சாதனைக்கோர் பாதை!

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சாதனைக்கோர் பாதை!

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

மனம் என்பது ஒரு ஊற்று சக்தி நிலை. அதில் நல்லெண்ணங்களும் எழுகின்றன. எதைத் தேர்ந்தெடுக்கிறோமோ என்கிள முடிவு நம் கையில்தான் இருக்கிறது. இந்தப்புலன் உணர்வுகளும் உந்தல்களும் தூண்டல்களும் மனதில் எழும்போது நம் சிந்தனையையே அது மழுங்கடித்து விடுகிறது.தவறான செயல்களில் இறங்கி விடுகிறோம்.ஆனால் அடுத்த முறை விளைவுகளை உணர்ந்து நாம் விழித்துக்கொள்ள வேண்டும்;சரியான பாதையில் நடக்க வேண்டும்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
சுய முன்னேற்றம் book எம்.எஸ். உதயமூர்த்தி

More like this


ஓடும் நதியின் ஓசை (முதல் பாகம்)

பரந்த சிந்தனைக்கு வழிகாட்டும் இந்நூல் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மதவெறி, முதுமைப் பிரச்சனை, வன்மம், மூடநம்பிக்கை போன்ற சமூகப் பிரச்சினைகளை ஆராய்கிறது இந்நூல்.

Check Price

சொந்தக் காலில் நில்!

தன் காலில் நிற்பவனுக்கு- தானே முயன்று முன்னேறப் பாடுபடுபவனுக்கு _ கடவுள் உதவி செய்கிறார்.தன் காலில் நிற்பவன் தன்னைப் பற்றிப் பெருமைப்படுகிறான். தன் சாதனையை எண்ணி மகிழ்கிற…

Check Price

உஷார் உள்ளே பார்

'உங்கள் மனத்தின் சக்தி என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போடப் போகிறது என்பதை அறிவீர்களா? மனித மனம், விசித்திரங்களி…

Check Price

ரெஃப்ரிஜிரேஷன் & ஏர்கண்டிஷனிங் மெக்கானிசம்

நகரங்களில் மனித வாழ்க்கை எந்திர மயமாகிக் கொண்டிருக்கிறது. கிராமங்களில் ஆடம்பரம் என்று கருதப்படுகின்ற பொருட்கள் நகரங்களில் முக்கியத் தேவைப்பொருளாகி வருகிறது. ரெஃப்ரிஜிரேஷ…

Check Price

உன்னால் முடியும்

உன்னால் முடியும் - புத்தக விமர்சனம் புத்தக விமர்சனம் – ஜார்ஜ் மேத்யூ ஆடம்ஸ் எழுதிய “உன்னால் முடியும்” புத்தகம், வாழ்க்கையில் சாதனையாளர் ஆவதற்கான நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள, மக்…

Check Price

வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்

வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள் ! ... மனிதன் தான் , அவனது குணங்களை அமைக்கும் சிற்பி, சூழ்நிலையை உருவாக்கும் ஓவியன்; விதியை நிர்ணயிக்கும் சிருஷ்டி ...

Check Price

நல்லவண்ணம் வாழலாம்

அமைதியும் , ஆழ்ந்த சிந்தனையும் , தெளிந்த சானமும், இளந்தென்றல் தழுவிச் செல்வது போன்ற இனிய பேச்சும், ஒழுக்க , ஓட்பமும் ஒருங்கே நிறைந்தவர் திரு . சுகி. சிவம் . அவருடைய அறி…

Check Price

கோல்

நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளியாக இருக்கலாம்; உயர் பொறுப்பில் இருக்கும் நிர்வாகியாக இருக்கலாம்; தொழிலாளியாகவும் இருக்கலாம். இந்தக் கதையில் வரும் பாத்திரங்களில் நி…

Check Price

மந்திரச் சொல்!

உத்வேகம்... வாழ்க்கையில் வெற்றி பெற மிகவும் அவசியமான ஒன்று. ஒவ்வொரு காலகட்டத்திலும் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என பலரும் வெவ்வேறு தருணங்களில் நாம் உத்வேகத்துடன் செயல்பட உ…

Check Price

தினமும் ஒரு புது வசந்தம்

நம்பிக்கை விதைகளை விதைக்கும் முன்பு வாழ்வில் தன்னம்பிக்கை உள்ளவர்கள் தான், பிறருக்கு தன்னம்பிக்கையுள்ள கருத்தைச் சொல்ல முடியும். எனக்கும் அப்படித்தான் . நான் கடந்து வந்த பாதையில்…

Check Price

மனசே மனசே! (தன்னம்பிக்கையின் முகவரி)

இன்றைய காலக்கட்டத்தில் நமக்குத் தேவையான நூல்களில் குறிப்பிடத்தக்கவை தன்னம்பிக்கைத்தரும் நூல்களே எனலாம். இத்தகைய நூல்களை எழுத மற்றவர்கள் வாழ்த்து காட்டிய வரலாற்று நூல்கள் துணைபு…

Check Price

தலைவன் ஒரு சிந்தனை

தலைமை என்பது எல்லோருடைய பொறுப்பையும் தானாக விரும்பி ஒரு மனிதன் ஏற்றுக் கொள்வது. மறு பக்கத்தில் எல்லா மக்களும் இவர் மீது நம்பிக்கை கொண்டு தங்கள் உரிமைகளையும் சுதந்திரத்தைய…

Check Price