சித்தன் அருள் (ஆன்மீகத் தேடலின் அனுபவங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சித்தன் அருள் (ஆன்மீகத் தேடலின் அனுபவங்கள்

Sithan Arul (Aanmeega Thedalin Anubavangal)

நூலாசிரியர், கயிலை. புலவர். சீ. சந்திரசேகரன், திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்று, கும்பகோணத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சித்தர்கள், மகான்கள் மீது கொண்ட பிடிப்பால் கடந்த பல ஆண்டுகளாகப் பொதிகை மலைசதுரகிரி மலை அண்ணாமலை, இமயமலை இன்னும்பல இடங்களுக்கும் சென்று வருபவர், சித்தர்கள் மகான்கள் அடங்கிய இடங்களுக்குச் சென்று வழிபடுவதைப் பெருவிருப்பமாகக் கொண்டவர். இதுவரை 1000-க்கு…

Shelves
புலவர் சீ. சந்திரசேகரன் book சித்தர்கள்

More like this


சித்தர்கள் நமக்களித்த வெளிச்சம்

சித்தர்கள் இந்த உலகுக்கு அளித்துவிட்டுப்போன சீர்வரிசை தீட்சையாகும். தீட்சை என்பதும் ஒருவகையில் கடத்தல்தான்! தான் பெற்ற ஞானத்தை பிறருக்குக் கடத்துவது! ஆமாம்! சித்தர்கள் தாங்கள் …

மரணமில்லா பெருவாழ்வு வாழ முத்திரைகள் (சித்தர்களின் முத்திரைகள்)

உங்களுக்கு இப்பொழுது என்ன நேரிடுகிறது? என்று சொல்லுங்கள். நீங்கள் இறப்பதற்கு முன் கூறும் கடைசி செய்தியாக இருக்கட்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவர் மெல்லக் கண்களைத் திறந்து, …

மலைவாழ் சித்தர்கள்

இந்தியாவின் ஆதி மருத்துவம் சித்த வைத்தியம், ஆதி மருத்துவன் சித்தன். மலைகள் இருக்கும் இடமெல்லாம் சித்தர்கள் வசித்தார்கள். சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் அல்ல; இயற்கையோடு இயற்கையா…

யோக வேதம்

உன்னால் படைக்கப்பட்ட ஒன்றின்மீது நீ ஆசைப்படுவதும், அதற்கு அடிமையாவதும், அதை அடைய நினைப்பதும் எவ்வளவு அறியாமை என்பதை நீ அறிந்துகொண்டால் உன்னால் படைக்கப்பட்ட அனைத்தும் உன்னில்…

சித்தர்களின் சிறந்த மந்திரங்கள்

சித்தர்கள் யார்? சித்திகள் எவை? மந்திரங்கள் என்ன? என்று சித்தியல் குறித்து ஒருகிணைத்த ஒரு சுருக்கமான அறிமுகமாகவும், மந்திர தாத்பரியத்தை விளக்கக் கிடைத்த வாய்ப்பாகவும் எழுதி…

பதினெட்டு சித்தர்களின் முக்கிய பாடல்களும் விளக்கங்களும்

தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்களைப் பற்றி ஆய்வு, தொடர்ந்து பலரால் முன்னெடுத்து சொல்லப்பட்டு வருகிறது. "தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என்ற சொற்றொடருக்கு முற்றிலும் பொருத்தமானதாக ச…

27 இந்திய சித்தர்கள்

சித்தர்கள் - ஒரு பார்வை! 'மனத்தூய்மையை மலிவான விலைக்கு விற்று, புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும் வாழ்க்கை தேவையா?' என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடைய…

திருமூலர் அருளிய வைத்திய சாரம் விளக்க உரையுடன்

திருமந்திரம் ஒரு சித்தன் செந்தமிழில் பாடிய வாழ்வியல். இந்நூல் அதன் சாரம். 3000 பாடல்களின் முத்தான கருத்துகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. திருமூலர் மூன்றாம் நூற்றாண்டினர் என்றும் …