முதல் தகவல் அறிக்கை, கைது, காவல் வைப்பு, புலன்விசாரணை, ஜாமீன் மற்றும் குற்ற வழக்குத் தொடுப்பு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

முதல் தகவல் அறிக்கை, கைது, காவல் வைப்பு, புலன்விசாரணை, ஜாமீன் மற்றும் குற்ற வழக்குத் தொடுப்பு

Fir, Arrest, Remand, Investigation, Bail and Criminal Prosecution

குற்ற வழக்குகளில் குற்றச் சம்பவம் நடந்தவுடன், குற்றச் சம்பவம் குறித்து, குற்றச் சம்பவம் நடந்த இடத்திற்குரிய காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். அந்தப் புகாரை, தலைமைக் காவலர் நிலையில் இருக்கும் மேல் நிலையில் இருக்கும் அதிகாரிகள் அதிகாரியிலிருந்து யார் வேண்டுமானாலும் வழக்காகப் பதிவு செய்யலாம். அவ்வாறு ஒரு புகாரைப் பதிவு செய்வது முதல் அறிக்கை எனப்படும். முதல் தகவல் அறிக்கையின் நகலை, முதல் புக…

Shelves
சட்டம் புலமை வேங்கடாசலம் book

More like this


குற்ற விசாரணைமுறைச் சட்டம் 1973 (Cr.P.C)

குற்ற விசாரணை முறைச் சட்டம், முதன் முதலில் 1882- ஆம் ஆண்டு தொகுக்கப்பட்டது அதன்பிறகு 1898-ஆம் ஆண்டில் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அது குற்ற விசாரணை முறைச் சட்டம், 18…

தமிழ்நாடு காவல்துறைச் சட்டங்கள்

காவல் துறைச் சட்டங்கள் என்னும் இந்த நூலில், 1. தமிழ்நாடு மாநகரக் காவல் சட்டம் / சென்னை மாநகரக் காவல் சட்டம் ; 2. சென்னை மாநகரக் காவல் சட்டத்தின் 36 மற்றும் 39-ஆவது பிரிவுகளி…

சட்டத்தால் யுத்தம் செய்

நீதிமன்றம், ஜனநாயகத்தின் முக்கியமான தூண். அறச் சிந்தனையும் மனிதாபிமானமும் அருகிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், சாமானியன், முதலும் கடைசியுமாக நம்புவது நீதிமன்றங்களை…

இந்திய தண்டனைச் சட்டங்களின் விளக்கங்கள் மற்றும் நீதிமன்றப் படிவங்கள்

இந்தியத தண்டனைச் சட்டத்திலுள்ள குற்றங்களைப் பற்றிய பிரிவு எண்,குற்றங்களில் இலக்கணங்கள்,தண்டனையின் தன்மை,விசாரணை மற்றும் விளக்க உதாரணம் பற்றிய சாராம்சங்கள் இந்நூலில் சிறப்பாக விள…

தமிழ்நாடு குண்டர்கள் சட்டம்

குண்டர் என்றால் என்ன? குண்டர் சட்டம் என்றால் என்ன? விளக்கம்: இந்தியத் தண்டனைச் சட்டம், இயல் 16 அல்லது இயல் 17 அல்லது இயல் 22-இன் கீழுள்ள குற்றங்களை ஒரு நபர் தனியாகவோ அல்லது ஒரு …

காவல்துறைச் சட்டங்கள்

இந்நூலைப் பற்றி நூலாசிரியர்: காவல்துறை நண்பர்கள் பயனடையும் வகையில், "காவல்துறைச் சட்டங்கள்" என்னுந் தலைப்பில் இந்த நூலை எழுதியுள்ளேன். இந்த நூலின் கண், காவல் நிலையாணைகள் (Po…

இந்தியச் சாட்சியச் சட்டம்

இந்திய நாட்டு நீதிமன்றங்கள், இந்தியச் சாட்சியச் சட்டத்தின் அடிப்படையிலேயே தமது தீர்ப்புகளை வழங்குகின்றன. உரிமையில் வழக்குகளில், வழக்குத் தரப்பினர்கள் வாய்மொழிச் சான்றுகளையும் …

சிற்றூராட்சி மற்றும் ஒன்றிய வார்டு உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும்

சிற்றூராட்சி உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும் 24 கிளைத் தலைப்புகளிலும் ஒன்றிய ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும் 24 கிளைத்தலைப்புகளிலும் பல விவரங்களு…

பத்திரங்களை பதிவு செய்வது எப்படி

இதில் பத்திரங்கள் வகைகள் மற்றும் பதிவு செய்வது எப்படி என்றும், அதன் விதிமுறைகள் பற்றி, தமிழ் நாட்டின் பதிவுத்துறை அலுவலக விலாசங்கள் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்