Select a cover image
Searching for images...
Saving cover image...
உன்னால் படைக்கப்பட்ட ஒன்றின்மீது நீ ஆசைப்படுவதும், அதற்கு அடிமையாவதும், அதை அடைய நினைப்பதும் எவ்வளவு அறியாமை என்பதை நீ அறிந்துகொண்டால் உன்னால் படைக்கப்பட்ட அனைத்தும் உன்னில் இருந்து உருவான தோற்றங்களே என்பதை நீ புரிந்துகொண்டால் போதும். அன்றே உன்னால் உன்னைச் சுற்றி உருவான மாயை எனும் சுழற்சி உனக்குள்ளே கரைந்து மறைந்து காணாமல் போய்விடும். அவ்வாறு என்று கரைகிறதோ அன்றே நீ சுயம்புவாக ஜோதிப் பிழம்பாக இரு…
Genres
Shelves
More like this
சித்தர்களின் ரசமணி சூட்சும ரகசியங்கள்
சிவனார் விந்து என வர்ணிக்கப்படுகிற வஸ்து எனப்படுவது அண்டபகிரண்டங்களையும் இயக்கிக் கொண்டிருக்கும் பாதரசமே ஆகும். விந்து எனப்படுவது இரசத்தைக்குறிக்கம் சொல். இரசம் என்பது சிவன்…
27 இந்திய சித்தர்கள்
சித்தர்கள் - ஒரு பார்வை! 'மனத்தூய்மையை மலிவான விலைக்கு விற்று, புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும் வாழ்க்கை தேவையா?' என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடைய…
சித்தர்களின் அண்ட பிண்ட தத்துவம்
பொதுவாக அண்டம் என்றால் இந்த உலகத்தையும், பிண்டம் என்றால் நமது உடலையும் கூறுவார்கள். ஆனால் அண்டத்தில் அண்டம், அண்டத்தில் பிண்டம், பிண்டத்தில் அண்டம், பிண்டத்தில் பிண்டம் உள்ளன. நமது உ…
சித்தர் தத்துவம் (8 சித்த தத்துவ நூல்களின் தொகுப்பு)
சித்தர்களின் தத்துவம் என்பது இயற்கையை இமிடேட் செய்து இயற்கையைப் போல மனிதனும் செயல்களை எவ்வாறு புரிவது என்பது தான் சித்தர்கள் உணர்ந்தது. சித்தர்கள் இயற்கை எந்தப் பொருளைக் கொண்ட…
சித்தர்கள் நமக்களித்த வெளிச்சம்
சித்தர்கள் இந்த உலகுக்கு அளித்துவிட்டுப்போன சீர்வரிசை தீட்சையாகும். தீட்சை என்பதும் ஒருவகையில் கடத்தல்தான்! தான் பெற்ற ஞானத்தை பிறருக்குக் கடத்துவது! ஆமாம்! சித்தர்கள் தாங்கள் …
நமக்குள்ளும் தெய்வம் (சித்தர் பாடல்களின் இரகசியங்கள்)
No description added
சித்தன் அருள் (ஆன்மீகத் தேடலின் அனுபவங்கள்
நூலாசிரியர், கயிலை. புலவர். சீ. சந்திரசேகரன், திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்று, கும்பகோணத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சித்தர்கள், மகான்கள் …
யோகசித்தி ரகசியங்கள்
யோகங்கள் கைவரப் பெறுதல் - சித்தியாதல் என்பது எளிதான காரியம் அன்று. விடாது அப்யசித்தல் மூலமும் மன ஒருமைப்பாட்டோடும் செயல்பட்டால் மட்டுமே அடைய முடியும். அந்த ரகசியங்களை அட…
சித்தர்கள் கற்றுத்தரும் சாகாக்கலை
உயர்நிலையை அடைந்த ஞானிகளும், சித்தர்களும், மகான்களும் 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற கருணையோடு தாங்கள் அடைந்த மரணமில்லாத பெருவாழ்வை மற்ற சாமான்ய மக்களும் அடைய வ…