Select a cover image
Searching for images...
Saving cover image...
செய்வதை மட்டும் சொல்லுங்கள். அதிகம் பேசுகிறவர்கள் செயலில் திறமையற்றவர்கள். நேரத்தைத் தள்ளிப் போடாதே. தாமதித்தால் அபாயமான முடிவு ஏற்படும். நன்மையென்றும், தீமையென்றும் எதுவும் இல்லை. அவ்விதம் ஆக்குவது அவரவர் மனமே. உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டு கொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம். கோழை ஒவ்வொரு முறையும் சாகிறான். வீரன் ஒருமுறைதான் சாகிறான்.
Genres
Shelves
More like this
அரிஸ்டாட்டில் சிந்தனைகளும் வரலாறும்
அரிசுட்டாட்டிலின் தத்துவங்கள் நவீன முறைப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் இணைக்கப்பட்டன. இவ்விருவரும் சாக்கிரட்டீசும் முப்பெரும் கிரேக்கத் தத்துவஞானிகளாவர். பிளேட்டோ, அரிசுட்டாட்ட…
பதினெட்டு சித்தர்களின் முக்கிய பாடல்களும் விளக்கங்களும்
தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்களைப் பற்றி ஆய்வு, தொடர்ந்து பலரால் முன்னெடுத்து சொல்லப்பட்டு வருகிறது. "தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என்ற சொற்றொடருக்கு முற்றிலும் பொருத்தமானதாக ச…
ஜார்ஜ் பெர்னாட்ஷா சிந்தனைகளும் வரலாறும்
மேற்குலக ‘ஜனநாயக’ நாடுகளின் தேசியப் பண்பை நுட்பமாகவும், எளிமையாகவும், ஒரு அழகான சித்திரமாகவும் உணர்த்துகிறார், பெர்னாட்ஷா. முதலாளித்துவ உலகில் நீதி, அறிவு, ஜனநாயக…
இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு
என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்படவேண்டும் என்று சொன்ன காந்தி, பிரிவினையை ஏற்றுக்கொண்டது ஏன்? காந்தி நினைத்திருந்தால் பிரிவினையைத் தவிர்த்திருக்கமுடியுமா? எனில், இது…
கணபதிதாசர் சித்தரின் நெஞ்சறி விளக்கம் (மூலமும் - உரையும்)
பொதுவாகச் தமிழ் அறிஞர்கள், சித்தர்களின் பாடல்களை ஏற்பதில்லை என்பது என்னுடைய அனுபவமாகும். நான் மிகுந்த ஈடுபாட்டோடு ஆண்டுக்கணக்கில் ஆய்வு செய்வதைக் கண்டு சில தமிழ் அறிஞர்கள், …
சித்தர் பொன்மொழிகள் (விளக்க உரையுடன்)
கொங்கணச் சித்தர் பொன்மொழிகள் 1.பொன்மொழி ஊத்தைச் சடலமென் றெண்ணா தேயிதை உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே. விளக்கம் இவ்வுடல் நிலையில்லாதது என்றும், மாயமென்றும் சிலர் பேசுகின்றனர்.
கிறுக்கு ராஜாக்களின் கதை
தன் கணவனின் கொலைக்காக வஞ்சம் வைத்து ஓர் இனத்தையே அழித்த ஓர் அரசி. முட்டாள்தனமான பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தம் மக்கள் பட்ட துன்பத்தில் மகிழ்ந்த ஓர் அதிபர். அடுத்த வேளை உணவ…
ரஷ்யப் புரட்சி ஒரு புதிய தரிசனம்
'லெனின் தலைமையில் உலகின் முதல் சோஷலிச அரசு ரஷ்யாவில் நிர்மாணிக்கப்பட்டபோதுமூக்கின் மீது விரல் வைத்து அதிசயித்தன உலக நாடுகள். ஆட்டுக்குட்டிகளாக அடங்கிக் கிடந்த ரஷ்யர்கள், ம…
பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணர் சிந்தனைகளும் வரலாறும்
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் எந்த புத்தகத்தையும் தானே எழுதவில்லை. அவர் முறையாக கல்வி கற்கவில்லை மற்றும் வாய்வழி போதனைகளை விரும்பினார்,