Select a cover image
Searching for images...
Saving cover image...
சித்துகள் பல செய்த சித்தர்களின் கதை
Siddhugal Pala Seidha Siddhargalin Kadhai
சித்தர்களின் வாழ்க்கை முறை தனி. நினைத்த பொழுது உண்பார்கள்; கிடைத்ததை உண்பார்கள்; உண்ணாமலும்கூட இருப்பார்கள். அவர்களைப் பற்றி அவர்கள் கவலைப் படுவதே இல்லை. மனித குல மேம்பாடுதான் அவர்கள் சிந்தை முழுதும் நிரம்பியிருந்தது. அதனால் தங்களைத் தேடி மக்கள் வர வேண்டுமென்று எண்ணாமல் - காத்திராமல் மக்களைத் தேடி அவர்களே வந்தார்கள். சித்தர்களின் யோக நெறிகளையும், வாழ்க்கை முறைகளையும், சிந்தனைகளையும், தத்துவ போதனை…
Genres
Shelves
More like this
மரணமில்லா பெருவாழ்வு வாழ முத்திரைகள் (சித்தர்களின் முத்திரைகள்)
உங்களுக்கு இப்பொழுது என்ன நேரிடுகிறது? என்று சொல்லுங்கள். நீங்கள் இறப்பதற்கு முன் கூறும் கடைசி செய்தியாக இருக்கட்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவர் மெல்லக் கண்களைத் திறந்து, …
யோக வேதம்
உன்னால் படைக்கப்பட்ட ஒன்றின்மீது நீ ஆசைப்படுவதும், அதற்கு அடிமையாவதும், அதை அடைய நினைப்பதும் எவ்வளவு அறியாமை என்பதை நீ அறிந்துகொண்டால் உன்னால் படைக்கப்பட்ட அனைத்தும் உன்னில்…
திருமூலர் அருளிய திருமந்திர மாலை
திருமூலரின் பூரண ஆசியுடன் இதனைப் படிப்பதற்கும் பாதுகாப்பதற்கும், சித்தர்களின் பெருமையை உணர்வதற்கும் மட்டுமே பயன்படுத்துவோம் என்ற உறுதியுடன் நீங்கள் படித்து இன்புற வேண்டுமென்…
நமக்குள்ளும் தெய்வம் (சித்தர் பாடல்களின் இரகசியங்கள்)
No description added
தந்திர யோகம் மற்றும் யந்திர மந்திர யோக சித்தி
தந்திர யோகத்துக்கும் சாதாரண யோகத்துக்கும் அடிப்படையில் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. சாதாரண யோகத்தில் பிராணாயாமம் என்பது சுவாசத்தை கட்டுப்படுத்தி இடைகலை பிங்கலை என்னும் வ…
சித்தர்களின் ஆழ்மன அற்புத ஆற்றல்கள்
'சித்தர்களின் ஆழ்மன அற்புத ஆற்றல்கள்' என்னும் இந்நூலின் கண் ஆழ்மன உடன்படிக்கை முதலாக அரிய இனம் மனிதன் ஈறாகப் 17 துணை தலைப்புகளின் கீழ் பல வியக்கத்தக்க செய்திகளை தெள்ளிதின் வி…