தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

செந்தமிழ் மொழியின் திறன் அறிந்து பயிலக் கருவியாயுள்ள இலக்கண நூல்களுள் தொன்மை வாய்ந்த தொல்காப்பியம் என்னும் நூலுக்கு உரைகண்ட மெய்ஞ்ஞானப் புலவருள் உச்சிமேற் புலவர் கொள் நாச்சினார்க்கினியர் என்னும் புலவர் பெருமானார்,இவர் தமிழ் இலக்கிய இலக்கணங்களையும் வடமொழிக் கலைகளையும் ஐயத் திரிபற ஓதி உணர்ந்த உயர் அறிஞர் என்பது,இவர் இயற்றியருளிய உரைகளால் உள்ளவங்கை நெல்லிக் கனியெனத் தெள்ளிதின் விளங்குவதாகும்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
book இலக்கணம் நச்சினார்க்கினியர்

More like this


இன்னூல் - எழுத்து சொல் இலக்கணம்

இலக்கணம் என்பது தமிழ்மொழியின் வரப்பு; வேலி. இலகண்ணம் வரப்பாக அமைந்து, மொழியின் எல்லையை நமக்கு வரையறுத்துக் காட்டுகிறது. இலக்கணம் வேலியாகநின்று, வேற்றுமொழி வந்து தமிழ்மொ…

Check Price

தன்மை முன்னிலை படர்க்கை

தமிழின் மிக முக்கிய நவீன கவிஞர்களுள் ஒருவரான விக்ரமாதித்யனின் ஐந்தாவது கட்டுரைத் தொகுப்பு இது. இவருடைய உரைநடை விசேஷமானது. மொழி, தனித்துவமானது. வார்த்தைப்பிரயோகம்,…

Check Price

தொல்காப்பியம் (முழுவதும்)

தொல்காப்பியம் 1610 (483+463+664) நூற்பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது எ…

Check Price

இலக்கணக் கோட்பாடுகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயர் ஆய்வுத்துறை திராவிட மொழி தொடர்பாக பல துறைகளில் ஆராய்ந்து வருகிறது. அவற்றுள் ஒப்பிலக்கணம், ஒப்புமை மொழியியல் (Contrastive Lingui…

Check Price

தமிழ் இலக்கணம் ஓர் எளிய அறிமுகம்

தமிழ் மொழி இலக்கணத்தின் அடிப்படைக் கூறுகளை நாம் யாவரும் எளிய முறையில் அறிந்து கொள்வதற்காக வேண்டி உருவானதே இம்முயற்சி. தமிழ் இலக்கணம் பற்றிய அனா, ஆவன்னா, அறிய நாட்டம் கொ…

Check Price

வேமன நீதி வெண்பா

ஔவையாரின் பாடல்களுக்கு உள்ள செல்வாக்கிற்குச் சற்றும் குறையாத பாடல்கள் தெலுங்குக் கவி வேமனாவின் பாடல்கள். அவரது பலதரப்பட்ட பண்புகளைக் கொண்ட பாடல்களில் வகைக்குச் சிலவற்றைத் தேர்…

Check Price