Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழின் மிக முக்கிய நவீன கவிஞர்களுள் ஒருவரான விக்ரமாதித்யனின் ஐந்தாவது கட்டுரைத் தொகுப்பு இது. இவருடைய உரைநடை விசேஷமானது. மொழி, தனித்துவமானது. வார்த்தைப்பிரயோகம், துல்லியமானது. சொல்முறை, எளிமையானது. விமர்சனப்பாங்கு, சமரசங்களற்றது. அக்கறை, ஆத்மார்த்தமானது. கலைநம்பிக்கை, தீவிரமானது. இவை ஒருங்கிணையும் மாயக்கலையில் இவருடைய கட்டுரைகள் அலாதியாக அமைந்துவிடுகின்றன.
Genres
Shelves
More like this
மதிப்பெண் மலர் (old book)
இன்றைய இளைஞர்கள் மொழிப்பற்று, நாட்டுப்பற்று, பரந்த மனப்பான்மை, உயர்ந்த பண்பாடு போன்ற சிறந்த பண்பு நலன்களைப் பெற்று, முழுமை பெற்ற மனதிர்களாகத் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற …
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (4 பாகங்கள்)
1877 - ஆம் ஆண்டில் இவர் திருநெல்வேலி அத்தியட்ச குருவாக உயர்த்தப்பெற்றார். இவருடைய புகழ் மேலை நாடுகளிற் பரவினமைக்குக் காரணம் ஆங்கில மொழியில் இவர் இயற்றிய '' திராவிட மொழ…
பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் மூலமும் உரையும்
பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் அனைத்தும் வெண்பாக்களால் பாடப்பெற்றவை. குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா; நேரிசை வெண்பா; இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா - ஆகிய வெண்பாக்களால் யாக்கப்ப…
இலக்கண உலகில் புதிய பார்வை தொகுதி 2
மொழியைப் பற்றி நமக்குக்கிடைக்கின்ற உண்மைகளை முறைப்படுத்தி வழங்க வேடுமென்ற மன எழுச்சிதான் இந்த நூலை உருவாக்கியுள்ளது. இன்னும் மொழியைப் பற்றிய ஏராளமான செய்திகள் நமக்குக் கி…
அகராதியியல் கலைச்சொல்லகராதி
இந்நூலில் அகராதியியல் கலைச்சொற்கள் மட்டுமன்றிப் பல மொழியியல் கலைச்சொற்களும் இனிய எளிய ஆற்றொழுக்கான அனைவரும் புரிந்துக் கொள்ளத்தக்க விளக்கங்களைப் பெற்றுள்ளன. தமிழ் இலக்கணிகளின்…
இன்னூல் - எழுத்து சொல் இலக்கணம்
இலக்கணம் என்பது தமிழ்மொழியின் வரப்பு; வேலி. இலகண்ணம் வரப்பாக அமைந்து, மொழியின் எல்லையை நமக்கு வரையறுத்துக் காட்டுகிறது. இலக்கணம் வேலியாகநின்று, வேற்றுமொழி வந்து தமிழ்மொ…
தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (அகத்திணையியல், புறத்திணையியல்)
தொல்காப்பியம் என்னும் நூல் தமிழ் மொழியில் உள்ள நூல்களிலெல்லாம் மிகப் பழமையும் பெருமையும் வாய்ந்த இயல்நூலாகும். பண்டைக் காலத்துத் தமிழ்ப் பழங்குடிகளுள் ஒன்றான காப்பியக் குடியிற் …
தேவநேயப் பாவாணரின் தமிழ் இலக்கணம்
தேவநேயன், தோக்கசு என்னும் துரைமகனாரால் எடுத்து வளர்க்கப் பெற்ற தோக்கசு ஞானமுத்தனார் என்னும் கணக்காயனார்க்கும் அவருடைய இரண்டாம் மனைவியாகிய பரிபூரணம் என்னும் கணக்காய்ச்சியார்க்க…
ஆழித்தேர்
இந்த ‘ஆழித்தேர்’, தொகுதி தலைப்பிலேயே கம்பீரம் பெற்றுவிடுகிறது, நம் ஒவ்வோரசைவையும் நம்மை முழுதாய் வெளிப்படுத்திவிடும் என்பது நம்பியின் வாதம். அதை சொரூபம் , ஸ்வரூபம், ஸ்வய…
மாணவர் அடிப்படைத் தமிழ் இலக்கணம்
உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துகளும் தத்தம் குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து, நெட்டெழுத்துகளின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். நேரசை, நிரை…