Select a cover image
Searching for images...
Saving cover image...
அற்புதங்கள் நிகழ்த்திய சித்தர்கள் மகான்கள் - மகரிஷிகள்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
கலியுகத்தில் சித்தர்கள், மகான்கள், மகரிஷிகள், முனிவர்கள் மற்றும் யோகியர்களைத் தெளித்து உணர்ந்து மதிக்கின்ற பண்பாடு மறைந்துவிட்டதால்,இந்த அனைத்து இறை தூதுவர்களும் மனிதவாசமில்லா வனாந்திரங்களும், மலைப் பிரதேசங்களுக்கும், பாலைவனங்களுக்கும் , தீவுகளுக்கும், மலைக்காடுகளுக்கும் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு விட்டனர். இவர்கள் தத்துவதரிசனம் கிடைக்கப் பெற்றவர்கள். எல்லா ஜீவன்களும் இன்புற்று இருப்பதற்…
More like this
மரங்களை வழிபடுவதின் மகிமை (வேதாந்த ரகசிய வரிசை - 43)
No description added
அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் 60 பேர் வாழ்வும் வாக்கும்
சித்தர்களின் சரித்திரங்கள் சித்தத்தைத் தெளிவிக்கின்றன, பக்தி யோகத்தில் பண்பட வைக்கின்றன. அருளாளர்களின் அனுபவங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மொழி, மதம், இனம் கடந்த செல்வர்களை …
தர்ப்பணமும், தரிசனமும் (வேதாந்த ரகசிய வரிசை - 6)
No description added
சித்தம் சிவம் சாகசம்
சித்தர்கள் என்பவர் யார், அவர்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதைப் பற்றி இந்த நூலில் எழுதியிருக்கிறார் நூல் ஆசிரியர் இந்திரா சௌந்தர்ராஜன். சித்தர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் வா…
சித்தமெல்லாம் நிறைந்த சித்தர்கள் (HB)
சித்தர்கள் என்றாலே சித்துகள் செய்பவர்கள் என்றுதான் அறியப்பட்டிருக்கிறது. ஆம்; சித்துகள் பலவும் செய்தார்கள்; அதே சமயம் மக்கள் நல்வாழ்வுக்காகவும் பல சாதனைகள் செய்தார்கள் என்பதும் உண்ம…
பண்டிகைகள் ஏன்? எதற்கு?
மரணம் என்றால் என்றால் என்ன என்று ஆதிசங்கரை ரு சீடர் கேட்டாரம் .அதற்கு அவர் பகவத்விஸ்மரணம்ம் ஏவ மரணம் என்றுபதிலளித்தராம் அதாவது பகவானை மறப்பதே மரணத்துக்குத்துல்லியமாகும் என்பத…
மறு ஜென்மம் (வேதாந்த ரகசிய வரிசை - 19)
மறு ஜென்மம் என்பது உண்மையா ? மறு ஜென்மம் என்பது இல்லை. இது மனிதனின் ஆசையை தூண்ட ஒரு கூட்டத்தாரால் கூறப்படும் பசப்பு வார்த்தை.
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 9
இறைவனை நாம் இவ்வளவு நாள் அணுகிய முறைகள் அனைத்தும் தவறானவை என்பதை மிக தெளிவாக குறிப்பிடும் ஆசிரியர் முழுக்க முழுக்க அவரின் அனுபவத்தின் வாயிலாக நமக்கு கூறும் ஆன்மீக ச…
ஆயுளை அறிவது எப்படி? (வேதாந்த ரகசிய வரிசை - 22)
வாசக இதயங்களுக்கு என் அன்பு கலந்த ஆன்மிக வணக்கம் நம் உபநிஷத்தில் தைத்ரியப்பறவையைப்பற்றி ஒருவிளக்கம் தரப்பட்டிருந்தது அது கரடு முரடான உணவை இயற்கையிலிருந்துஎடுத்து சாப்பிட்ட…
சித்தனே சிவம் (வேதாந்த ரகசிய வரிசை - 12)
இங்கு வரும் சித்தர்கள், மகான்கள் மகரிஷிகள், யோகிகள், ஞானிகள் ஆகியோர் இந்த பூமியில் பிரகாசிக்கும் அதீதமான சக்திகளின் அருட்பிரவாகத்தைக் கண்டு வியந்து இத்தலத்தில் தாம் நினைத்தி…