Select a cover image
Searching for images...
Saving cover image...
உலகால் அறியப்படாத ரகசியம்
Ulagaal Ariyappadaadha Ragasiyam
- பக்கங்கள்
- 174
- பதிப்பகம்
- கங்கை புத்தக நிலையம்
- மொழி
- தமிழ் (Tamil)
நீயே அது. நீயே தெய்வம். உனக்குள் இருக்கிறான்; உணர்ந்துகொள் என்று எளிதாக இரண்டே வார்த்தைகளில் சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள் உபநிடத்த்தில். நீ எதை எண்ணுகிறாயோ அதுவாக ஆகிறாய் என்பதுதான் அதன் பொருள்.
Genres
Shelves
More like this
தலைவன் ஒரு சிந்தனை
தலைமை என்பது எல்லோருடைய பொறுப்பையும் தானாக விரும்பி ஒரு மனிதன் ஏற்றுக் கொள்வது. மறு பக்கத்தில் எல்லா மக்களும் இவர் மீது நம்பிக்கை கொண்டு தங்கள் உரிமைகளையும் சுதந்திரத்தைய…
எண்ணங்கள்
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே" - திருமூலர் மனிதன் என்னும் சொல்லுக்கு நினைப்பவன் என்பது பொருள். மனித மனம் என்பது எண்ணங்களைத் தோற்றுவி…
வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்
வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள் ! ... மனிதன் தான் , அவனது குணங்களை அமைக்கும் சிற்பி, சூழ்நிலையை உருவாக்கும் ஓவியன்; விதியை நிர்ணயிக்கும் சிருஷ்டி ...
உயர் மனிதனை உருவாக்கும் குணங்கள்
உயர் மனிதனை உருவாக்கும் குணங்கள் யாவை? என்று பலகாலம் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வோர் சமயத்தில் - நமது தேவைக்கேற்ப- ஒவ்வோர் குணங்கள் மிக முக்கியமானதாகப் படும். சிலர்…
மனித உறவுகள்
மனித உறவுகள் மிக நுட்பமானவை. சிறு முகமலர்ச்சியில் கூட கண்களின் பாவத்தில் கூட ஒரு உறவின் தன்மையைப் புரிந்துகொள்ளலாம். நமது உறவை சிறு செயல்கள்கூட வெளிப்படுத்திவிடுகின்ற…
அணிலாடும் முன்றில்
கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு பொக்கிஷமே இந்த நூல். தந்…
கழிவறை இருக்கை
சமூகத்தில் மறைக்கப்பட்ட மற்றும் பேசத் தயங்கும் அந்தரங்க விஷயங்களை மிகவும் துணிச்சலுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் அணுகுகிறது இந்த நூல். மனித உறவுகளின் சிக்கல்கள், பாலியல் உணர்…
வாசிப்பது எப்படி?
வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதால் சமூகத்தின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை ஓர் ஆழமான தேசியப் பிரச்சனையாக இந்நூல் அணுகுகிறது. வெறும் அறிவுரைகளாகவோ அல்லது வ…
தேசாந்திரி
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…
கற்றதும் பெற்றதும்
ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…
துணையெழுத்து
நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், மனித வாழ்க்கையின் விளிம்பு நிலை மனிதர்களையும், அன்றாட நிகழ்வுகளில் ஒளிந்திருக்கும் ஆழமான…