Select a cover image
Searching for images...
Saving cover image...
மகாத்மா காந்தி சிந்தனைகளும் வரலாறும்
Mahatma Gandhi Sinthanaigalum Varalaarum
பெரியவர்களிடம் இருக்கும் குறைகளைக் காண்பதில் குருடனாகவே இருந்துவிடுவது எனது சுபாவம். என் பெற்றோரிடம் எனக்குப் பக்தியுண்டு. எனக்குப் பிடிக்காதவற்றை மறந்து விடுவதும், பிடித்தமானவற்றை அனுபவத்தில் நிறைவேற்றி வருவதும் என்னிடம் இருந்த பழக்கமாகும்.
Genres
Shelves
More like this
நெப்போலியன் போர்க்களப் புயல்
லட்சியம் கண்ணை மறைக்க , ரத்தவெறி பிடித்து அலைந்தவரா ? அல்லது சூழ்நிலல காரணமாக , அப்படியொரு மாயச்சுழலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டவரா ? வறுமையால் ஆளப்பட்டவரால் , எப்படி உ…
டாக்டர் இராதாகிருஷ்ணன் சிந்தனைகளும் வரலாறும்
No description added
ஜீவா வாழ்க்கை வரலாறு
ஜீவா அவர்கள் நாட்டின் விடுதலைக்காகவும் , தொழிலாள் , விவசாயிகள் - பாட்டாளி மக்களின் நலனுக்காகவும் பெண்கள் விடுதலைக்காகவும் தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணம் செய்தார் . உன்…
மகா அலெக்சாண்டர்
உலகத்தைத் தன் உள்ளங்கையில் குவித்த மாவீரனின் கதை இது. வெற்றி, வெற்றியைத் தவிர வேறு ஒன்றையும் கண்டதில்லை அலெக்சாண்டர். அலெக்சாண்டருக்கு முன்னும் பின்னும் சரித்திரத்தில் எத்தனைய…
நான் நம்மாழ்வார் பேசுகிறேன்
இந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் வ…
ஶ்ரீ ராகவேந்திரர் சிந்தனைகளும் வரலாறும்
சங்கு கர்ணன் என்ற தேவன், நாள்தோறும் பிரம்மதேவருக்கு மலர்கள் பறித்துச் செல்ல பூலோகம் வருவது வழக்கம். அப்போது, ஒரு நாள், அந்த மலர்களின் அழகில் இலயித்து, இந்த பூவுலகில் பிறக்க …
வானம் தொடலாம் வா தம்பி
இன்றைய இளைஞர்கள் மனதளவில் பலவீனர்களாகவே இருக்கின்றனர். தாம் மேற்கொண்ட தொழிலில் திடீரென்று சரிவு வந்துவிட்டால், அந்தத் தோல்வியை அவர்களால் தாங்க இயலுவதில்லை. மேலும் எவ்வித ம…
அன்பின் திருவுருவம் அன்னை தெரசா
இரா. சீனன் என்ற தன் இயற்பெயரை தமிழார்வம் காரணமாக தமிழ்ப்பிரியன் என மாற்றிக் கொண்டார். தமிழில் முதுகலைப் பட்டமும் அழகப்பா பல்கலைக் கழகத்தில் பயின்று ஆய்வியல் நிறைஞர் பட்டமும் …
ஆபிரஹாம் லிங்கன் அடிமைகளின் சூரியன்
ஒரு தேசத்தின் ஜனாதிபதியை உலகம் முழுவதுமுள்ள மக்கள் தங்கள் தலைவராக உரிமை கொண்டாடுவது சரித்திரத்தில் அபூர்வமாகத்தான் நடைபெறும். தொடர்ந்து நேசிக்கப்படும், தொடர்ந்து நினைவுக…
சீரடி சாய்பாபா சிந்தனைகளும் வரலாறும்
எனது உடல் இந்தப் பூவுலகில் இருந்து மறைந்தாலும், உம் என்று துயரப்படும் பக்தன் தன் மனதால் நினைத் எல் போதும். ஓடி வந்து அவனது துன்பம் களைவேன். உங்களுடைய சுமைகளை எப்போதும் நான்…
ஷேக்ஸ்பியர் சிந்தனைகளும் வரலாறும்
செய்வதை மட்டும் சொல்லுங்கள். அதிகம் பேசுகிறவர்கள் செயலில் திறமையற்றவர்கள். நேரத்தைத் தள்ளிப் போடாதே. தாமதித்தால் அபாயமான முடிவு ஏற்படும். நன்மையென்றும், தீமையென்றும் எதுவும்…