கொலை வழக்கும் குற்றவியல் வழக்குகளில் துப்பறிதலும் (Murder Case And Detection in Criminal Cases)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கொலை வழக்கும் குற்றவியல் வழக்குகளில் துப்பறிதலும் (Murder Case And Detection in Criminal Cases)

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல் என்பது மிகவும் முக்கியமானதாகும். குற்றம் நிகழ்ந்த இடத்திற்கு வரும் காவல் துறையினர், குற்றம் நடந்த இடத்தில் காணப்படும் ரோமங்கள் மற்றும் நூலிழைகள் முதற் கொண்டு அனைத்துப் பொருள்களையும் ஒன்றுவிடாமல் எடுத்துச் சேகரிக்க வேண்டும். ரோமங்கள் மற்றும் நூலிழைகளிலிருந்து கூட ஒரு குற்றவாளியைக் கண்டுபிடித்துவிட முடியும். சலவைக் குறியிலிருந்து ஒரு குற்றவாளியைக் கண்டு பிடித்து வி…

Shelves
சட்டம் புலமை வேங்கடாசலம் book

More like this


ரேஷன் கார்டு முதல் சொத்து வாங்குவது வரை எப்படி விண்ணப்பிப்பது, பெறுவது?

60 வகை சட்ட தேவைகளும் தீர்களும் அரசு அலுவலங்களில் மக்களின் தேவைளும் நலத்திட்ட உதவி பெறுதலும் வழிகாட்டும் விவரங்கள் நிறைந்த கையேடு

இந்திய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள்

பல சட்டங்கள் மக்களுக்கு உதவவே உள்ளன. சட்டப்படி நிவாரணம் தேடிக்கொள்ள, பிரச்சனைகளுக்குத் தீர்வு பெற்றுகொள்ள குறைந்தபட்ச சட்ட அறிவு நமக்குத் தேவை.இந்த நூல் அந்தத் தேவையை பெரும…

அறக்கட்டளைகள் பொது ட்ரஸ்ட் புதிய சட்டங்கள்

சட்டத்தின் தோற்ற நிலை, ஆலயங்களும் மடங்களும், இந்து சட்டத்தில், சமய மற்றும் அற நம்பகம் பற்றிய அத்தியாவசியங்கள், தர்மக் கட்டளைகள், கட்டளைகளும் இந்திய அரசியலமைப்புச் சட்டமும் போன்ற …

சிற்றூராட்சி நிர்வாகத்தில் குழுக்களின் பங்கு

நியமனக்குழு, விவசாயம் மற்றும் நீர்பிடிப்புப் பகுதிக் குழு, பணிக் குழு, கல்விக் குழு ஆகிய நான்கு குழுக்களுக்கும் தலைவர் தேர்வுமுறை, பொறுப்பாளர்கள், கூட்டம் நடத்தும் முறை, …

குண்டலகேசி

குண்டலகேசி என்னும் இக்காப்பியத்தைப் படிக்கும் போது புத்தரைப் பற்றியும், புத்தமதக் கருத்துக்களைப் பற்றியும் பொது மக்கள் சில செய்திகளைத் தெரிந்து கொண்டிடும் வகையில் புத்தரின் வாழ்…

கையாடல் மோசடிக் குற்றங்கள்

சட்டத்தமிழ் அறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்கள் வழக்குகளை ஆராய்ந்து " கையாடல் மோசடிக் குற்றங்கள் " என்னும் இந்நூலை ஆக்கித் தந்துள்ளார்கள் . ஓர் அசையும் பொருளை நேர்மையற்ற முறையில் …

சட்டமன்றம் ஓர் அறிமுகம்

''சட்டமன்றம் - ஓர் அறிமுகம்'' என்னும் இந்நூல் அரசியல் நாகரிகம், கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய நாகரிகம். சட்டமன்றம் - பாராளுமன்றங்கள் செயலாற்றவேண்டிய முறைகள் ஆகியவற்றைக் கற்றுத்…

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம்

தமிழில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் தொடர்பாக முழுமையான தொகுப்பாக வெளிவந்திருக்கும் இந்த புத்தகத்தில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் …