Select a cover image
Searching for images...
Saving cover image...
இலக்கணம் என்பது தமிழ்மொழியின் வரப்பு; வேலி. இலகண்ணம் வரப்பாக அமைந்து, மொழியின் எல்லையை நமக்கு வரையறுத்துக் காட்டுகிறது. இலக்கணம் வேலியாகநின்று, வேற்றுமொழி வந்து தமிழ்மொழியை மேய்ந்துவிடாதபடி காத்து நிற்கின்றது. அந்த தவரப்பை - வேலியை முதன் முதலில் அமைத்தவர் ஒல்காப் புகழ்மிக்க தொல்காப்பியரே. அதற்கடுத்து நன்னூலார் அமைத்தார். அடுத்துப் புலவர் குழந்தை "இன்னூல்" என்று எழுதி அமைத்தார். தொல்காப்பியத்திற்க…
Genres
Shelves
More like this
தமிழ் இலக்கணம் அறிவோம்
தமிழின் ஐந்திலக்கணங்களும் பள்ளி மாணவ்களுக்கும் ஏற்ற முறையில் எளிமையாகவும், இனிமையாகவும் விளக்கப்பட்டுள்ள நூல் இது. தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம் …
தொல்காப்பியம் (பொருளதிகாரம்)
முத்தமிழ் வளர்ந்த இந்நிலத்தில் எழுத்து சொல் பொருள்கள் பற்றிய மூன்று இலக்கணங்களையும் விரிவாகவும் முறையாகவும் எழுதித் தொல்காப்பியம் என்ற பெயரையும் கொடுத்தார் தொல்காப்பியனார். இந்…
இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம் (தமிழக அரசு விருது பெற்றது)
செந்தமிழின் இலக்கண விதிகள் அனைத்தையும் சுவையான எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும் அரிய நூல்!
இலக்கண உலகில் புதிய பார்வை தொகுதி 2
மொழியைப் பற்றி நமக்குக்கிடைக்கின்ற உண்மைகளை முறைப்படுத்தி வழங்க வேடுமென்ற மன எழுச்சிதான் இந்த நூலை உருவாக்கியுள்ளது. இன்னும் மொழியைப் பற்றிய ஏராளமான செய்திகள் நமக்குக் கி…
அகராதியியல் கலைச்சொல்லகராதி
இந்நூலில் அகராதியியல் கலைச்சொற்கள் மட்டுமன்றிப் பல மொழியியல் கலைச்சொற்களும் இனிய எளிய ஆற்றொழுக்கான அனைவரும் புரிந்துக் கொள்ளத்தக்க விளக்கங்களைப் பெற்றுள்ளன. தமிழ் இலக்கணிகளின்…
தொல்காப்பியம் தெளிவுரை
தொல்காப்பியம் தமிழின் மூத்த இலக்கணம். முதன்மையான இலக்கணம். தமிழின் காப்பரண். இலக்கிய வளம் நிறைந்த இலக்கணம். ஓசை நயம் மிகுந்த நூற்பாக்கள்.
மாணவர் அடிப்படைத் தமிழ் இலக்கணம்
உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துகளும் தத்தம் குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து, நெட்டெழுத்துகளின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். நேரசை, நிரை…
தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியர் உரை (மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல்)
No description added
செந்தமிழ் இலக்கணம் ஐந்திலக்கணச் சுருக்கம்
No description added
தமிழ் இலக்கணம்
தமிழ் இலக்கணம் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எனவே ஐந்திலக்கணம் என்ற சொல்மரபு வழங்கி வருகிறது. அவை, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியவை ஆகும். இவற்றில் எழுத்த…
தன்மை முன்னிலை படர்க்கை
தமிழின் மிக முக்கிய நவீன கவிஞர்களுள் ஒருவரான விக்ரமாதித்யனின் ஐந்தாவது கட்டுரைத் தொகுப்பு இது. இவருடைய உரைநடை விசேஷமானது. மொழி, தனித்துவமானது. வார்த்தைப்பிரயோகம்,…