Select a cover image
Searching for images...
Saving cover image...
புலிப்பாணி முனிவர் வைத்திய முறைத் தொகுப்பு
Pulipaani Munivar Vaithya Murai Thoguppu
பதினெட்டு சித்தர்களில் ஒருவராகக் கருதப்படும் புலிப்பாணி முனிவர், சித்தர் பெருமக்களில் தலைசிறந்தவராகக் கருதப்படுபவரும், பழனி தண்டாயுதபாணி ஸ்வாமியின் நவபாஷாண உருவச் சிலையை படைத்தவருமான போக முனிவரின் மாணவர் ஆவார். இந்த நவபாஷாணச் சிலையை படைத்திடும் போது போக முனிவருக்குப் பெரும் உதவியாய் இருந்த சீடர் புலிப்பாணி ஆவார். பிற்காலத்தில் பழனி மலை திருக்கோயிலின் நிர்வாகியாகவும் திகழ்ந்தவர். இப்போதும் கூட இவர…
Genres
Shelves
More like this
சப்தரிஷி மண்டலம்
சப்தரிஷி மண்டலம் மேலை நாட்டில் 'க்ரேட் பேர்' அல்லது 'ஊர்ஸா மேஜர்' என வழங்கப்படுகிறது. மக நட்சத்திரத்திற்கும் சுவாதிக்குமுள்ள தூரத்திற்கு நேர் வடக்காக ஏழு ஒளி பொருந்திய நட்ச…
சித்தர்களின் மாந்திரீக ரகசியங்கள்
அண்டை வீட்டுக்காரர்கள் நம்மோடு வீண் வம்பிற்கு வருகிறார்களா? கணவன் மனைவிக்குள் பிரச்சனையா ,படிப்பு சரிவர மண்டையில் ஏறவில்லையா ,தொழில் முன்னேற்ற மில்லையா, அந்தப்பெண்னை அடைய …
பதினெட்டு சித்தர்களின் முக்கிய பாடல்களும் விளக்கங்களும்
தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்களைப் பற்றி ஆய்வு, தொடர்ந்து பலரால் முன்னெடுத்து சொல்லப்பட்டு வருகிறது. "தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என்ற சொற்றொடருக்கு முற்றிலும் பொருத்தமானதாக ச…
நமக்குள்ளும் தெய்வம் (சித்தர் பாடல்களின் இரகசியங்கள்)
No description added
சித்தர்கள் கற்றுத்தரும் சாகாக்கலை
உயர்நிலையை அடைந்த ஞானிகளும், சித்தர்களும், மகான்களும் 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற கருணையோடு தாங்கள் அடைந்த மரணமில்லாத பெருவாழ்வை மற்ற சாமான்ய மக்களும் அடைய வ…
உணவில்லாமல் வாழும் கலை யோக முறை
உணவில்லாமல் வாழும் கலை யோக முறை * விண்வெளியை, மனிதச் சமுதாயம் ஆக்கிரமிப்பது இப்போது உலகத்தின் தலையாய கடமை ஆகும். விண்வெளி ஓடம் மூலமாக விண்வெளியை அடைந்து திரும்புவத…
தமிழகத்துச் சித்தர்களின் சமாதிகள் மற்றும் ஜீவ சமாதிகள்
புதுவைச் சித்தர்களின் சமாதிகள் மற்றும் ஜீவ சமாதிகளும் அடங்கியது. அறிந்த, அறியாத 700 சித்தர்களி்ன் சமாதிகள் மற்றும் ஜீவ சமாதிகள் பற்றிய விவரங்கள் கூறப்பட்டுள்ளன.
சித்தர் ஸ்தலங்களும் பலன்களும்
வழிபாட்டு முறையில், முன்னோர்களின் செயல்பாடுகளில் மலைக்கோயில், குகைக்கோயில், தரைக்கோயில் போன்ற வகைகளுண்டு. இந்த மூன்று அம்சங்களுடன், மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் கொண்ட சித்தர்களி…
திருமூலரின் அட்டமா சித்திகள்
அட்டமா சித்திகள் தேவர்களுக்கும் தெரியாத அந்த வழியை, அகத்தியானம் செய்யும் முறையை, திருமூலர் நமக்குச் சொல்லித் தருகிறார். அட்டாங்கம் என்றால் எட்டு உறுப்புக்கள்
சித்தன் அருள் (ஆன்மீகத் தேடலின் அனுபவங்கள்
நூலாசிரியர், கயிலை. புலவர். சீ. சந்திரசேகரன், திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்று, கும்பகோணத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சித்தர்கள், மகான்கள் …