ஆயுளை நீட்டிக்கும் அற்புத மூலிகைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆயுளை நீட்டிக்கும் அற்புத மூலிகைகள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்ற முதுமொழிக்கேற்ப நம் நாட்டின் செடிகளிலும் கொடிகளிலும் பூக்களிலும் காய்களிலும் கனிகளிலும் விதைகளிலும் மருத்துவப் பயன்கள் கொட்டிக்கிடக்கின்றன. அறுகம் புல் முதல் ஆலம் விழுது வரை அனைத்திலும் மருத்துவக் குணம் நிறைந்திருக்கிறது. கிராமப்புறங்களில் நம் வீட்டைச் சுற்றி வளர்ந்திருக்கும் செடிகள், மரங்கள் ஒவ்வொன்றும் ஒரு மருத்துவர் போன்றது. ஆனால், நாம் நம் ப…

Interested in this book? Check Price on Amazon
Shelves
வழக்கறிஞர்.த. இராமலிங்கம் book இயற்கை மருத்துவம்

More like this


நோயற்று வாழ மஞ்சள் - இஞ்சி - வெங்காயம் - வெள்ளைப் பூண்டு

குமட்டல், வலி, வீக்கம் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடு ஆகியவற்றில் இஞ்சி மற்றும் மஞ்சள் சக்திவாய்ந்த விளைவுகளை ஏற்படுத்தும் என்று பல நம்பிக்கைக்குரிய

Check Price

சட்டம் A to Z

சட்டங்கள் பற்றி இன்னும் வெகு மக்களிடம் புரிந்துணர்வு இல்லை. நடைமுறையில் உள்ள அடிப்படைச் சட்டங்கள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயம். சொத்து வாங்குதல், சொத்து பெ…

Check Price

பனை உணவும் மருந்தும்

இந்தியாவில் ஏழ்மையை ஒழிக்க ஒரே வழிதான் இருக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் பனை வெல்லம் தயார் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டின் உணவிலும் பனை பொருட்கள் உணவுப்பொருளாய் மாறவ…

Check Price

காற்றில் தவழும் கண்ணதாசன்

காலங்களைக் கடந்த கீதங்களாக இன்றைக்கும் வாழ்பவர் கண்ணதாசன். இயல்பான, வாழ்வியல் செறிவுமிக்க வரிகளைப் பாடல்களாக்கி, சமூகத்தின் கடைக்கோடி காதுகள் வரை ரீங்கரித்தவர் அவர். ‘காதல் …

Check Price

மூலிகை அகராதி சுகஜீவன சஞ்சீவினி

பாரம்பரிய மருத்துவத்தை நோக்கி நவீன யுகம் தடம் மாறி வரும் காலக்கட்டத்தில் 'மூலிகை அகராதி ' யின் வருகை அவசியமானது; ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைகளின் மருத்துவக் குணங்கள…

Check Price

காமாலை நோய்க்கு சித்த மருத்துவம்

தமிழகத்தில் இந்த நோய்க்கு , கீழா நெல்லி மூலிகை பழக்கத்தில் இருந்து வருகிறது. அதிமதுரம், உலர்ந்த திராட்சை, சீந்தில் கொடி, ஆடாதோடை போன்ற மூலிகைகளைக் கொண்ட கஷாயங்கள் பயன்ப…

Check Price

சிகரங்கள் நமக்காக‌

உழைத்து முன்னேற வேண்டும், புகழின் உச்சியை அடையவேண்டும் என்ற ஆர்வத்துடன் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு, ஒரு வரப்பிரசாதமாக வெளி வந்திருக்கிறது இந்த 'சிகரங்கள் நமக்காக!'…

Check Price