ஜெயகாந்தன் கதைகள்
Share:

ஜெயகாந்தன் கதைகள்

Jayakanthan Kathaigal

Check Price on Amazon
4.37/5 · 100+ ratings

ஜெயகாந்தன் கதைகள்

Jayakanthan Kathaigal

4.37/5 · 100+ ratings
பக்கங்கள்
368
வடிவம்
Paperback
பதிப்பகம்
Vikatan Publishers
மொழி
தமிழ் (Tamil)
பதிப்பு
1
ISBN-13
9788184765900
ASIN
B0DM1DT9BF

ஜெயகாந்தன் - தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை! ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான்! ஜெயகாந்தன் - அவர்தம் படைப்புகளே இன்றைய படைப்பாளி களுக்கு உந்து சக்தியாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் முன்னோடும் ஏர்! வாழும் இலக்கியக் கர்த்தாக்களில் தலைப்பிள்ளையாக இருக்கிற ஜெயகாந்தனின் சிறுகதைகள், அது பிரசவம் ஆன... அதாவது…

Interested in this book? Check Price on Amazon

user_9655

★ 5/5
A must read classic, thanks to Vikatan.

user_9654

★ 4/5
Being a generation who was born much after the writings of this author which questioned the status quo of the culture especially the women's freedom and the caste issues, I may not able to appreciate or feel the impact of his writings but some of the stories on the human nature holds still true and moves my heart. His colloquial style of writing and his inspiration of characters from the day to day life make these short stories a timeless classics.

user_9653

★ 4/5
Ahead of times writing. Avar nadaiya purinji kadhaikulla poga neram edukum. After 3 or 4 stories you will be completely into the book. Each story is told in a different way. Can't handle sensitive plots better than him - Aasaan.

user_9652

★ 4/5
What do I say about this Lion Jeyakanthan. Way back in 1960s, who sowed the seeds of great thoughts in the minds of Tamil readers - which revolutionized the ubiquitous middle class working society. Ceaser, Agrahaarthu Poonai, Thavarugal Kutrangal Alla, Agnipravesam - great ones.

user_9651

★ 5/5
மனித இயல்புகளையும், உணர்வுகளையும் ஜெயகாந்தனை போல் யாரும் புரிந்திருக்க முடியாது. அவர் எழுதும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அவ்வளவு தத்ரூபமாக இருப்பதற்கு அவரின் வாழ்வனுபவங்கள் தான் காரணமாக இருக்கவேண்டும். நிஜ உரையாடல்களை ஒட்டுகேட்டும் படியான அனுபவத்தை ஒவ்வொரு கதைகளிலும் வழங்கியிருக்கிறார்.
Shelves

More like this


சில நேரங்களில் சில மனிதர்கள்

தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…

4.08/5 · 3K+ ratings
Check Price

ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 1

பதினாறு வயதில் கைம்மை பூண்ட கௌரிப் பாட்டி ஒரு கொளுத்தும் வெயிலில் நடந்து வருவதிலிருந்து தொடங்கும் இந்தத் தொகுப்பு, யுக சந்தியில் நிற்கும் தமிழ்ச் சமூகத்தின் மனிதர்களை ஒவ்வ…

4.26/5 · 600+ ratings
Check Price

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

தமிழ் இலக்கிய உலகின் மகுடமாகத் திகழும் இந்த நாவல், கலையுலகின் பின்னணியில் ஒரு பெண்ணின் ஆளுமையையும் அவளது சுதந்திர வேட்கையையும் மிக நுட்பமாகச் சித்தரிக்கிறது. சமூகத்தின்…

4.22/5 · 500+ ratings
Check Price

உன்னைப் போல் ஒருவன்

சென்னையின் குடிசைப்பகுதியில் தன் மகன் சிட்டியை தனியாக வளர்க்கும் தங்கம், சமூகத்தின் தீர்ப்புகளுக்கு நடுவே தன் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறாள். அவள் வாழ்வில் மாணிக்கம் நுழைய…

4.14/5 · 400+ ratings
Check Price

யாருக்காக அழுதான்?

ஜெயகாந்தனின் இரண்டு குறுநாவல்கள் — யாருக்காக அழுதான்? மற்றும் எனக்காக அழு. பணம், நேர்மை, மனித நல்லுணர்வு பற்றிய ஆழமான கதைகள்.

4.32/5 · 300+ ratings
Check Price

ரிஷி மூலம்

மாயவரம் கிருஷ்ணய்யரின் அறிவாளி மகன் ராஜாராமன், குடும்ப நண்பர் சாம்புவய்யரின் பிள்ளைப்பேறற்ற மனைவி சாரதா மாமியின் அன்பில் வளர்கிறான். ஆனால் விதியின் சதி அவர்களது உறவை ஒரு…

3.92/5 · 300+ ratings
Check Price

ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 2

தமிழ் இலக்கிய உலகின் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலையும், சமூக முரண்பாடுகளையும் ஆழமாகப் பிரதிபலிக்கும் சிறந்த படைப்புகளின் தொகுப்பு இது. 1950-களின் இறுதியிலிருந்த…

4.3/5 · 300+ ratings
Check Price

பாரிசுக்கு போ!

கர்நாடக இசைக் குடும்பத்தில் பிறந்து, சிறுவயதிலேயே தாயை இழந்து, வெளிநாடுகளில் வளர்ந்த சாரங்கன், பத்தாண்டுகளுக்குப் பிறகு சென்னை திரும்புகிறான். மேற்கத்திய இசையில் தேர்ச்சி…

4.05/5 · 200+ ratings
Check Price

அக்னிப்பிரவேசம்

மானுட உறவுகளின் சிக்கல்களையும், சமூகத்தின் அற விழுமியங்களையும் ஆழமாகப் பேசும் ஒரு உன்னதமான படைப்பு இது. ஒரு இளம்பெண்ணின் வாழ்வில் எதிர்பாராமல் நிகழும் ஒரு துயரமான சம்ப…

4.16/5 · 100+ ratings
Check Price

கங்கை எங்கே போகிறாள்?

ஒரு கிராமத்துப் பெண்ணின் வாழ்க்கையில் ஒரு இரவு மாற்றிப் போடும் தருணம் — அது மட்டுமே இந்தக் கதையின் தொடக்கமாகிறது. கங்கா, பிரபாகரனால் ஏமாற்றப்பட்டு ஒரு மர்மமான காதலின் வல…

3.96/5 · 100+ ratings
Check Price

ஜெயகாந்தன் சிறுகதைகள் [Jayakanthan Sirukathaigal]

எழுத்தாளர் ஜெயகாந்தனால் எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்ட பத்து சிறுகதைகளின் தொகுப்பு.

4.23/5 · 91 ratings
Check Price