தன்மை முன்னிலை படர்க்கை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தன்மை முன்னிலை படர்க்கை

Thanmai Munnilai Padargai

Pages
192
Publisher
சந்தியா பதிப்பகம்
Language
TA

தமிழின் மிக முக்கிய நவீன கவிஞர்களுள் ஒருவரான விக்ரமாதித்யனின் ஐந்தாவது கட்டுரைத் தொகுப்பு இது. இவருடைய உரைநடை விசேஷமானது. மொழி, தனித்துவமானது. வார்த்தைப்பிரயோகம், துல்லியமானது. சொல்முறை, எளிமையானது. விமர்சனப்பாங்கு, சமரசங்களற்றது. அக்கறை, ஆத்மார்த்தமானது. கலைநம்பிக்கை, தீவிரமானது. இவை ஒருங்கிணையும் மாயக்கலையில் இவருடைய கட்டுரைகள் அலாதியாக அமைந்துவிடுகின்றன.

Interested in this book? Check Price on Amazon
Shelves
book இலக்கணம் விக்ரமாதித்யன்

More like this


உங்கள் தமிழ் இலக்கணம் - அணி (தண்டியலங்காரம்)

தண்டியலங்காரம் சமற்கிருத அலங்கார நூலைப் பின்பற்றி தமிழில் எழுந்த அணிநூல் என்பர். இந்நூலில் உள்ள நூற்பாக்களும் எடுத்துக்காட்டுப் பாட்டுக்களும் தமிழ்த் தண்டியசிரியர் இயற்றியவை. கா…

Check Price

இன்னூல் - எழுத்து சொல் இலக்கணம்

இலக்கணம் என்பது தமிழ்மொழியின் வரப்பு; வேலி. இலகண்ணம் வரப்பாக அமைந்து, மொழியின் எல்லையை நமக்கு வரையறுத்துக் காட்டுகிறது. இலக்கணம் வேலியாகநின்று, வேற்றுமொழி வந்து தமிழ்மொ…

Check Price

கவிதையும் கத்தரிக்காயும்

தன் கவிதையைப் பற்றி ‘ கனவு போல, ஒரு காலும் தீராத ஒளியும் இருளும் போல’ என சுய மதிப்பீடாய்ச் சொல்வதில் உண்மை இருக்கிறது.கவிதை என்பது ஒருவித கனவு நம் மனம் எழுதுகோல் ம…

Check Price

இலக்கணமும் சமூக உறவுகளும்

டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் எழுதிய இலக்கணமும் சமூக உறவுகளும் எனும் இந்நூல், விஞ்ஞான ரீதியில் இயங்கும் சமூகவியல் மாற்றங்களுக்கு ஏற்ப, மொழியியல் மாற்றங்கள் எவ்வாறு …

Check Price

ஜாலியா தமிழ் இலக்கணம்

எழுத்துக்களா, எழுத்துகளா? * எங்கு 'ஓர்' வரும், எங்கு 'ஒரு' வரும்? * 'இந்தப் புத்தகம் என்னுடையது அல்ல'. இந்த வாக்கியத்தில் உள்ள பிழை என்ன? * அருகாமை, முயலாமை என்ற…

Check Price

இலக்கண உலகில் புதிய பார்வை தொகுதி 2

மொழியைப் பற்றி நமக்குக்கிடைக்கின்ற உண்மைகளை முறைப்படுத்தி வழங்க வேடுமென்ற மன எழுச்சிதான் இந்த நூலை உருவாக்கியுள்ளது. இன்னும் மொழியைப் பற்றிய ஏராளமான செய்திகள் நமக்குக் கி…

Check Price

அவன் எப்போது தாத்தாவானான்

தமிழ்க் கவித்துவ மரபில் ஆழ்ந்த பிடிமானமும் தனித்துவத் திறனும் கொண்ட தன்னுணர்ச்சிக் கவிஞரான விக்ரமாதித்யனின் பதினாறாவது கவிதைத் தொகுப்பு இது. தன் நெடிய கவித்துவப் பயணத்தில்…

Check Price

தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை

செந்தமிழ் மொழியின் திறன் அறிந்து பயிலக் கருவியாயுள்ள இலக்கண நூல்களுள் தொன்மை வாய்ந்த தொல்காப்பியம் என்னும் நூலுக்கு உரைகண்ட மெய்ஞ்ஞானப் புலவருள் உச்சிமேற் புலவர் கொள் நாச்சினா…

Check Price