Select a cover image
Searching for images...
Saving cover image...
சித்தனே சிவம் (வேதாந்த ரகசிய வரிசை - 12)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
இங்கு வரும் சித்தர்கள், மகான்கள் மகரிஷிகள், யோகிகள், ஞானிகள் ஆகியோர் இந்த பூமியில் பிரகாசிக்கும் அதீதமான சக்திகளின் அருட்பிரவாகத்தைக் கண்டு வியந்து இத்தலத்தில் தாம் நினைத்திருந்ததை விட சற்று கூடுதலாகவே நெடுங்காலம் தங்கி வழிபட்டு செல்வார்களாம். இப்படி தன் பூமியில் சிறப்பால் மேற்சொன்ன உத்தமர்களை நெடுங்காலம் இங்கு தங்கி குடியிருக்க வைத்த ஊர் என்பதால் இத்தலத்திற்கு நெடுங்குடி என்ற பெயர் உண்டாகி இருக்…
Genres
Shelves
More like this
1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒரு புத்தகம்)
ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்றும் உண்டு. அந்த வகையில் - அரபு மொழி மூலத்தி…
நோய்களும் மருத்துவர்கள் சொல்லும் தீர்வுகளும்
பொதுவாக மருத்துவர்கள் என்றாலே அவர்கள் நோயாளிகளை கவனித்துக் கொண்டிருப்பதிலேயே மிகவும் மும்முரமாக இருப்பார்கள்; நோயாளிகளை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கும்; பேட்டி கொடுக்…
அறியப்படாத தெய்வீக ரகசியங்கள் (வேதாந்த ரகசிய வரிசை - 1)
No description added
சின்ன வயதினிலே
சிறுகதைகளுக்கு மொழி, மத, இன வேறுபாடுகள் கிடையாது. அனைத்து மொழிகளிலும் காலம் காலமாக எழுதப்பட்டு வரும் சிறுகதைகளுக்கு என்றுமே ஒரு தனி வாசகர் வட்டம் உண்டு. அதேபோல்,…
அஷ்ட திக்கு சிறப்புகள் (வேதாந்த ரகசிய வரிசை - 17)
வாசக இதயங்களுக்கு என் அன்பு கலந்த ஆன்மிக வணக்கம் நம் உபநிஷத்தில் தைத்ரியப்பறவையைப்பற்றி ஒருவிளக்கம் தரப்பட்டிருந்தது அது கரடு முரடான உணவை இயற்கையிலிருந்துஎடுத்து சாப்பிட்ட…
பல்லக்குத் தூக்கிகள்
'ஓய்ந்தேன் என்று மகிழாதே' என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் …
ஒரு நடுப்பகல் மரணம்
'ஒரு நடுப்பகல் மரணம்' குங்குமத்தில் தொடர்கதையாக வெளிவந்த ஒரு அக்மார்க் மர்ம கதை. புதுமண ஜோடி ஒன்று ஹனிமூனுக்காக பங்களூர் சென்று ஹோட்டலில் தங்கிறது. அங்கே கணவன் ஏராளமான …
ஓஷோவின் குட்டிக் கதைகள்
ஓஷோவின் பல்வேறுபட்டி குட்டிக் கதைகளும், அவருடைய த்த்துவங்களும் அடங்கியிருக்கிறது இந்நூலில்.
100 ஜென் கதைகள்
வாசகர்கள் ஜென்னைப் பற்றியும், ஓஷோவின் கருத்துக்களைப் பற்றியும் ஒருங்கே புரிந்துகொள்ள, இந்தப் புத்தகம் பேருதவியாக இருக்கும் என்று நம்பலாம்.
விபரீதக் கோட்பாடு
கணேஷ் - வஸந்த் துப்பறியும் 'விபரீதக் கோட்பாடு' 1976-ல் 'மாலைமதி' இதழில் வெளியானது. கணேஷிடம் கிளையண்டாக வரும் ஓர் இளைஞன், திடீரென்று காணாமல் போன தனது மனைவியைத் தெடி…
முல்லாவின் வேடிக்கைக் கதைகள்
முல்லா என்றால் கல்விமான், அறிஞர் என்று பொருள். இவருடைய கதைகள் சிறந்த அறநெறிக் கதைகளாகப் போற்றப்படுகின்றன. முதலாளி வர்க்கத்தை விமர்சிக்க இவருடைய கதைகளை வைத்து சோவியத் அர…