Select a cover image
Searching for images...
Saving cover image...
சித்தமெல்லாம் நிறைந்த சித்தர்கள் (HB)
Siddhamellaam Niraindha Siddhargal
சித்தர்கள் என்றாலே சித்துகள் செய்பவர்கள் என்றுதான் அறியப்பட்டிருக்கிறது. ஆம்; சித்துகள் பலவும் செய்தார்கள்; அதே சமயம் மக்கள் நல்வாழ்வுக்காகவும் பல சாதனைகள் செய்தார்கள் என்பதும் உண்மையே. அப்படிப்பட்ட சித்தர்களை நாம் இன்னும் மறந்து விடவில்லை. அவர்களை நினைவில் வைத்துக் போற்றிக் கொண்டுதான் வருகிறோம். பரகாயப் பிரவேசம் செய்தல், கண்டம் விட்டு கண்டம் செல்லுதல், உருமாறுதல், தொலை நோக்கு போன்ற அதி அற்புதங்க…
Genres
Shelves
More like this
நாரதர் சொன்ன நை வைத்தியம் (அல்லது) பௌர்ணமியின் சிறப்புகள் (வேதாந்த ரகசிய வரிசை - 20)
கானமஞ்சரி சம்பத்குமார், BABL. ஆசிரியர் சென்னை மயிலைப் பகுதியைச் சேர்ந்த திருவள்ளுவர் பேட்டையில் இளைஞர் நற்பணி மன்றத் தலைவராகவும், மாணவர் மாணவியரின் இலவச இரவுப் பாடசாலைய…
அகத்தியர் வைத்திய சூத்திரம் 650
குறி காண்பது, நாடிகளின் இலக்கணம், மற்றும் மாத்திரை ரச சிந்தாமணி, செந்தூரங்கள், குளிகைகள், சூரணங்கள், பற்பங்கள், லேகியங்கள், கிருதங்கள், கஷாயம், தைலங்கள், ரசங்கள் என முழுமைய…
மனித குலம் வாழும் ரகசியம் (வேதாந்த ரகசிய வரிசை - 15)
No description added
சொர்க்கம் நரகம் உண்மையா? (வேதாந்த ரகசிய வரிசை - 23)
சொர்க்கத்தை நம்புவதில் கெடுதல் ஒன்றுமில்லை. ஆனால் நரகம் இருக்கிறது என்று நம்புபவர்கள் வக்கிரப் புத்திக் கொண்டவர்கள். ஒன்றுமில்லாமையிலிருந்து ஒரு உயிரை அதைக் கேட்க்காமலே படைத்த…
புலிப்பாணி முனிவர் வைத்திய முறைத் தொகுப்பு
பதினெட்டு சித்தர்களில் ஒருவராகக் கருதப்படும் புலிப்பாணி முனிவர், சித்தர் பெருமக்களில் தலைசிறந்தவராகக் கருதப்படுபவரும், பழனி தண்டாயுதபாணி ஸ்வாமியின் நவபாஷாண உருவச் சிலை…
சப்தரிஷி மண்டலம்
சப்தரிஷி மண்டலம் மேலை நாட்டில் 'க்ரேட் பேர்' அல்லது 'ஊர்ஸா மேஜர்' என வழங்கப்படுகிறது. மக நட்சத்திரத்திற்கும் சுவாதிக்குமுள்ள தூரத்திற்கு நேர் வடக்காக ஏழு ஒளி பொருந்திய நட்ச…
மறு ஜென்மம் (வேதாந்த ரகசிய வரிசை - 19)
மறு ஜென்மம் என்பது உண்மையா ? மறு ஜென்மம் என்பது இல்லை. இது மனிதனின் ஆசையை தூண்ட ஒரு கூட்டத்தாரால் கூறப்படும் பசப்பு வார்த்தை.
சித்தர் தத்துவம் (8 சித்த தத்துவ நூல்களின் தொகுப்பு)
சித்தர்களின் தத்துவம் என்பது இயற்கையை இமிடேட் செய்து இயற்கையைப் போல மனிதனும் செயல்களை எவ்வாறு புரிவது என்பது தான் சித்தர்கள் உணர்ந்தது. சித்தர்கள் இயற்கை எந்தப் பொருளைக் கொண்ட…
தமிழகத்துச் சித்தர்களின் சமாதிகள் மற்றும் ஜீவ சமாதிகள்
புதுவைச் சித்தர்களின் சமாதிகள் மற்றும் ஜீவ சமாதிகளும் அடங்கியது. அறிந்த, அறியாத 700 சித்தர்களி்ன் சமாதிகள் மற்றும் ஜீவ சமாதிகள் பற்றிய விவரங்கள் கூறப்பட்டுள்ளன.
எதைக் கொண்டுவந்தாய்? திரும்பக் கொண்டு போக? (வேதாந்த ரகசிய வரிசை - 42)
பல்வேறு சிறப்பு அம்சங்களையும், வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளையும். இந்து சமய மரபுகளையும் தெள்ளத் தெளிவாக... அனைவருக்கும் புரியும் விதத்தில் எளிமையான நடைமுறை…
சித்தர்கள் பலர் வாழும் சிறந்த மலை பர்வதமலை
ஒரு நாட்டிற்கு இயற்கை எழிலும்,அரணுமாய் அமைந்திருப்பது மலையே .நிலத்தோற்றத்தில் முதலில் தோன்றியது மலை. மனித வாழ்க்கையின் தொடக்கம் மலை. பர்வதம் என்றால் மலை என்று பொருள் .பர்வ…