Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் முனைவர் சு . சுபாஷ் சந்திரபோஷ் , பிச் . டி . (Ph.D.). இந்தக் கதைத் தொகுப்பிற்கான முன்னுரையில் ஆசிரியர் கூறுகிறார் " படிப்பு , வேலை , திருமணம் , வரதட்சணை , சாதி , பெண் கொடுமை , கலப்படம் , மது , மோசடி , வறட்சி என பல நிலைகளில் பிரச்னைகள் நம்மை சூழ்ந்துள்ளன . இவற்றை வெளிப்படுத்த சிறுகதைகள் அமைப்பு பெரிதும் துணை செய்கிறது " இவரது சிறுகதைகள் சாமான்ய மக்களின் அவலங்கள…
Genres
Tags
Shelves
More like this
ஒரு நதியின் கதை
உணர்ச்சியாகவும் , உற்சாகமாகவும் நான் இருந்த சில நேரங்களில் சில கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுதியுள்ளேன். கலைமகள் மேனியிலே ஓடிவரும் ஒரு ந்தியின் கதை,இது.கவிஞர் கண்ணதா…
நீ நீயாக இரு - கிருஷ்ணா 4
எதிலிருந்தோ விடுதலை பெறுவதல்ல உண்மையான விடுதலை செய்ய விரும்புவதை எல்லாம் செய்வதற்கான சுதந்திரமுமல்ல நான் கூறும் விடுதலை எனது பார்வையில் விடுதலை என்பது நீ நீயாக இர…
புதுமைப்பித்தன் சிறு கதைகள் - முதல் பாகம்
புதுமைப்பித்தன் சிறுகதைகள் முதல் பாகம் என்னும் இந்தத் தொகுப்பில் ஏழு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. தமது முன்னுரையில் பதிப்பாசிரியர் முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ் தமிழ் சிறுகத…
பயிர் முகங்கள்
பலர் விவசாய நிலத்தை விற்றுவிட்டு வேறு தொழில்களைச் செய்ய விரும்புகிறார்கள். விதைப்பது நிலத்தில் பார்ப்பது வானத்தை விவசாயியின் வாழ்க்கை வெற்று வாழ்க்கை ஆவதைக்கண்டு கொதித்து …
இரணியனின் இறுதிநாட்கள்
பேராசிரியர் ச.சுபாஷ் சந்திரபோஸ் புதினமாக எழுதியது. மாவீரன் வாட்டக்குடி இரணியனின் இறுதி நாட்களைப் பற்றிக் கூறும் இந்தச் சிறுநூல் வாசிக்கும் இதயங்களைப் பதைபதைக்கச் செய்கிற…
ஜென் தத்துவக் கதைகள்
இதுவரை வெளிவந்த ஜென் பற்றிய நூல்களில் அனைவரும் படித்து உணர்ந்து பயன் பெறத்தக்க வகையில் அதன் கோட்பாடுகளும் பிரபஞ்ச உண்மைகளும் எளிமைப்படுத்தித் தரப்பட்டதில்லை. அத்துடன் அதன் பு…
சிவப்பு நாளங்கள்
பகட்டுப் பேச்சில் உண்மையும் உணர்ச்சியும் மறைந்து விடும். ஆனால் உழைக்கும் மக்கள் மெழுகாத உள்ளத்திலிருந்து வெளிவரும் உண்மைச் சொற்களைப் பேராசிரியர் முனைவர் ச. சுபாஷ் சந்திர போஸ் …
ஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்)
ஜெயகாந்தன்-தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை! ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான்! ஜெய…
சமயங்களும் தமிழும்
நூலாசிரியர் பேரா.ச.சுபாஷ் சந்திரபோஸ் முற்போக்கு எழுத்தாளர். தமிழகத்தில்சமணம்,பெளத்தம்,சைவம்,வைணவம்,கிறித்தவம்,இஸ்லாம் ஆகிய சமயங்கள் நூல் வளர்ந்தமை, அதேபோன்று,இம்மதங்களால் தமி…
தாமரைச் சிறுகதைகள்
தாமரைச் சிறுகதைகள் முழுமையாகத் தொகுக்கப் பெறவில்லை. சிறு முயற்சிகள் நடந்துள்ளன. இப்பொழுது இதற்கான பணிகள் தொடங்கப்பெற்றுள்ளன. இது மிகவும் பாராட்டத்தக்க முயற்சி. இந்தப் பணி…
குடும்ப செக்ஸ் கதைகள்
சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி மட்டும்தான் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற கோள்கள் எல்லாம் உயிர்ப்பு சக்தி அற்று மருகி நிற்க, பூமி மட்டும் உயிரினங்களைப் ப…
மறுபடியும் கணேஷ்
மறபடியும் கணேஷ் சுஜாதா அவர்களின் வழக்கமான துப்பறியும கதை. கணேஷூம் வசந்தும் இடம் பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கப்பும்முறை நல்ல விறுவிறுப்பு. இதன் இணைப்ப…