மாமேதை சாணக்கியர் (நாடகம்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மாமேதை சாணக்கியர் (நாடகம்)

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

தம் குலப்பெயரை இணைத்து கௌளடில்யரின் அர்த்த சாஸ்திரம் என்ற மாபெரும் நூலை ஆக்கித் தந்தார் மாமேதை சாணக்கியர். அரசியலை விளக்குவதில் அதற்கு ஈடு இணையான நூல் வேறெதுவும் இல்லை எனக் கூறலாம். அது எக்காலத்தும் போற்றப்படும் அரிய பொக்கிஷம். காலத்தால் கரையாத கருத்தனம். மாமன்னர்கள் மேற்கொள்ள வேண்டிய அரசியல் நெறிகளுக்கு வெளிச்சம் காட்டும் கலங்கரைவிளக்கம்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
book நாடகம் சு. லலிதாம்பாள்

More like this


மாவீரன் சிவாஜி (நாடகம்)

பரந்து விரிந்து கிடக்கும் பாரத நாட்டில், மராட்டிய மாநிலத்தில் தோன்றி வீரதீரச் செயல்கள் புரிந்து விடுதலை வேட்கைக்கு வித்திட்ட வீரசிவாஜி மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பி…

Check Price

இது ஆம்பளைங்க சமாச்சாரம்

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, அக்கட்சியுடன் ஏற்பட்ட மோதல…

Check Price

நாற்காலிக்காரர்

மக்கள் இரு குழுக்களாகப் பிரிந்து கோலிக்குண்டு விளையாடுகிறார்கள். சீட்டுக்கட்டு விளையாடுகிறார்கள். இவற்றைக் காட்டிலும் சுவாரஸ்யமான விளையாட்டு தேவைப்படுகிறது. அரசியல் விள…

Check Price

மங்காத தங்கம்

லட்சுமி என்றாலே செல்வம் என்று அர்த்தம். தினமும் லட்சுமியை வழிபடுவது மங்காத செல்வத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் அதிகரிக்கச் செய்யும். அப்படி மங்காத செல்வத்தை நிரந்தரமா…

Check Price

நீதி தோற்பதில்லை

ஒரு அழகான வீடு, அந்த வீட்டுல் பண்பு, அவன் தாய் வடிவு, அவன் தங்கை கல்வி, அவனுடைய தாய் மாமன் மகள் செம்மொழி

Check Price

இருளின் வலிமை

அன்பு முறையானது எங்கும், எப்பொழுதும், எவரிடமும் வெல்லும் என்பதை “இருளின் வலிமை”யில் ருஷ்ய ஞானி டால்ஸ்டாய் தெளிவாய், வலுவாய்க் காட்டியுள்ளார். இது நாடக வகையிலேயே மிகச் ச…

Check Price

மருதுபாண்டியன் சரித்திர நாடகம்

' மருது பாண்டியன்' என்னும் இந்நூல் ஒரு சரித்திர நாடகநூல். இந்நூலில் இடம்பெறும் கதாபத்திரங்களின் வாயிலாக, தொ.மு.சி. ரகுநாதன் வாசகர்களிடம் பேசுகிறார். '' நாங்கள் ஆளப் பிற…

Check Price

ஜீவ நதி

ஜீவநதி எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுதிய மூன்று நாடகங்கள், ஒரே புத்தகமாக இத்தலைப்பில் வெளிவந்துள்ளது. மூன்று நாடகங்களிலும் (ஜீவநதி, அகல்யா, முட்டை) மூன்று விதமான பரி…

Check Price