Select a cover image
Searching for images...
Saving cover image...
பாரதியின் பரிமாணங்கள் ' என்னும் இந்நூலில் பத்துக் கட்டுரைகள் பரிணமிக்கின்றன. அறிஞர் பெருமக்களான ப. ஜீவானந்தம், ம. பொ. சிவஞானம், எம்.ஆர். வெங்கட்ராமன் , சாமி சிதம்பரனார், கே, ராமநாதன், வி.சக்கரைச் செட்டியார், கே. முத்தையா, ஐ, மாயாண்டி பாரதி, எஸ். இராமகிருஷணன் ஆகியோர் எழுதிய 9 கட்டுரைகளும் பாரதி எழுதிய ஒரு கட்டுரையும் இடம் பெற்றுள்ளன. பாரதி தமிழ்மொழியின் மலர்ச்சிக்கு வித்திட்டார். அதை மேலும் ஒரு பட…
Genres
Tags
Shelves
More like this
எல்லா மனிதரும் ஒன்றே
கற்றார், கல்லார், செல்வர், வறியோர், அகவையில் பெரியவர் சிறியவர் என எந்தப் பாகுபாட்டுக்கும் இந்த உலகில் இடம் கொடாத்து தூய அன்பு மட்டுமே! அந்த அன்மை மனத்திற்கொண்டோர் அதை மற்றவரி…
சுபாஷ் சந்திர போஸ்
ஒட்டுமொத்த தேசமும் காந்தியின் தலைமையில் அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்தபோது , ஆயுதப் போராட்டம் தான் விடுதலைக்கு ஒரே தீர்வு என்று இந்தியாவைவிட்டு ரகசியமாக வெளியேறி…
நகைச்சுவை நீதிக்கதைகள்
மாமதுரை நாட்டை இருநூறு ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த மதுரை நாயக்கர்களுள் விசுவநாதர், திருமலைநாயக்கர், மங்கம்மாள் ஆகிய மூவருமே குறிப்படத்தக்க வாய்ந்தவர்கள் ஆவார்கள். வரலாற்…
இலக்கியச் சோலையில் ஜீவா உலா
''இலக்கியச் சோலையில் ஜீவா உலா' என்ற இந்த நூல் அவர் 'ஜனசக்தி'யில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. வள்ளுவர், கம்பர், மில்டன் பற்றிய மற்றும் ரகுநாதன் கவிதைகள் பற்றிய தமது கருத்…
பெரியார்
சமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக் குழந்தையாக வளர்ந்த ப…
தலைசிறந்த தலைநகரங்கள்
தலைநகரங்கள் -பெங்குவின் போட்டி என்பது தேசிய ஹாக்கி லீக்கின் ( NHL) வாஷிங்டன் கேபிடல்ஸ் மற்றும் பிட்ஸ்பர்க் பெங்குயின்களுக்கு இடையேயான ஐஸ் ஹாக்கி போட்டியாகும் . இரு அணிகளும் …
இருப்பதை ரசிக்கப் பழகு
ஓர் ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் கல்லில் சிற்பம் செதுக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தான். அவனுக்கு வேலையில் நாட்டம் இருந்த போதிலும் மனதில் சலிப்பு ஏற்பட்டு, அது வாழ்க்கையை…
இராமஜென்ம பூமி பாபர் மசூதி
புதுடெல்லி அலிகார் மற்றும் குருச்சேத்திரா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ். சர்மா, அதர் அலி, டி.என்.ஜா. சூரஜ்கான் என்ற வரலாற்று ஆய்வாளரகள் பல ஆராய்ச்சிகளைச் செய்துள்ளனர்.அவர்…
நம்பிக்கை நாயகர் டாக்டர் அப்துல் கலாம்
டாக்டர் கலாம் நம்மில் ஒருவர், நம்மைப் போன்ற ஒருவர். முட்டி, மோதி, போராடி, உச்சத்தைத் தொட்டவர். நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த போதிலும் அதே எளிமையைக் கடைப்பிடிப்பவர். இ…
1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒருபுத்தகம்)
ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்றும் உண்டு. அந்த வகையில் - அரபு மொழி மூலத்தி…
பாதச் சுவடுகள்
மனிதர்கள் கூடி வாழ்ந்தபோதிலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகவே காட்சி அளிக்கின்றனர். வாழும் முறையாலும் வகுத்துக்கொண்ட நெறிகளாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் வேறுபடுவதை நாம் …