ஶ்ரீ ராகவேந்திரர் சிந்தனைகளும் வரலாறும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஶ்ரீ ராகவேந்திரர் சிந்தனைகளும் வரலாறும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

சங்கு கர்ணன் என்ற தேவன், நாள்தோறும் பிரம்மதேவருக்கு மலர்கள் பறித்துச் செல்ல பூலோகம் வருவது வழக்கம். அப்போது, ஒரு நாள், அந்த மலர்களின் அழகில் இலயித்து, இந்த பூவுலகில் பிறக்க வேண்டும் என்று தன் மனத்தில் நினைத்ததை அறிந்த பிரம்மதேவர் அவரை பூவுலகில் அரக்கர் வேந்தன் இரண்ய கசிபுவின் மகன் பிரகலாதனாய் பிறக்கும் வரமளித்தார். மஹாவிஷ்ணுவின் மேல் இருந்த தீவிர பக்தியினால் விஷ்ணு அரக்கன் இரண்ய கசிபுவை வதம் செய்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
book வரலாறு தமிழ்ப்பிரியன்

More like this


பழமொழி விளக்க கதைகள்

உப்புத்தான் கொஞ்சம் ஏற-இறங்க இருந்தாலும் ஒரே கரிப்பு, அல்லது ஒரே சப்பு. ’உவர்ப்பு’ என்கிறதைப் பேச்சில் ’கரிப்பு’ என்றே சொல்லுகிறோம். இலக்கண சுத்தமான வார்த்தையாக ’உவர்ப்பு’க்க…

Check Price

அகம் புறம் அந்தப்புரம் இந்திய சமஸ்தானங்களின் வரலாறு

சில விஷயங்கள் என்றைக்குமே சலிக்காதவை. அதில் ஒன்று காலம் காலமாக நாம் கேட்டு, படித்துவரும் ராஜா, ராணிக் கதைகள். அவை கற்பனைப் படைப்புகள். சரி, நிஜத்தில் நம் நாட்டில் ஏராளமா…

Check Price

மகாகவி பாரதியார் சிந்தனைகளும் வரலாறும்

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி ( Subramania Bharati , 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) ஓர் கவிஞர் , எழுத்தாளர் , இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் …

Check Price

அப்துல்கலாம் சிந்தனைகளும் வரலாறும்

APJ அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு, ஆரம்பகால வாழ்க்கை, கல்வி, ஆர்வம், விஞ்ஞானியாக சாதனைகள். "இந்தியாவின் ஏவுகணை நாயகன்" என்று அழைக்கப்படும்

Check Price

இராஜேந்திர சோழன்

வரலாறும், இலக்கியமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இரண்டும் மக்கள் வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை.இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் இருந்த மக்களின் சமூக, அரசியல், பொருளாதார, சமய …

Check Price

லியோ டால்ஸ்டாய் சிந்தனைகளும் வரலாறும்

நம்பிக்கை என்பது வாழ்வின் வலுவாகும். நாம் சரியாக வாழ வேண்டுமானால், நாம் என்ன செய்ய வேண்டும், நாம் என்ன செய்யக் கூடாது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். இதை நாம் அறிந்திட ந…

Check Price

குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு

இன்றைய தமிழ்நாடு திருவேங்கடம் முதல் கன்னியாகுமரி வரை பரந்துகிடக்கின்றது. இதில் இன்றைய அரசியல் பிரிவுமுறைப்படி ஏறக்குறையப் பத்துக் கோட்டங்கள் (ஜில்லாக்கள்) அடங்கியுள்ளன. ஆன…

Check Price

ராஜராஜ சோழன்

ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவ…

Check Price

குமரிக்கண்டமா சுமேரியமா தமிழரின் தோற்றமும் பரவலும்

"தமிழர்கள் என்பவர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களா அல்லது குமரிக்கண்டத்தில் இருந்து பெயர்ந்து வந்தவர்களா? எனில், குமரிக்கண்டம் என்பது ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட பக…

Check Price