Select a cover image
Searching for images...
Saving cover image...
ஜீவநதி எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுதிய மூன்று நாடகங்கள், ஒரே புத்தகமாக இத்தலைப்பில் வெளிவந்துள்ளது. மூன்று நாடகங்களிலும் (ஜீவநதி, அகல்யா, முட்டை) மூன்று விதமான பரிமாணங்களில் இன்றைய சமூகத்தின் பொறுப்பின்மையையும், ஆங்காங்கே, விதி விலக்காக ஓரிருவர் சாதனையாளர்களாக, கொள்கைப் பிடிப்புடன் விளங்குவதை - சிறப்பாக அழுத்தமான கதாபாத்திரங்களின் வாயிலாக தத்ரூபமாக அமைத்துள்ளார்.
Genres
Shelves
More like this
மயிலிறகு குட்டி போட்டது
பிரபஞ்சன் நடப்பாண்டில் புதியதலைமுறை இதழில் எழுதிவரும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற அவரது தன் வரலாறு சார்ந்த சுவாரஸ்யமான கட்டுரைகளின் தொகுப்பு இது. கடந்த ஐம்பத…
மாமேதை சாணக்கியர் (நாடகம்)
தம் குலப்பெயரை இணைத்து கௌளடில்யரின் அர்த்த சாஸ்திரம் என்ற மாபெரும் நூலை ஆக்கித் தந்தார் மாமேதை சாணக்கியர். அரசியலை விளக்குவதில் அதற்கு ஈடு இணையான நூல் வேறெதுவும் இல்லை எ…
நல்லவை எல்லாம் நல்லனவாகவே முடியும் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)
No description added
சுஜாதாவின் நாடகங்கள் முழுத் தொகுப்பு
சுஜாதாவின் நாடகங்களின் முழுத்தொகுப்பு இது. அவரது புகழ் பெற்ற நாடகங்களான அன்புள்ள அப்பா, டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, ஊஞ்சல், பாரதி இருந்த வீடு, அடிமைகள் உள்ளிட்ட …
நாற்காலிக்காரர்
மக்கள் இரு குழுக்களாகப் பிரிந்து கோலிக்குண்டு விளையாடுகிறார்கள். சீட்டுக்கட்டு விளையாடுகிறார்கள். இவற்றைக் காட்டிலும் சுவாரஸ்யமான விளையாட்டு தேவைப்படுகிறது. அரசியல் விள…
இருட்டின் வாசல்
இது ஆண்டாளின் மாதம். மார்கழி மாதம், என்றும் இதைச் சொல்லலாம். இந்தமாதத்தைத் தான் தேவ குமாரனாகிய இயேசு, தான் பிறக்க உகந்த பாதமாகத் தேர்ந்தெடுத்தார். கிருஷ்ணன், கிருஸ்துவுடன் …
சிரிக்கச் சிரிக்க (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)
No description added
வசந்தம் வரும்
லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகளாகச் சிறுகதைகளும் நாவல்களும் எழுதி உள்ளார். இவர் சுமார் அறுநூறுக்கும் மேல் சிறுகதைகளும், ப நாவல்களும் வெளிவந்துள்ளன,. …
சனீஸ்வரன்
நவக்கிரக பரிகாரத்தலங்களுக்குப் போகப்போகிறீர்களா? உங்களிடம் இருக்கவேண்டிய 'கைடு' இது! சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்கிரன், சனீஸ்வரன், ராகு, கேது தலங்களு…
காந்தாரி
பாரத பூமி பழம் பெரும் பூதி! நீரதன் புதல்வர்! இந்நினைவகற்றாதீர்! என்று சொல்லி.. கூடியிருக்கிற உங்க எல்லாரையும் கும்பிட்டு வந்திருக்கிற உங்க எல்லாருக்கும் வணக்கம் சொல்லி கதை…
கண்ணீரால் காப்போம்
நாடாளும் ராஜாக்களின் வீரதீரங்களையும் , காதலையும் , கம்பீரத்தையும் , ராஜ்யங்களின் வளங்களையும் , வரைபடங்கள் சொல்லும் கதைகளையும் மட்டுமே வரலாற்றுப் புனைவாக சொல்லப்பட்டு வந்த க…
ருசி
மன்னர் மதிவேந்தருக்கு ஒரு சந்தேகம் வந்தது. உலகிலேயே மிகவும் ருசியான பொருள் எது? அமைச்சரிடம் புலவர்களிடம் கேட்டபோது அவர்கள் பல தின்பண்டங்கள், கனிகள் பெயர்களைச் சொன்னார்கள். …