Select a cover image
Searching for images...
Saving cover image...
பகட்டுப் பேச்சில் உண்மையும் உணர்ச்சியும் மறைந்து விடும். ஆனால் உழைக்கும் மக்கள் மெழுகாத உள்ளத்திலிருந்து வெளிவரும் உண்மைச் சொற்களைப் பேராசிரியர் முனைவர் ச. சுபாஷ் சந்திர போஸ் கையாண்டிருப்பது சொல்ல வந்த கருத்துக்கு மேலும் உரம் கொடுக்கிறது. துள்ளத் துடிக்க, ரத்தமும் சதையுமாய் முன்னோர் நம் கண் முன்னே விரிகின்றனர். தங்கள் மீசையைத் தாங்களே பிடுங்கிக் கொள்ளச் செய்யப்பட்டது. சவுக்கடி, சாணிப்பால், விடியு…
More like this
மூன்று நாள் சொர்க்கம்
தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பதுகளில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து விறுவிறுப்பான நாவல், துள்ள…
கால வெள்ளம்
கால வெள்ளம் என்ற இந்த நாவலின் ஆசிரியர் முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள், ஒரு முற்போக்கு எழுத்தாளர். 'காலவெள்ளம்' என்ற இந்த நாவலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராசிரியர் …
ஒரு புளியமரத்தின் கதை
'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…
100 ஜென் கதைகள்
வாசகர்கள் ஜென்னைப் பற்றியும், ஓஷோவின் கருத்துக்களைப் பற்றியும் ஒருங்கே புரிந்துகொள்ள, இந்தப் புத்தகம் பேருதவியாக இருக்கும் என்று நம்பலாம்.
தங்க முடிச்சு
இந்தக் கதையில் உபயோகப்படுத்தியிருக்கும் மலையாளக் கவிதை குங்கும்ம் மலையாள வாரப் பத்திரிகை 14-83 இதழில் வெளியான 'நமஸ்காரம்' என்கிற கவிதை (எழுதியவர் குஞ்நுண்ணி) நன்றியுடன்…
புதுமைப்பித்தன் கதைகள்
செம்பதிப்பு எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பத்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெ…
இலை உதிர் காலம்! (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கோடைகாலத்தில் இருந்து குளிர்காலத்திற்கு மாற்றம் நடைபெறுகையில் இலையுதிர்காலம் ஏற்படுகிறது. குறிப்பிடும்படியாக இரவு முன்கூட்டியே வந்தடையும் போது, வழக்கமாக மார்ச் மாதத்தில்…
நீ நீயாக இரு - கிருஷ்ணா 4
எதிலிருந்தோ விடுதலை பெறுவதல்ல உண்மையான விடுதலை செய்ய விரும்புவதை எல்லாம் செய்வதற்கான சுதந்திரமுமல்ல நான் கூறும் விடுதலை எனது பார்வையில் விடுதலை என்பது நீ நீயாக இர…
மறுபடியும் கணேஷ்
மறபடியும் கணேஷ் சுஜாதா அவர்களின் வழக்கமான துப்பறியும கதை. கணேஷூம் வசந்தும் இடம் பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கப்பும்முறை நல்ல விறுவிறுப்பு. இதன் இணைப்ப…
வாட்டாக்குடிய இரணியன்
விடுதலைக்கு முன்னும் பின்னும் நாட்டுக்காகப் பாடுபட்டவர்கள் நாடு அந்நியரிடமிருந்து விடுதலை பெறவும் அந்நியரிடம் மட்டுமல்லாமல், சொந்த் நாட்டுச் சுரண்டல்வாதிகளிடமிருந்தும் மக்கள் …
வருச நாட்டு ஜமீன் கதை
ஜூனியர் விகடன் வாசகர்களுக்கு எப்போதுமே கிராமத்துப் பக்கங்களின் மேல் ஒரு தீராத காதல் உண்டு. ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு பிரச்னைகளுடன் போராடும் கிராமத்து மக்களின் குரல்…