தமிழ்நாடு குண்டர்கள் சட்டம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தமிழ்நாடு குண்டர்கள் சட்டம்

Thamizhnadu Kuntarkal Sattam

குண்டர் என்றால் என்ன? குண்டர் சட்டம் என்றால் என்ன? விளக்கம்: இந்தியத் தண்டனைச் சட்டம், இயல் 16 அல்லது இயல் 17 அல்லது இயல் 22-இன் கீழுள்ள குற்றங்களை ஒரு நபர் தனியாகவோ அல்லது ஒரு கூட்டத்தின் உறுப்பினராகவோ அல்லது ஒரு குழுவின் தலைவராகவோ இருந்து தொடர்ந்து செய்து வந்தாலோ, அல்லது செய்ய முயற்சித்தாலோ அல்லது அந்தக் குற்றங்களைச் செய்வதற்கு உடந்தையாக இருந்தாலோ, அவர் குண்டர் எனப்படுவார். இயல் 16-இல் உள்ள குற…

Shelves
சட்டம் புலமை வேங்கடாசலம் book

More like this


கொலை வழக்கும் குற்றவியல் வழக்குகளில் துப்பறிதலும் (Murder Case And Detection in Criminal Cases)

குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல் என்பது மிகவும் முக்கியமானதாகும். குற்றம் நிகழ்ந்த இடத்திற்கு வரும் காவல் துறையினர், குற்றம் நடந்த இடத்தில் காணப்படும் ரோமங்கள் மற்றும் நூலிழைக…

பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டம் மற்றும் விதிகள்

பெற்றோர். முதியயோர் பராமரிப்புக்கும் மற்றும் நல்வாழ்விற்கும் மேலும் அதிக அளவில் செயலாக்கம் கொடுப்பதற்கான ஒரு சட்டமாகும் இது. இதோடு தொடர்புடைய விடயங்கள் இந்திய அரசியலமைப்பு…

தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 (தமிழ்நாடு மது மொத்த விற்பனை வழங்கல் விதிகள் 1983, தமிழ்நாடு மது சில்லரை விற்பனை விதிகள் 2003 (The Tamilnadu Prohibition Act 1937)

கள்ளச் சாராயம் மற்றும் கள் இறக்குவது போன்ற குற்றங்களைக் கண்டறிவதற்கும் வழக்கிடுவதற்கும் தண்டனை அளிப்பதற்கும் உரியதாகும் இந்தச் சட்டம்.

கையாடல் மோசடிக் குற்றங்கள்

சட்டத்தமிழ் அறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்கள் வழக்குகளை ஆராய்ந்து " கையாடல் மோசடிக் குற்றங்கள் " என்னும் இந்நூலை ஆக்கித் தந்துள்ளார்கள் . ஓர் அசையும் பொருளை நேர்மையற்ற முறையில் …

பொது மக்களுக்கான முக்கிய சட்ட விளக்கங்கள்

பொது மக்களுக்கான முக்கிய சட்ட விளக்கங்கள் இந்நூலில் இந்து, முஸ்ஸிம், கிறிஸ்துவ சட்டங்களும் சேர்க்கப்பட்டு தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. இந்நூல், சட்டம் பயிலுகிற மாணவர்களுக்கும் ம…

மனுக்கள் மற்றும் புகார் மனுக்கள் எழுதுவது எப்படி?

மனுக்கள் எழுதுவதைப் பற்றியும், புகார் மனுக்கள் எழுதுவதைப் பற்றியும், ஒவ்வொரு மனிதரும் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும். மனுக்கள் புகார் மனுக்கள் எழுதுவதற்கும்…

தமிழ்நாடு காவல்துறைச் சட்டங்கள்

காவல் துறைச் சட்டங்கள் என்னும் இந்த நூலில், 1. தமிழ்நாடு மாநகரக் காவல் சட்டம் / சென்னை மாநகரக் காவல் சட்டம் ; 2. சென்னை மாநகரக் காவல் சட்டத்தின் 36 மற்றும் 39-ஆவது பிரிவுகளி…

சொத்துரிமை மாற்றுச் சட்டம்

சொத்து என்பது ஒரு மனிதனின் வாழ்க்கைகக்கு ஆதாரமாக இருப்பதாகும். சொத்து இரண்டு வகைப்படும் 1. அசையும் சொத்து. 2 அசையா சொத்து பணம், பண்டம், பொருள் போன்றவை அசையும் சொத்துக்கள…

குற்றத் தண்டனையும் தீர்பபுரைகளும்

இந்நூலின்கண் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் முக்கியப் பிரிவுகளும் அந்தப் பிரிவுகளின்கீழ் பல்வேறு உயர் நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புரைகளும் அடங்கியுள்ளன். சட்ட வ…

விவாகரத்து

என்னென்ன காரணங்களுக்காக விவாகரத்து கோர முடியும்? விவாகரத்துக்கு எப்படி, எங்கே மனு செய்வது? விவாகரத்துக்குப் பிறகு தம்பதிகள் மனம் மாறி மீண்டும் இணைய விரும்பினால், அது ச…