் செல்கிறது. ஓர் உருளைக்கிழங்கு ஒரு ரூபாய்; அதுவே வடிவம் மாறி சிப்ஸாக ஆகி கண்ணாடிக் காகிதத்துக்குள் நுழை…

Shelves
சுய முன்னேற்றம் வெ. இறையன்பு book

More like this


நயத்தகு நாகரிகம்

நாகரிகம் என்பது வெளிதோற்றத்தில் அமைவது அல்ல.அது உள்மையத்தின் மென்மையை உள்ளடக்கியது.இவர் இன்னும் சிறிதுநேரம் இங்கிருந்தால் நன்றாக இருக்குமே என்கின்ற உணர்வை நாம் செல்கின்ற இடங்…

பொறுமை

பொறுமை (Patience) என்பது தமக்கு துன்பம் ஏற்படும்போது உணர்ச்சி வயப்படாமலும், கோபம் கொள்ளாமலும் இருக்கும் மனநிலை ஆகும். மற்றவர் தம்மை இகழும் போதும், நீண்ட தாமதங்கள் ஏற்படும் …

எக்ஸலன்ட்! செய்யும் எதிலும்

எதை விரும்புகிறோமோ அதைத்தான் நாம் அடைகிறோம். அசாதாரணமான கனவுகள் அசாதாரணமான வெற்றியைக் கொண்டு வந்து குவிக்கிறது. இதுதான், இவ்வளவுதான் என்று சுருங்காமல், சற்றே விசாலம…

வரலாறு உணர்த்தும் அறம்

வரலாற்ரை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான பலவித வழிமுறைகளை முன்வைக்கிறது இந்நூல். வரலாறு என்பது என்ன, எதுவெல்லாம் வரலாறாகப் பார்க்கப்படுகிறது. எவற்றையெல்லாம் வர…

நட்பெனும் நந்தவனம்

'இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனித நேயமும் 'என்பது எனது முனைவர் பட்ட தலைப்பு. 2005-ல் நான் இந்த தலைப்பில் பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் அய்யா அவர்களை நெறி…

மழுப்பல்களை நிறுத்துங்கள்

டாக்டர் வெயின் டயர் மிகச்சிறந்த ஆன்மீக மற்றும் ஊக்குவிப்பாளாராக இருந்தவர் . Father of Motivation என்று சொல்லுமளவுக்கு பிரசித்தி பெற்றவர் .. அவருடைய புத்தகங்கள் சில உலக …

Infosys நாராயணமூர்த்தி

1990-களில் இந்தியா தாராள மயமாக்கல் கொள்கைகளை ஏற்றுக் கொண்டபோது, அதனை மழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார். ரூ. 10,000 முதலீட்டுடன் தொடங்கிய இன்ஃபோசிஸ், இப்பொழுது ரூ. 10,0…

மனிதர்களை வாசிக்கிறேன்

வாரிசுகளால் வாழாமல் வாசிப்பவர்களால் வாழ்பவர்களே எழுத்தாளர்கள். அவர்கள் வாசிக்கும் இதயங்களால் மரணமில்லாப் பெருவாழ்வை வாழ்கிறார்கள்.தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கான பொற்காலம் ஒன்று…

தலைமைப் பண்புகள் (கம்பர் காட்டியவை)

பதினாறு ஆண்டுகளாகச் சென்னைக் கம்பன் கழகமும், மற்றக் கம்பள் கழகங்களும் நடத்தும் கம்பள் விழாக்களில் அவ்வப்போது கலந்துகொண்டு உரையாற்றிய அனுபவம் இருக்கிறது. அந்த அரங்கங்களில் பெரும்…

கற்பனைச் சிறகுகள்

கற்பனைகளால் உலகம் நாளுக்கு நாள் புதிய வடிவம் பெற்று வருகிறது.மனிதன் உல்லாசமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு கற்பனையே உந்து சக்தியாக இருக்கிறது.

மேலே உயரே உச்சியிலே

வாழ்வை வசப்படுத்துவது தன்னம்பிக்கை கொள்ளவைக்கும் வார்த்தைகள்தான். செயலைத் தூண்டும் சக்தி வார்த்தைகளுக்கு உண்டு. தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் மனித வாழ்வுக்கு புதிய அர்த்தங்களைத் த…

இட்லியாக இருங்கள்

'நீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும்! நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும்! ஒரு சந்தர்ப்பம்…