Select a cover image
Searching for images...
Saving cover image...
பெண்களும் மானுடப் பிறவிதான் அவர்களும் ஆண்களுக்கு நிகராக மதிக்கப்பட வேண்டும் என்ற குரல் உலகெங்கிலும் எழுந்தது. அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட போது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையின் அடிப்படையில், சட்டத்தில் பெண்களின் உரிமைகளைக் காக்கும்வண்ணம் சில சட்டங்களை இயற்றினர். ஆனால், சட்டம் உருவாக்கப்பட்டு, பல ஆண்டுகள் கடந்தும் நிலைமை மாறிவிடவில்லை. ஒடுக்குமுறையும் அடிமைத்தனமும் முழுவதும் நீ…
Genres
Tags
Shelves
More like this
விவாகரத்து
என்னென்ன காரணங்களுக்காக விவாகரத்து கோர முடியும்? விவாகரத்துக்கு எப்படி, எங்கே மனு செய்வது? விவாகரத்துக்குப் பிறகு தம்பதிகள் மனம் மாறி மீண்டும் இணைய விரும்பினால், அது ச…
இந்திய வனச்சட்டம்
மக்களுக்கு காடுகள் என்றால் என்ன என்பது தெரியும். ஆனால் காட்டு விளைபொருள்கள் எவையெவை என்பது தெரியாது; காட்டு விளைபொருள்களை அரசாங்கத்தின் அனுமதியின்றிக் கைக்கொண்டால், என்னெ…
பத்திரங்களை பதிவு செய்வது எப்படி
இதில் பத்திரங்கள் வகைகள் மற்றும் பதிவு செய்வது எப்படி என்றும், அதன் விதிமுறைகள் பற்றி, தமிழ் நாட்டின் பதிவுத்துறை அலுவலக விலாசங்கள் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்
நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-2) (வழக்கறிஞரால் பாதிப்பா?)
வழக்கறிஞரால் பாதிப்பா? நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் என்று நான் சொன்னபோது அதை யாரும் ம்பவில்லை. அருப்புக் கோட்டை வழக்கறிஞர் சங்கம் என் மீது பொய் வழக்கை துவங்கிவிட்டு, எனக்கா…
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
இந்தியத் திருநாடு விடுதலைப் பெற்ற பிறகு இந்திய நாட்டு நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களில் மிகவும் சிறந்த சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டமாகும் அரசு அலுவலங்களில் சான்றிதழ்க…
கையாடல் மோசடிக் குற்றங்கள்
சட்டத்தமிழ் அறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்கள் வழக்குகளை ஆராய்ந்து " கையாடல் மோசடிக் குற்றங்கள் " என்னும் இந்நூலை ஆக்கித் தந்துள்ளார்கள் . ஓர் அசையும் பொருளை நேர்மையற்ற முறையில் …
ஆயுளை நீட்டிக்கும் அற்புத மூலிகைகள்
பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்ற முதுமொழிக்கேற்ப நம் நாட்டின் செடிகளிலும் கொடிகளிலும் பூக்களிலும் காய்களிலும் கனிகளிலும் விதைகளிலும் மருத்துவப் பயன்கள் க…
சிற்றூராட்சி மற்றும் ஒன்றிய வார்டு உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும்
சிற்றூராட்சி உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும் 24 கிளைத் தலைப்புகளிலும் ஒன்றிய ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும் 24 கிளைத்தலைப்புகளிலும் பல விவரங்களு…
சீவனாம்ச சட்டங்கள்
திருமணம் என்பது பெண்ணொருத்தியுடன் காமுறு புணர்ச்சியை மேற்கொள்வதற்காக மட்டும் செய்து கொள்ளப்படுகின்ற ஒன்றன்று. குழந்தைகள் என்பது மனைவியுடன் சல்லாபங்களில் ஈடுபடுவதால் எதிர்பார…
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்
சட்டத்துக்குக் கட்டுப்பட்டு வாழ்வதே பாதுகாப்பான வாழ்க்கை. சமூக ஜீரோதச் செயல்களைத் தூண்டிஜீடுவது சமூகத்ணிற்கு ஜீரோதமாக வாழ்வது எல்லாம் பாழான வாழ்க்கை. மவீத உளீமைகள் பாதுக…
இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்
சுருக்கமான, எளிய தமிழில், தனி மனித உரிமைகள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர்களின் உரிமைகள் பொறுப்புகள்,ஒவ்வொரு இந்தியரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம…
பாகப்பிரிவினைச் சட்டங்களும் உயில் சட்டங்களும்
இந்துக்கள், இசுலாமியர், கிறத்துவர் தம் கூட்டுக்குடும்பத்தில் ஒவ்வொரு நபருக்கும், கூட்டுக்குடும்பச் சொத்தில் எவ்வளவு பாகம் உண்டு என்பதனையும், கூட்டுக் குடும்பச் சொத்திதில் பெண்களுக்…