தாமரைச் சிறுகதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தாமரைச் சிறுகதைகள்

Tamarai Sirukathaigal

தாமரைச் சிறுகதைகள் முழுமையாகத் தொகுக்கப் பெறவில்லை. சிறு முயற்சிகள் நடந்துள்ளன. இப்பொழுது இதற்கான பணிகள் தொடங்கப்பெற்றுள்ளன. இது மிகவும் பாராட்டத்தக்க முயற்சி. இந்தப் பணியைத் திருவையாற்று அரசர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தொடங்கியுள்ளார். இவர் மாவீரன் வாட்டாக்குடி இரணியன், சாம்பவான் ஓடைச் சிவராமன், பாரதி நமது நிதி, கண்ணத்தங்குடி வரலாறு போன்ற நூல்களை எழுதி இலக்கிய உல…

Interested in this book? Check Price on Amazon
Tags
சிந்தனைக்கதைகள் பழங்கதைகள் புராணக் கதைகள் வரலாற்றுக் கதைகள் தெனாலிராமன் கதைகள்
Shelves
book ச. சுபாஷ் சந்திரபோஸ் சிறுகதைகள்

More like this


கூடு

தமிழ் நாட்டின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள பாலகுமாரன் எழுதிய இந்நூலில் கூடு, பிரம்புக்கூட என்ற இரு நாவல்கள் இடம்பெற்றுள்ளன.

Check Price

சோற்றுக் கணக்கு

காரத்தைச்சோற்றில் போட்டுப் பிசைந்தபோது சட்டென்று மனம் ததும்பி விட்டது. கண்ணீரை அடக்கவே முடியவில்லை. என் வாழ்நாளில் எவருமே எனக்குப் பரிந்து சோறிட்டதில்லை. நான் நிறைந்து சாப்…

Check Price

சாலப்பரிந்து...

தேர்ந்தெடுக்கப்பட்ட 25 சிறுகதைகளின் தொகுப்பு. கிராமம், நகரம், பயணம் இந்த மூன்று பின்னணிகளில் பெரும்பாலான கதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு சிறுகதையில…

Check Price

ஜாங்கிரி சுந்தரம்

நண்பன் என்றால் மோபாலசாமியைத் தான் சொல்ல வேண்டும். விசுவாசம்,நியாயம் இரண்டுக்கும் ஊரில் அவன் பெயரைத்தான் காட்டிச்சொல்லுவார்கள். ஒல்லியாக, நறுங்கலாக, கறுவலாக இருந்த கோபாலசாமி…

Check Price

விசும்பு (அறிவியல் சிறுகதைகள்)

‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்தியத் தமிழ்ச் சூழல் …

Check Price

கால வெள்ளம்

கால வெள்ளம் என்ற இந்த நாவலின் ஆசிரியர் முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள், ஒரு முற்போக்கு எழுத்தாளர். 'காலவெள்ளம்' என்ற இந்த நாவலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராசிரியர் …

Check Price

யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்

யுவனைப் போல் கதை சொல்லத் தெரிந்தவர்கள் இரண்டு பேர். நூற்றுக்கிழவி அல்லது சிறு குழந்தை. தமிழில் இப்படியான எழுத்து வெகு ஆபூர்வமாக மட்டுமே நிகழ்கிறது. வழக்கமாகக் கதை சொல்ல…

Check Price

கதை சொல்லும் கணக்குகள்

தமிழ் இலக்கியங்களில் புதிர்க் கணக்குகள் பல, பாடல் வடிவில் அமைந்துள்ளன. "கணக்கதிகாரம்" என்னும் நூலிலிருந்து 6 கதை சொல்லும் கணக்குகள் சுவையானவற்றைத் தொகுத்து ஆசிரியர் எளிய ந…

Check Price

இரணியனின் இறுதிநாட்கள்

பேராசிரியர் ச.சுபாஷ் சந்திரபோஸ் புதினமாக எழுதியது. மாவீரன் வாட்டக்குடி இரணியனின் இறுதி நாட்களைப் பற்றிக் கூறும் இந்தச் சிறுநூல் வாசிக்கும் இதயங்களைப் பதைபதைக்கச் செய்கிற…

Check Price

ஏழாவது அறிவு பாகம் 1

அனைவருக்கும் ஏற்படக்கூடிய வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தும் ஐம்புலன்களால் பதிவு செய்யப்பட்டு ஆறாம் அறிவால் பகுத்து அறியப்பட்டு, மனதால் இயக்கப்படுகிறது. அதன் பின்னணியில் அன்றாட வா…

Check Price