Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
உயிரின் தோற்றம்
பல நூற்றாண்டுகளாக உலகம் தட்டையானது என்றும், சலனமில்லாதது என்றும், சூரியன் பூமியைச்சுற்றி வருகிறதென்றும் கருதப்பட்டு வந்தது. இதுபோன்றே மேலோட்டமான பார்வை காரணமாகவே மனித…
நகைச்சுவை நீதிக்கதைகள்
மாமதுரை நாட்டை இருநூறு ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த மதுரை நாயக்கர்களுள் விசுவநாதர், திருமலைநாயக்கர், மங்கம்மாள் ஆகிய மூவருமே குறிப்படத்தக்க வாய்ந்தவர்கள் ஆவார்கள். வரலாற்…
நாஸ்ட்ரடாமஸ் சொன்னதெல்லாம் நடக்கிறது
நாஸ்ட்ரடாமஸின் 'தி செஞ்சுரீஸ்' (The Centuries) என்ற நூல் உலகில் பைபிளுக்கு அடுத்தபடி அதிகம் விற்பனையாகிற நூல். இதுவரை பல்வேறு மொழிகளில் பலநூறு பதிப்புகள் வந்து விட்ட…
தெலிங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்
இந்திய நாட்டில் ஆந்திர மாநிலத்தில் தெலிங்கானாப் பகுதியில் காலங்காலமாக வாழ்ந்துவரும் பழங்குடி மக்கள் நிலப்பிரபுகளுக்கு அடிமைகளாயிருந்தனர். அவர்கள் தாம் சுதந்திரமாக வாழும் உ…
பஞ்சநதித் தீரத்திலே
'பஞ்சநதித் தீரத்திலே' என்னும் இந்நூலில் கார்க்கி, ஜூலியஸ் பூசிக், பிரேம் சந்த், முல்க்ராஜ் ஆனந்த், நவதேஜ், மிகிர்ஆசார்யா ஆகிய புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம் பெற்றுள்…
அதிசயத் தாவரங்களும் அற்புதத் தகவல்களும்
இந்த உலகில் உயிர்கள் உள்ளன என்றால் அதற்கு முக்கிய காரணமாக உள்ளவை தாவரங்களே. தாவரங்கள் இன்றி உயிர்கள் வாழவே முடியாது. உயிர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனையும், உணவையும் தாயார…
எழுத்துலகின் சிறந்த சிறுகதைகள்
மனித உணர்ச்சிகளை மதித்தல், உழைப்பைப் போற்றிச் சிறப்பித்தல், மனித நேயம் காத்தல், தாய்மைப் பண்பைப் போற்றுதல் என்ற கருத்தோட்டத்தைத் தங்கள் கதைகளில் இழையோடவிட்டிருக்கும் எழுத்தாளர்களி…
சித்த மருத்துவப் பெட்டகம்
மனிதன் உடலாலும், மனதாலும், நோயில்லாமல் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், சிறப்பாகவும் வாழ நமது ஆன்றோர்கள், முன்னோர்களான சித்தர் பெருமான்கள் அனைத்துத் துறைகளிலும் சிறந்த அறி…
சூரிய ஒளி மூலம் சக்தி
இந்தச் சிறிய நூலில் இத்துறையில் மேலை நாடுகள் பலவும், நம் நாடும் புரிந்துள்ள அரிய சாதனைகள் விளக்கப்பட்டுள்ளன. சூரிய சக்திகளைப் பயன்படுத்தி தயாரிக்கக்கூடிய கருவிகள், விண்வெ…
நீயும் நானும் சாவதில்லை ( ஆதி அணு அழிவதில்லை)
மனித சித்தாந்தமும், விண்ணியல் ஆராய்ச்சியும் பற்றி விளக்கி ஒரு கற்பனையற்ற கதையாய்க் குழைத்து விளக்கித் தருகிறது. நூல். பாட்டனும், முப்பாட்டனும் இறந்த பின்னும் இப்பிரபஞ்சமே செத்…