Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
கிறுக்கு ராஜாக்களின் கதை
Kirukku Rajaakkkalin Kadhai
- பக்கங்கள்
- 328
- பதிப்பகம்
- சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788195145904
தன் கணவனின் கொலைக்காக வஞ்சம் வைத்து ஓர் இனத்தையே அழித்த ஓர் அரசி. முட்டாள்தனமான பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தம் மக்கள் பட்ட துன்பத்தில் மகிழ்ந்த ஓர் அதிபர். அடுத்த வேளை உணவுக்கு மக்கள் வழியின்றித் தவிக்கையில் தனக்குத்தானே முடிசூட்டி மகிழ்ந்த ஒரு தலைவர். இறந்துபோன ஆட்சியாளரின் பிணத்தை ரகசியமாக வைத்து அரசியல் ஆட்டம் காட்டிய ஒரு ராணி. தம் வாழ்நாளில் 1171 பிள்ளைகளுக்கு தகப்பனாகி, பெருஞ்சாதனை புரிந்…
Genres
Shelves
More like this
செங்கிஸ்கான்
உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான்.சுமார் எண்ணூறு வருடங்களு…
யூதர்கள் - வரலாறும் வாழ்க்கையும்
மோசஸ் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தன் இன மக்களை மீட்டு "கடவுளின் பூமி" நோக்கி நடத்திச் சென்ற நாளிலிருந்து, யூதர்களின் வரலாறு இரத்தத்தில் எழுதப்பட்டது. ஜெருசலேம் — யூ…
ஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம்
இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கிறாரா?” என்று எப்போதும் அதிர்வுகலைக் கிளப்பும் ஆளுமை அடால்ஃப் ஹிட்லர் பேசப் பேசத் தீராத அசாதாரண வாழ்க்கை. எந்தக் கோணத்தில் அணுகினாலும் திகைப்ப…
யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்
யூதர்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், திருமணம், வாழ்க்கை முறை, வழிபாடு என அனைத்து அம்சங்களையும் காட்சிப்படுத்தும் இந்நூல், அவர்களது சரித்திரத்துக்கும் சமகாலத்துக்க…
முகலாயர்கள்
முகலாயர்கள் : பாபர், பானிபட், அக்பர், தின்-இ-லாஹி, தெய்வீகக் காதல், தாஜ்மஹால், ஔரங்கசீப், தேஜ் பகதூர், சிவாஜி, மாம்பழக் கூடை என்று முகலாய வரலாறை வேர்க்கடலைத் தோலுக்குள் த…
அகம் புறம் அந்தப்புரம் இந்திய சமஸ்தானங்களின் வரலாறு
சில விஷயங்கள் என்றைக்குமே சலிக்காதவை. அதில் ஒன்று காலம் காலமாக நாம் கேட்டு, படித்துவரும் ராஜா, ராணிக் கதைகள். அவை கற்பனைப் படைப்புகள். சரி, நிஜத்தில் நம் நாட்டில் ஏராளமா…
பயண சரித்திரம் ஆதி முதல் கி.பி. 1435 வரை (பாகம் 1)
உலகம் தட்டையானது என்ற மனிதனின் அறியாமையைப் பயணங்களே தகர்த்தெறிந்தன. கண்ணுக்கெட்டிய தொலைவோடு கடலும் உலகின் எல்லையும் முடிகிறது என்றே நம்பிக் கொண்டிருந்தான் ஆதிமனிதன். கண்ண…
சந்திரபாபு: கண்ணீரும் புன்னகையும்
கண்ணீரும் புன்னகையும் என்னை முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை. என் பெற்றோர்கள் கூட என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே மற்றவர்கள் யாராவது என்னைப் புர…
சிரிக்கச் சிரிக்கச் சரித்திரம் 1.0
உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குப் புத்தக வாசிப்பைத் தூண்ட உதவும் நூல் இது. 1947, ஆகஸ்ட் 15 அன்று இந்தியா சுதந்தரம் அடைந்தது. உலகத்தைக் கடல் வழியாக முதன் முதலில் வலம் வந்தவர் ம…
உணவு சரித்திரம்
ஒவ்வொரு உணவுக்கு பின்னும் இத்தனைப் பெரிய சரித்திரம் நிறைந்துள்ளதா என்று வியப்பில் ஆழ்த்தும் புத்தகம்
பயண சரித்திரம்
உலகம் தட்டையானது என்ற மனிதனின் அறியாமையைப் பயணங்களே தகர்த்தெறிந்தன. கண்ணுக்கெட்டிய தொலைவோடு கடலும், உலகின் எல்லையும் முடிகிறது என்றே நம்பிக்கொண்டிருந்தான் ஆதிமனிதன். கண்ண…
நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்
வாழ்வின் சவால்களைத் தகர்த்தெறிந்து பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த சாதனையாளர்களின் எழுச்சியூட்டும் வரலாற்றை இந்த நூல் விரிவாகப் பதிவு செய்கிறது. அவமானங்கள், வறுமை மற்ற…