ஆத்ம தரிசனம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆத்ம தரிசனம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

நம் சுயத்தை தேடி நமக்குள் நாம் பயணிக்கும்போது நமக்கு அதிர்ச்சி தரும் பல விசயங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். நம் சுயம் என்பது நம் நடத்தைதான். அது உண்மையானதாக இருக்கிறதா அல்லது போலியாக இருக்கிறதா என உணரவேண்டிய தருணம்தான் நம் ஆத்ம/சுய‌ தரிசனம். உண்மையில் நாம் ஒருவராக இருந்தாலும் பலவிதமான சமூக‌ செயல்பாடுகளை செய்யவேண்டிய‌வர்களாக இருக்கிறோம். ஒரு தாய்/தந்தைக்கு மகனாக/மகளாக‌, ஒரு மனைவிக்கு கணவனாக அல்லது …

Interested in this book? Check Price on Amazon
Shelves
எம்.எஸ். உதயமூர்த்தி book ஆன்மீகம்

More like this


சித்தர் பூமி சதுரகிரி

நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம். சித்தர்கள்…

Check Price

செல்வத் திறவுகோல்

நவீன விஞ்ஞானிகள் இத்தகைய அதிசய ஆக்க பூர்வமான உள்ளுணர்வு சக்திகளைப் பயன்படுத்தி மனிதனின் கனவு நிலை - பகல்கனவு - மனிதனின் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் நிலை ஆகியவைகளை ஆரா…

Check Price

பெரிய புராணக் கதைகள்

பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் மாகதை என்னும் சிவனடியார்கள். சரித்திரத்தை எளிமையாய் சிறுகதையாய் எழுதக் கேட்டபோது. தயங்கினேன். என் புத்திக்கு இதை உங்வாங்கி …

Check Price

உயர் மனிதனை உருவாக்கும் குணங்கள்

உயர் மனிதனை உருவாக்கும் குணங்கள் யாவை? என்று பலகாலம் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வோர் சமயத்தில் - நமது தேவைக்கேற்ப- ஒவ்வோர் குணங்கள் மிக முக்கியமானதாகப் படும். சிலர்…

Check Price

கண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை

இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்…

Check Price

தன்னை அறியும் அறிவு

தன்னை அறியும் அறிவு , மெய்ப்பொருள் அறிவு இவைகள் பற்றி கசடறத் தெரிந்து கொள்ளும் அறிவே, பேரறிவாற்றல் என்று வேதம் உரைக்கிறது. இந்த இரண்டு அறிவாற்றல் இருந்தாலே பேரறிவாக மா…

Check Price

சாதனைக்கோர் பாதை!

மனம் என்பது ஒரு ஊற்று சக்தி நிலை. அதில் நல்லெண்ணங்களும் எழுகின்றன. எதைத் தேர்ந்தெடுக்கிறோமோ என்கிள முடிவு நம் கையில்தான் இருக்கிறது. இந்தப்புலன் உணர்வுகளும் உந்தல்களும் தூண்ட…

Check Price

தன்னம்பிக்கையும் உயர் தர்ம நெறிகளும்

வாழ்வின் ஜீவத்துடிப்பு இருக்கிறதே,அதன் ஆணிவேத் தன்னம்பிக்கைதான் தன்னம்பிக்கை உள்ள மனிதன் வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரை போராடுகிறான். ஒரு நிறைவோடு வாழ்கிறான். 'இந்த காரிய…

Check Price

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

Check Price

அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்

'அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்' என்ற இந்த தொகுப்பு ஊல் ஒரு அற்புத பொக்கிஷம் ஆகும். தேவார பலன் தரும் பதிகங்கள் என்ற வகையில் பல புத்தகங்கள் வந்த …

Check Price

உலகால் அறியப்படாத ரகசியம்

நீயே அது. நீயே தெய்வம். உனக்குள் இருக்கிறான்; உணர்ந்துகொள் என்று எளிதாக இரண்டே வார்த்தைகளில் சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள் உபநிடத்த்தில். நீ எதை எண்ணுகிறாயோ அதுவாக ஆகிற…

Check Price