Select a cover image
Searching for images...
Saving cover image...
பாட்டும் கதையும் மனித வாழ்வில் இரண்டற கலந்தவொன்று. குழ்ந்தைகள் பாட்டும் கதையும் கேட்டே வளருகின்றன. குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி உணவு ஊட்டுவதும், தூங்க வைப்பதும் இன்றளவும் உள்ள நடைமுறை. சிறு வயதில் கேட்ட கதைகளின் கருத்துக்கள் அடி மனதில் தங்கி, அவர்களை வீரர்களாகவும், அறிஞர்களாகவும் ஆக்கிய வரலாறுகள் உண்டு. உண்மை, நேர்மை, சத்தியம் போன்ற நீதிகளை போதிக்கும் கதைகளை கேட்ட காந்தி தான் 'மகாத்மாவானார்' பல அ…
Genres
Tags
Shelves
More like this
மனிதருள் மாமணிகள்
தமிழகம் தந்த மாமேதைகளின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கங்களைக் கொண்டது இந்த நூல். அவர்கள் 1) மாபெரும் புரட்சியாளர் ம.வெ. சிங்கார வேலர் 2) மாபெரும் தொழிலாளர் இயக்கத் தலைவர் வி…
பாதச் சுவடுகள்
மனிதர்கள் கூடி வாழ்ந்தபோதிலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகவே காட்சி அளிக்கின்றனர். வாழும் முறையாலும் வகுத்துக்கொண்ட நெறிகளாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் வேறுபடுவதை நாம் …
ஜென் தத்துவக் கதைகள்
இதுவரை வெளிவந்த ஜென் பற்றிய நூல்களில் அனைவரும் படித்து உணர்ந்து பயன் பெறத்தக்க வகையில் அதன் கோட்பாடுகளும் பிரபஞ்ச உண்மைகளும் எளிமைப்படுத்தித் தரப்பட்டதில்லை. அத்துடன் அதன் பு…
முன்னோர் சொன்ன நன்னெறிக் கதைகள்
'கதைகள் படித்தல்' என்பது பொழுதைப் போக்குவதற்கான ஒரு வழி என்று சொல்லப்படுகின்றது. இன்று ஏராளமான கதைகள், புத்தக வடிவில் எழுந்து நின்று ' என்னைப்படி; என்னைப்படி' என்று நம் …
நகரம்
பதினான்கு கதைகளும் 1972-79 ஆகிய வருடங்களில் தினமணி கதிர், கலைமகள், கல்கி, சுதேசமித்திரன், குமுதம் பத்திரிகைகளில் வெளிவந்தவை. அவைகளின் ஆசிரியர்களுக்கு நன்றி. தொடர்ந்த…
ஆகாயத்தாமரை
'உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா? இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக்…
நீதி எங்கே?
'நீதி எங்கே' என்னும் இந்நூலை திரு. எம்.ஏ. பழனியப்பன் அவர்கள் தொகுத்திருக்கிறார்..பல்வேறு மொழிகளில் உள்ள தமிழ்மொழி பெயர்ப்பு சிறுகதைகள் அடங்கியுள்ளன இந்நூலில்.
நீ நீயாக இரு - கிருஷ்ணா 4
எதிலிருந்தோ விடுதலை பெறுவதல்ல உண்மையான விடுதலை செய்ய விரும்புவதை எல்லாம் செய்வதற்கான சுதந்திரமுமல்ல நான் கூறும் விடுதலை எனது பார்வையில் விடுதலை என்பது நீ நீயாக இர…
இருப்பதை ரசிக்கப் பழகு
ஓர் ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் கல்லில் சிற்பம் செதுக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தான். அவனுக்கு வேலையில் நாட்டம் இருந்த போதிலும் மனதில் சலிப்பு ஏற்பட்டு, அது வாழ்க்கையை…
புதுமைப்பித்தன் கதைகள்
செம்பதிப்பு எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பத்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெ…
மகாபாரதக் கதைகள் (கண்ணன் விடு தூது)
மகாபாரதப் போரில் கண்ணன் விடு தூது அனைவரும் படித்துணர்ந்து பயன்பெற வேண்டிய பகுதியாகும். மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும், பின்னர் மக்கள் ஆட்சிக் காலத்திலும் பகைமைகளை அறவே நீக்கு…