Select a cover image
Searching for images...
Saving cover image...
சித்தர்களின் ரசமணி சூட்சும ரகசியங்கள்
Sithargalin Rasamani SootchamaRagasiyangal
சிவனார் விந்து என வர்ணிக்கப்படுகிற வஸ்து எனப்படுவது அண்டபகிரண்டங்களையும் இயக்கிக் கொண்டிருக்கும் பாதரசமே ஆகும். விந்து எனப்படுவது இரசத்தைக்குறிக்கம் சொல். இரசம் என்பது சிவன் சொத்து. அச்சிவனின் தாதுவான சூதத்தை முறையாக முடித்து மணியாக்கி அணிபவனே சித்தன். இப்படி மனிதனை தெய்வத்தன்மை பொருந்திய நிலைக்கும் அழைத்து செல்லும். சற்று ஏமாந்தால் அதளபாதாளத்தில் தள்ளி எழ முடியா வண்ணமும் செய்து விடும். இரசத்தை எ…
Genres
Tags
Shelves
More like this
சித்தர்களின் ஆயுளை நீட்டிக்கும் வழிமுறைகள்
இவ்வுலகில் நீண்ட காலத்திற்கு உயிர்வாழ வேண்டும் என்கிற ஆவல் மானிடராகப் பிறந்த அனைவருக்கும் உண்டு. இது இயற்கையே.காரணம், நாம் வாழும் சூழ்நிலையைப் பொறுத்தே வாழ்க்கை அமைந்து வி…
மரணமில்லா பெருவாழ்வு வாழ முத்திரைகள் (சித்தர்களின் முத்திரைகள்)
உங்களுக்கு இப்பொழுது என்ன நேரிடுகிறது? என்று சொல்லுங்கள். நீங்கள் இறப்பதற்கு முன் கூறும் கடைசி செய்தியாக இருக்கட்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவர் மெல்லக் கண்களைத் திறந்து, …
சித்தர் ஸ்தலங்களும் பலன்களும்
வழிபாட்டு முறையில், முன்னோர்களின் செயல்பாடுகளில் மலைக்கோயில், குகைக்கோயில், தரைக்கோயில் போன்ற வகைகளுண்டு. இந்த மூன்று அம்சங்களுடன், மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் கொண்ட சித்தர்களி…
உணவில்லாமல் வாழும் கலை யோக முறை
உணவில்லாமல் வாழும் கலை யோக முறை * விண்வெளியை, மனிதச் சமுதாயம் ஆக்கிரமிப்பது இப்போது உலகத்தின் தலையாய கடமை ஆகும். விண்வெளி ஓடம் மூலமாக விண்வெளியை அடைந்து திரும்புவத…
யோகசித்தி ரகசியங்கள்
யோகங்கள் கைவரப் பெறுதல் - சித்தியாதல் என்பது எளிதான காரியம் அன்று. விடாது அப்யசித்தல் மூலமும் மன ஒருமைப்பாட்டோடும் செயல்பட்டால் மட்டுமே அடைய முடியும். அந்த ரகசியங்களை அட…
27 இந்திய சித்தர்கள்
சித்தர்கள் - ஒரு பார்வை! 'மனத்தூய்மையை மலிவான விலைக்கு விற்று, புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும் வாழ்க்கை தேவையா?' என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடைய…
நமக்குள்ளும் தெய்வம் (சித்தர் பாடல்களின் இரகசியங்கள்)
No description added
சித்துகள் பல செய்த சித்தர்களின் கதை
சித்தர்களின் வாழ்க்கை முறை தனி. நினைத்த பொழுது உண்பார்கள்; கிடைத்ததை உண்பார்கள்; உண்ணாமலும்கூட இருப்பார்கள். அவர்களைப் பற்றி அவர்கள் கவலைப் படுவதே இல்லை. மனித குல மேம்பாடுத…
சித்தர்கள் ராஜ்ஜியம்
கலியுகத்தில் சித்தர்கள், மகான்கள், மகரிஷிகள், முனிவர்கள் மற்றும் யோகியர்களைத் தெளித்து உணர்ந்து மதிக்கின்ற பண்பாடு மறைந்துவிட்டதால்,இந்த அனைத்து இறை தூதுவர்களும் மனிதவாசமில்ல…
அகத்தியர் வைத்திய சூத்திரம் 650
குறி காண்பது, நாடிகளின் இலக்கணம், மற்றும் மாத்திரை ரச சிந்தாமணி, செந்தூரங்கள், குளிகைகள், சூரணங்கள், பற்பங்கள், லேகியங்கள், கிருதங்கள், கஷாயம், தைலங்கள், ரசங்கள் என முழுமைய…