மனுக்கள் மற்றும் புகார் மனுக்கள் எழுதுவது எப்படி?

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மனுக்கள் மற்றும் புகார் மனுக்கள் எழுதுவது எப்படி?

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

மனுக்கள் எழுதுவதைப் பற்றியும், புகார் மனுக்கள் எழுதுவதைப் பற்றியும், ஒவ்வொரு மனிதரும் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும். மனுக்கள் புகார் மனுக்கள் எழுதுவதற்கும், அதற்கென்று அந்தத் தொழிலை மேற்கொண்டிக்கிருக்கின்றவர்களை அணுகித்தான் மனுக்களையும் எழுத வேண்டுமென்ற அவசியமில்லை. உங்களுக்குள்ள பிரச்சனை உங்களுக்குத்தான் நன்றாக தெரியும். அந்தப் பிரச்சனை தொடர்பான மனுவை நீங்களே எழுதுவதுதான் நல்லது.…

Shelves
சட்டம் புலமை வேங்கடாசலம் book

More like this


சிறைகள் சட்டம்

சிறைகள் என்னும் தலைப்பின் கிழமைந்த இந்த சட்ட நூலின்கண் சிறைகள் சட்டம், சிறை விதிகள், கைதிகள் சட்டம், கருணை மனுக்கள் நடைமுறை ஆகியவையும் இன்னபிற நடைமுறைகளும் அடங்கியுள்ளன. …

உரிமையியல் விசாரணைமுறைச் சட்டம் மற்றும் உரிமையியல் நடைமுறை விதிகள் (C.P.C with Civil Rules of Practice)

உரிமையியல் விசாரணைமுறைச்சட்டம் (Civil Procedure Code) என்பது, உரிமையியல் வழக்குகளை எப்படி நடத்துவது என்பது பற்றி விளக்கும் ஒரு சட்டமாகும் மாவட்டம் முன்சிப் நீதிமன்றத்த…

சொந்த ஜாமீன் பெறுவது எப்படி?

2006-ல் நான் சட்டத்தை எல்லாம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது இதனால் தனக்கும் ஏதேனும் பாதிப்பு வரலாம் என்று கருதியிருக்கக்கூடும். ஜாமீன் பற்றி என்னளவுக்கு ஆராய்ச்சி யாரும் ச…

நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி

காவல்துறை, நீதித்துறை சம்பந்தப்பட்ட அனைத்து நடைமுறை சந்தேகங்களுக்கும் கேள்வி - பதில் வடிவத்தில், எளிய தமிழில், ஒரு வழிகாட்டி! படித்துப் பாருங்கள், மிகப் பயனுள்ள, அவசிய த…

முதல் தகவல் அறிக்கை, கைது, காவல் வைப்பு, புலன்விசாரணை, ஜாமீன் மற்றும் குற்ற வழக்குத் தொடுப்பு

குற்ற வழக்குகளில் குற்றச் சம்பவம் நடந்தவுடன், குற்றச் சம்பவம் குறித்து, குற்றச் சம்பவம் நடந்த இடத்திற்குரிய காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். அந்தப் புகாரை, தலைமைக் காவ…

பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டம் மற்றும் விதிகள்

பெற்றோர். முதியயோர் பராமரிப்புக்கும் மற்றும் நல்வாழ்விற்கும் மேலும் அதிக அளவில் செயலாக்கம் கொடுப்பதற்கான ஒரு சட்டமாகும் இது. இதோடு தொடர்புடைய விடயங்கள் இந்திய அரசியலமைப்பு…

கொலை வழக்கும் குற்றவியல் வழக்குகளில் துப்பறிதலும் (Murder Case And Detection in Criminal Cases)

குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல் என்பது மிகவும் முக்கியமானதாகும். குற்றம் நிகழ்ந்த இடத்திற்கு வரும் காவல் துறையினர், குற்றம் நடந்த இடத்தில் காணப்படும் ரோமங்கள் மற்றும் நூலிழைக…

அறக்கட்டளைகள் பொது ட்ரஸ்ட் புதிய சட்டங்கள்

சட்டத்தின் தோற்ற நிலை, ஆலயங்களும் மடங்களும், இந்து சட்டத்தில், சமய மற்றும் அற நம்பகம் பற்றிய அத்தியாவசியங்கள், தர்மக் கட்டளைகள், கட்டளைகளும் இந்திய அரசியலமைப்புச் சட்டமும் போன்ற …

நுகர்வோர் நீதிமன்றத்தில் நஷ்டஈடு பெறுவது எப்படி?

இந்நூலில் நுகர்​வோர் நீதிமன்ற சட்ட விளக்கம் பற்றியும் , நிவாரணம் ​பெறும் மு​றைகள் பற்றியும், உதாரண ​கேஸ்களுடன் எழுதியுள்ளார் ஆசிரியர்.