Select a cover image
Searching for images...
Saving cover image...
காமாலை நோய்க்கு சித்த மருத்துவம்
Kaamaalai Noikku Siddha Maruththuvam
தமிழகத்தில் இந்த நோய்க்கு , கீழா நெல்லி மூலிகை பழக்கத்தில் இருந்து வருகிறது. அதிமதுரம், உலர்ந்த திராட்சை, சீந்தில் கொடி, ஆடாதோடை போன்ற மூலிகைகளைக் கொண்ட கஷாயங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர, உலோகம் என்றும் இரும்பு கலந்த சேர்க்கை மருந்துகள் மிகவும் சிறந்தவை.
Genres
Shelves
More like this
சிறுநீரக நோய்களுக்கு இயற்கை மருத்துவம்
நமது உணவில் சோடியம் குளோரைடு உப்பு, கடல் உப்பு, யூரியா அதிகமானால் சிக்கல் வரும். நமது உணவில் அமிலம் மிகுந்தால் சிக்கல் வரும். நமது உணவில் புலால், இறைச்சி மிகுந்தால் சி…
தண்ணீர் வைத்தியம்
நம்முடைய வாழ்க்கையில் தண்ணீர் முக்கியமானது. அது இல்லாவிட்டால், நாம் உயிர் வாழ முடியாது. எந்த வகையிலாவது தண்ணீர் நமக்குப் பயன்படுகிறது. தண்ணீர் இல்லாமல் எந்த உயிரினமும் வா…
மூலிகை அகராதி சுகஜீவன சஞ்சீவினி
பாரம்பரிய மருத்துவத்தை நோக்கி நவீன யுகம் தடம் மாறி வரும் காலக்கட்டத்தில் 'மூலிகை அகராதி ' யின் வருகை அவசியமானது; ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைகளின் மருத்துவக் குணங்கள…
எல்லோருக்கும் இலகுவான இயற்கை மருத்துவம்
டாக்டர் அருண்சின்னையா பரம்பரை மருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அதேசமயம் மாற்றுமுறை மருத்துவத்தில் எம்.டி.(A.M.), இயற்கை மருத்துவத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற டிப்ளமோ (DNY…
தேனும் லவங்கப்பட்டையும்
தேனை பற்றியும், லவங்கப்பட்டை பற்றியும் உங்களுக்கு என்ன தெரியும்? தேன் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் இனிப்பான பொருள்; லவங்கப்பட்டை என்பது…
சித்தர் கைகண்ட மருந்து
சித்தர் கைகண்ட மருந்து எனும் இத்தொகுப்பில் சித்தர்கள் கையாண்ட மருத்துவக் குறிப்புகளின் அடிப்படையில் இந்நூலை தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர். மருத்துவம் அறியாதவர்களும் தங்களுக்க…
அமுத கலசம்
பல்வேறு ஆதாரங்களில் இருந்து (இணையம், பார்வையிடும் வளாகங்கள் போன்றவை) நாங்கள் பெற்ற தகவலின்படி, இந்த வணிகம் 1 மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு விவரங்கள் எங்கள் தகவ…
விஷக்கடிகளுக்கு மருத்துவம்
விஷக்கடிக்கு மருந்து: இதன் இலை, விஷமுறிவுக்குப் பயன்படுகிறது. பாம்பு கடித்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாக எருக்கு இலையை அரைத்து... புன்னைக் காய் அளவு (கோலிகுண்டு அ…
மரங்களின் மருத்துவப் பயன்கள்
நவீன மருத்துவம் தோன்றுவதற்கு முன்னரே தமிழர்கள் மருத்துவத்தில் சிறந்து விளங்கினார்கள் என்பதை தமிழ் இலக்கியங்கள் மூலமாக அறிய முடிகிறது. இங்கிருந்துதான் மருத்துவக் கலையும் அற…
தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!
சாதாரண காய்ச்சல் முதல் நஞ்சு முறிக்கும் சிகிச்சை வரை, பாட்டிகளிடமும் உள்ளூர் வைத்தியரிடமும் சென்றனர் நம் முன்னோர். ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை. லேசான தலைவலிக்கு மர…