Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
பிரபாகரன்: ஒரு வாழ்க்கை
பிரபாகரனையும் அவரது இயக்கத்தையும் பெரும்பாலானோர் உணர்ச்சிபூர்வமாகவே அணுகுகிறார்கள். ஒன்று, கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள். அல்லது, கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள். இரண்டு …
அக்னிச் சிறகுகள்
இந்தியாவின் ஏவுகணை நாயகன் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவரின் எழுச்சியூட்டும் வாழ்க்கை வரலாற்றினை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இராமேஸ்வரத்தின் எளிய பின்னணியில் பிறந்து, ந…
நம்பிக்கை நாயகர் டாக்டர் அப்துல் கலாம்
டாக்டர் கலாம் நம்மில் ஒருவர், நம்மைப் போன்ற ஒருவர். முட்டி, மோதி, போராடி, உச்சத்தைத் தொட்டவர். நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த போதிலும் அதே எளிமையைக் கடைப்பிடிப்பவர். இ…
எல்லா மனிதரும் ஒன்றே
கற்றார், கல்லார், செல்வர், வறியோர், அகவையில் பெரியவர் சிறியவர் என எந்தப் பாகுபாட்டுக்கும் இந்த உலகில் இடம் கொடாத்து தூய அன்பு மட்டுமே! அந்த அன்மை மனத்திற்கொண்டோர் அதை மற்றவரி…
நெப்போலியன் போர்க்களப் புயல்
லட்சியம் கண்ணை மறைக்க , ரத்தவெறி பிடித்து அலைந்தவரா ? அல்லது சூழ்நிலல காரணமாக , அப்படியொரு மாயச்சுழலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டவரா ? வறுமையால் ஆளப்பட்டவரால் , எப்படி உ…
மனிதருள் மாமணிகள்
தமிழகம் தந்த மாமேதைகளின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கங்களைக் கொண்டது இந்த நூல். அவர்கள் 1) மாபெரும் புரட்சியாளர் ம.வெ. சிங்கார வேலர் 2) மாபெரும் தொழிலாளர் இயக்கத் தலைவர் வி…
எனது சுய சரிதம்
எனது சுயசரிதமான வனவாசத்தில், நான் அதிகம் விவரிக்காத சினிமா வாழ்க்கை விவரமே இந்நூல். தொழிலில் இறங்கியது, தொடங்கியது, முன்னேறியது - வந்த இடையூறுகள், ஏற்றங்கள், சரிவுக…
ஜீவாவின் சொற்பொழிவுகள்
இந்நூலில் 1957-61-க்கு இடைப்பட்ட காலங்களில் ஜீவா கவிஞர்கள், கலைஞர்கள் மற்றும் கலை இலக்கியம் குறித்து ஆற்றிய உரைகளைத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
மகாபாரதக் கதைகள் (கண்ணன் விடு தூது)
மகாபாரதப் போரில் கண்ணன் விடு தூது அனைவரும் படித்துணர்ந்து பயன்பெற வேண்டிய பகுதியாகும். மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும், பின்னர் மக்கள் ஆட்சிக் காலத்திலும் பகைமைகளை அறவே நீக்கு…
தத்துவ மேதை அரிஸ்டாட்டில்
இந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் மு…
எழுத்துலகின் சிறந்த சிறுகதைகள்
மனித உணர்ச்சிகளை மதித்தல், உழைப்பைப் போற்றிச் சிறப்பித்தல், மனித நேயம் காத்தல், தாய்மைப் பண்பைப் போற்றுதல் என்ற கருத்தோட்டத்தைத் தங்கள் கதைகளில் இழையோடவிட்டிருக்கும் எழுத்தாளர்களி…
சத்திய சோதனை (மகாத்மா காந்தி)
இவர் கொடுத்துச் சென்றது – தைரியம், இடித்துச் சொன்னது – சத்தியம், எடுத்த ஆயுதம் – அன்பு இவரது வாழ்வே அறத்தின் அடையாளம், அதனால் இவர் இன்று உலக மக்களின் பொதுவுடைமை - லூயி …