ஜெயகாந்தன் சிறுகதைகள் [Jayakanthan Sirukathaigal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஜெயகாந்தன் சிறுகதைகள் [Jayakanthan Sirukathaigal]

None

4.23/5 · 91 ratings

எழுத்தாளர் ஜெயகாந்தனால் எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்ட பத்து சிறுகதைகளின் தொகுப்பு.

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_20141

It speaks of the contemporary lifestyle and problems of Tamilnadu. Surely each story is to leave a huge impact on you

user_20140

★ 5/5
Each and every story has a variety to offer and always leaves an impact after finishing. Reason for me to read only one story per day. Although some of the stories are a little cliched, like that soldier story, I still ended up liking all of them. My favorites: "Bommai", "Thuravu" and "Yanthiram". Recommended to everyone who can read Tamil.

user_20139

★ 5/5
ஒவ்வொரு சிறுகதையையும் மிகவும் நேர்த்தியாக, விதவிதமான கருத்துக்களுடன் கதைமாந்தர்களுடன் வித்தியாசமான தலைப்புகளுடன் உள்ளதால் படிக்க ஆர்வமாக இருந்தது. நம் சமுதாயத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் உள்ள பல்வேறு பிரச்சினைகளையும், காலத்தின் மாற்றங்களையும், குடும்பச் சூழ்நிலைகளையும், சமுதாய ஏற்றத் தாழ்வுகளையும், மனித குலத்தின் பல்வேறு பரிமாணங்களையும், தமிழ்ச் சமூகத்தின் ஆற்றல்களையும் அதில் இருக்கும் கருத்து வேறுபாடுகளையும், நிறைகுறைகளையும் தனது கற்பானா சக்தியினை விரிவுபடுத்தி, தனக்கே உரிய இயல்பான நடையில் கதைகளை நகர்த்தி, வாசகர்களை உறையவைக்கும் வசனங்கள் மற்றும் பல்வேறு திருப்பங்களைக் கொண்டு சிறுகதைகளாக புணைந்துள்ளார். ஜெயகாந்தன் சிறுகதைகள் ஆழ்மனத்திற்குள் ஊடுருவும் ஆற்றல் படைத்தது மட்டுமின்றி, சமுதாய ஏற்றத்தாழ்வுகளை கலைந்து, நம் சமூகத்தையே மாற்றும் வல்லமை பொருந்தியது. இதில் உள்ள அனைத்துக் கதைகளும், தனக்கே உரித்தான, தனித்துவமான கதைக்கருவினை சுமந்தும், தத்தம் சிறப்புகளையும் சிறப்பாக விளக்குகிறது. எனினும், மிகச்சிறந்ததாக அனைவரும் நிச்சயமாக வாசிக்க வேண்டுவதாக மனதிற்கு மிகவும் பிடித்த, நான் குறிப்பிட்டு கூற விழையும் சிறுகதைகள் "ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது" , "புதுச்செருப்பு கடிக்கும்" "நந்தவனத்தில் ஓர் ஆண்டி" "புதிய வார்ப்புகள்" , "குருபீடம்", "நான் ஜன்னல் அருகே உட்காந்திருக்கிறேன்" ஆகியன. வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்களை உள்ளடக்கி, பாமரரும் புறிந்துக்கொள்ளும் வகையில், இரசனைக்கு விருந்தளிக்கும், நம் ஐயா ஜெயகாந்தன் அவர்களின் சிறுகதைகள்.

user_20138

★ 3/5
Iam read

user_20137

★ 5/5
Very nice

user_20136

★ 4/5
i loved the short story "puthu seruppu kadikkum" .

user_20135

★ 3/5
Read in college days. Needs to be re-read!

user_20134

good writer

user_20133

★ 5/5
A compilation of some of the best short stories that I've ever come across! JK's narrative leaves you filled with strong emotions that continue to haunt you long after you are done reading. "Irandu Kuzhandhaigal", "Naan Irukiren" and "Bommai" were my personal favourites.

user_20132

★ 4/5
எளிய மனிதர்களின் கனத்த உணர்ச்சிகளை துல்லியமாக எடுத்து காட்டியிருக்கிறார்..
Shelves
book ஜெயகாந்தன் Jayakanthan

More like this


ஜெயகாந்தன் சிறுகதைகள் பாகம் 1, 2

ஜெயகாந்தன் இந்திய இலக்கியசூழலில் உருவான முற்போக்கு அலையின் படைப்பாளிகளில் ஒருவர். தகழி சிவசங்கரப்பிள்ளை [மலையாளம்] , பிமல் மித்ரா[பங்காளி] , யஷ்பால் [இந்தி] , முல்க்ராஜ் …

4.23/5 · 91 ratings
Check Price

ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்

எனது சமுதாய வாழ்க்கை பிரித்துக்கொண்டு நான் எழுத ஆரம்பித்ததின் முதற்கூறு, அரசியல் அனுபவங்களை மூன்று கூறுகளாகப் அனுபவங்கள் என்ற தலைப்பிலும் இரண்டாவது கூறு, கலை உலக அனுப…

4.23/5 · 91 ratings
Check Price

கருணையினால் அல்ல [Karunaiyinaal Alla]

அமைதியான விஷயங்களை அணுகும் எழுத்தும் அமைதியான ரசனையும் கூட நம்மிடையே வளர வேண்டும் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அந்த முயற்சியில் தான் பல சிறுகதைகளை எழுதியுள்ளதா…

4.23/5 · 91 ratings
Check Price

உன்னைப் போல் ஒருவன் [Unnai Pol Oruvan]

ஒரு ஆண் கல்யாணம் செய்து கொள்ளும்போது, தனக்காகவே செய்து கொள்வதாக நினைக்கிறான்; பெண்ணும் அப்படியே நினைக்கிறாள். தனக்காகச் செய்து கொள்கிற எந்தக் காரியமும் அதிருப்தியாய்த்தான் ம…

4.23/5 · 91 ratings
Check Price

ஜெயகாந்தன் கதைகள் [Jayakanthan Kathaigal]

ஜெயகாந்தன் - தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை! ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான்! ஜ…

4.23/5 · 91 ratings
Check Price

ரிஷி மூலம் [Rishi Moolam]

The eeriness of Jayakanthan's two novellas in this volume is overwhelming and disturbing. The protagonists are helpless victims of psychological m…

4.23/5 · 91 ratings
Check Price

ஊருக்கு நூறு பேர் [Ooruku Nooru Per]

நம்மவர்க்கு அறிவிலும், இலக்கியத்திலும், கவிதையிலும் மேடையிலும் புரிகிற நெறிகளை வாழ்வில் நடைமுறையாக்க வன்முறை தடுக்கிறது, நமது எதிர்கால சந்ததியினர் வாழ்வின் சமதர்ம-மாற்…

4.23/5 · 91 ratings
Check Price

பாரிசுக்கு போ! [Parisuku Po!]

Jayakanthan known for his revolutionary thoughts and his writing style.

4.23/5 · 91 ratings
Check Price

பாரீஸுக்குப் போ

பாரிசில் இருந்து சென்னை வரும் சாரங்கனில் இருந்து தொடங்கும் கதை விமானநிலையத்தில் வரவேற்கும் லலிதா , மகாலிங்கத்துடன் இணைந்து கதை நகர்கிறது. சாரங்கன் எனும் ஒரு புரட்சிகர க…

4.23/5 · 91 ratings
Check Price

ஜெயகாந்தன் நாவல்கள் (5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்)

ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 8, 2015) தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தா…

4.23/5 · 91 ratings
Check Price