மாணவர் அடிப்படைத் தமிழ் இலக்கணம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மாணவர் அடிப்படைத் தமிழ் இலக்கணம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துகளும் தத்தம் குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து, நெட்டெழுத்துகளின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். நேரசை, நிரையசை ஈரசைகளாவன. குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ வருதல் நேரசையாகும். இருகுறிலிணைந்து வருதலும், குறில் நெடிலிணைந்து வருதலும், இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூற…

Interested in this book? Check Price on Amazon
Shelves
book இலக்கணம் புலவர் குழந்தை

More like this


வள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 5

இந்நூல், இள மாணவர்களுக்குத் தெரிந்த சொற்களைக் கொண்டு,மிகவும் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதில் வரும் எடுத்துக் காட்டுகள், இள மாணவர்களுக்கு இலக்கண அறிவ்வுடன், தமிழ் இலக்கி…

Check Price

பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் மூலமும் உரையும்

பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் அனைத்தும் வெண்பாக்களால் பாடப்பெற்றவை. குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா; நேரிசை வெண்பா; இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா - ஆகிய வெண்பாக்களால் யாக்கப்ப…

Check Price

தமிழ் மொழி இலக்கண இயல்புகள்

ஒரு மொழிக்குச் சிறப்பை, அழகைக் கொடுப்பது இலக்கணம். உயிருள்ள எந்த மொழிக்கும் இலக்கணம் இன்றையமையாத்து. மொழி சிதைந்து அழகு குன்றிச் சீர் கெட்ட நிலையை அடையாது காப்பது இலக்க…

Check Price

ஜாலியா தமிழ் இலக்கணம்

எழுத்துக்களா, எழுத்துகளா? * எங்கு 'ஓர்' வரும், எங்கு 'ஒரு' வரும்? * 'இந்தப் புத்தகம் என்னுடையது அல்ல'. இந்த வாக்கியத்தில் உள்ள பிழை என்ன? * அருகாமை, முயலாமை என்ற…

Check Price

மாற்றிலக்கணம் ஓர் அறிமுகம்

மொழியில் உள்ள சொற்றொடர்களுக்குப் பகுதி, விகுதி பிரித்தறிய உதவுவது மரபுவழி இலக்கணம். அச்சொற்றொடர்களின் பல்வேறு பிரிவுகளையும் ஆய்ந்து, வேண்டிய வகையில் சொற்களை மாற்றிப் பு…

Check Price

நீதிக்களஞ்சியம்

மக்களின் நல்வாழ்க்கைக்குத் தேவையான அறக் கோட்பாடுகளை வடுத்துரைக்கும் சங்கம் மருவியகால இலக்கியங்களின் தொடர்ச்சியாய்ப் பிற்கால நீதி இலக்கிய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சிறப்புடைய…

Check Price

தொல்காப்பியர் காலத் தமிழர்

தமிழ் அவ்வாறு தொல்காப்பியர் காலத்தில் விளங்கியது. தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மிகவும் வளம்பெற்று இருந்தது. அதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது தொல்காப்பியம். தொல்காப்பியத்தால்…

Check Price

தொல்காப்பியம் (சொல்லதிகாரம்)

உலக மொழிகளுள் முதன்மையானது - மூத்தது - தொன்மையானது - தனித்தன்மை வாய்ந்தது - இல்க்கிய இலக்கண வளமுடையது -பல மொழிகளுக்குத் தாயாய் விளங்குவது - செவ்வியல் மொழு என்னும் உய…

Check Price