எழுத்துலகின் சிறந்த சிறுகதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

எழுத்துலகின் சிறந்த சிறுகதைகள்

Eluthulagin Sirantha Sirukathaikal

மனித உணர்ச்சிகளை மதித்தல், உழைப்பைப் போற்றிச் சிறப்பித்தல், மனித நேயம் காத்தல், தாய்மைப் பண்பைப் போற்றுதல் என்ற கருத்தோட்டத்தைத் தங்கள் கதைகளில் இழையோடவிட்டிருக்கும் எழுத்தாளர்களின் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. இக்கதைகளைப் படைத்தவர்களில் வேற்றுமொழி சார்ந்த எழுத்தாளர்கள் பலர். நம் நெஞ்சில் நிலைக்க வேண்டியவை எவை? நீங்க வேண்டியவை எவை? என்பதை 'எழுத்துலகின் சிறந்த சிறுகதைகள்' என்னும் இந்…

Interested in this book? Check Price on Amazon
Tags
கற்பனை சிந்தனை கனவு
Shelves
book எம்.ஏ. பழனியப்பன் கதைகள்

More like this


அழிவற்றது

ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் க…

Check Price

நீதி சொல்லும் கதைகள்

பாட்டும் கதையும் மனித வாழ்வில் இரண்டற கலந்தவொன்று. குழ்ந்தைகள் பாட்டும் கதையும் கேட்டே வளருகின்றன. குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி உணவு ஊட்டுவதும், தூங்க வைப்பதும் இன்றளவும் உள்…

Check Price

1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒரு புத்தகம்)

ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்றும் உண்டு. அந்த வகையில் - அரபு மொழி மூலத்தி…

Check Price

ஒசாமா பின்லேடன் ஆக்கமும் அழிவும் (old book - rare)

ஒசாமா பின்லேடன் இளம் வயதில் நண்பர்களுடன் உல்லாசக் கொண்டாட்டம் போட்டுத் திரிந்த ஒசாமா மதப்பற்றால் மனம் மாறி, சீர்திருத்தம் பெற்றான். ஆனால் அது மதவெறியாக விசுவரூபம் எடுத்த பிற…

Check Price

ஆகாயத்தாமரை

'உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா? இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக்…

Check Price

நகரம்

பதினான்கு கதைகளும் 1972-79 ஆகிய வருடங்களில் தினமணி கதிர், கலைமகள், கல்கி, சுதேசமித்திரன், குமுதம் பத்திரிகைகளில் வெளிவந்தவை. அவைகளின் ஆசிரியர்களுக்கு நன்றி. தொடர்ந்த…

Check Price

கிருஷ்ணவேணி

பாபநாசம் பகுதி - இயற்கை அழகும் அமைதியும் நிறைந்திருக்கும் பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்பகுதியில் அருவிகள் நிறைந்த நெல்லை மாவட்டப் பகுதி. குற்றால அருவிகளும் பா…

Check Price

தூண்டில் கதைகள்

இந்தப் புத்தகத்தில் இருக்கும் கதைகள் அனைத்தும் தொடர்ந்து குமுதம் பத்திரிகையில் வந்தவை. குமுதம் தமிழ் நாட்டின் பத்திரிகை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கியது. அது த…

Check Price

மீண்டும் ஜென் கதைகள்

ஒருவர் தம்முடைய சுயத்தை அறிவதுதான் ஜென். சுயத்தை எங்கே போய்த் தேட முடியும்? அது ஒவ்வொருவரிடமும் இயல்பாய் இருப்பது அல்லவா? வீணாக எதை எதையோ தேடி அலையாமல், எது எதிலோ …

Check Price

பூ மலரும் புல்லாங்குழல் - கிருஷ்ணா 5

Author: ஓஷோ

ஒரு பொருளின் மீது ஆசை வைப்பதும் பற்றுதான் அதை வெறுப்பதும் பற்றுதான் ஆகவே வெறுப்பும் ஒரு வகை பற்றுதான் என்று கூறும் ஆசிரியர் அதிலிருந்து விடுபடுவதற்கும் வழி வகைகளை கூ…

Check Price

கடிதத்தால் வந்த சண்டை

சாலைப் போக்குவரத்தில், எதிரெதிரே நின்று கொண்டு, 'யாருக்கு யார் வழிவிடுவது?' என்று சண்டை போட்டுக் கொண்டிருப்பர். பலர் வந்து சமாதானம் செய்து இருவரும் விலகிச் செல்வர். இடைய…

Check Price

மனிதர்கள்

ஜனசக்தி வாத இதழில் 1953 -1961 க்கு இடைப்பட்ட காலத்தில் வெளிவந்த அயல்நாட்டுச் சிறுகதைகள் ' மனிதர்கள்' என்னும் இந்நூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் பேசுவதற்கே ஒர…

Check Price