உரையாடல் மூலம் வெற்றி பெறுவது எப்படி?

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உரையாடல் மூலம் வெற்றி பெறுவது எப்படி?

Uraiyadal Moolam Vetri Peruvathu Eppadi?

உரையாடல் ஒரு சிறந்த கலை. அக்கலையில் வல்லமை படைத்தவர்கள் தாமும் மகிழ்வுற்று பிறரையும் மகிழ்வடையச் செய்வர். அத்தகைய உரையாடல் கலையில் நாமும்தேர்ச்சி பெற்றால் அதனை அறிவியல் பூர்வமாக பயன்படுத்தக் கற்றுக்கொண்டால் நாம் எடுத்த காரியம் யாவிலும் வெற்றி பெறுதல் எளிதாகுமன்றோ? அவ்வுரையாடல்கலையில் பல்வேறு அம்சங்களையும் விளக்கி அக்கலையினை மேம்படுத்தும் வழிமுறைகளைத் தெளிவுற விளக்குவதே இந்நூலின் நோக்கம்.

Tags
முயற்சி திட்டம் உழைப்பு முன்னேற்றம் தன்னம்பிக்கை
Shelves
சுய முன்னேற்றம் வாசன் book

More like this


மேடையில் பேசலாம் வாருங்கள்

கட்சிப் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசப் போனேன்; ஆனால், எதிர்பார்த்தபடி மக்கள் கூட்டம் வந்து கூடவில்லை. அப்போது, கூட்டமே சேர முடியாத இடத்தில் பொதுக் கூட்டமா? கூட்டத்தைச் சேர்க்கும் …

மனம்தான் மனிதன்

ஓருவன் செய்யும் காரியங்களுக்கு அவனது மனமே காரணமாக இருக்கிறது. வாழ்க்கைக்கு மனமே அடிப்படை. தண்ணீரைப் போல எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கும் தன்மைப் படைத்தது மனம். நமது எ…

ஒரு சிறகு போதும்

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று தேவை. இன்றைய இளைஞர்களுக்கு உத்வேகமும் இருக்கிறது சக்தியும் இருக்கிறது. ஆனால், அவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால்தான் வாழ்க்கை இனிமையாக …

நீயும் நானும்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "நீயா நானா'வில் சூடான விவாதங்களை எதார்த்தமாக ஒவ்வொரு வாரமும் நிகழ்த்திக் கொண்டிருப்பவர் கோபிநாத். ஆனந்த விகடனில் "நீயும் நானும்'…

அன்றாட வாழ்விற்கு அரிய சில அறிவுரைகள்

நீதிமொழிகள் நூலில் அடங்கியுள்ள போதனைத் தொகுப்பு சொற்கோவை, பழமொழி ஆகிய வடிவங்களில் காணப்படுகின்றது. இப்போதனைகளுள் பெரும்பாலானவை அன்றாட வாழ்வையும் நடைமுறை வழக்கையும் அ…

உலகம் உன் வசம்!

வெற்றியின் சூட்சுமம் தகவல் பரிமாற்றங்களில் அடங்கியுள்ளது. தகவல் பரிமாற்றம் என்பது செல்ஃபோன், SMS, ஈ-மெயிலோடு முடிந்து போகும் சமாசாரம் அல்ல. வார்த்தை கள் நம் வாழ்வோடு நேரடி…

நல்லவண்ணம் வாழலாம்

அமைதியும் , ஆழ்ந்த சிந்தனையும் , தெளிந்த சானமும், இளந்தென்றல் தழுவிச் செல்வது போன்ற இனிய பேச்சும், ஒழுக்க , ஓட்பமும் ஒருங்கே நிறைந்தவர் திரு . சுகி. சிவம் . அவருடைய அறி…

என்றும் பயன் தரும் எளிய சில யோசனைகள்

நமது கைவசம் இருக்கும் பொருட்களையும் அறிவினையும் பயன்படுத்தியே, பல பிரச்சினைகளைத் தவிர்க்கவும் கூடும், எங்கோ, யாருக்கோ, நேரிடக்கூடிய பிரச்சினைகள் என்று நாம் நினைத்துக் கொ…

மின்சார இணைப்பு – பாதுகாப்பு சேமிப்பு வழிமுறைகள்

மின் இணைப்புப் பெறுவது, மின்சாரத்தைப் பெறுவது, மின்பாதுகாப்பு விதிகள் ஆகியவற்றைப் பற்றி அனைவரும் அறிந்துக்கொள்ளும் வண்ணம் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

உன்னை அறிந்தால் உலகை நீ ஆளலாம்

உன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம் -ஒருவர் தன் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றி அமைத்துக் கொள்ள வருடக் கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற நோ…

யார் நீ?

பல நாட்டுத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்திருப்பீர்கள். பல நாடுகளின் சரித்திரங்களை வாசித்திருப்பீர்கள்.கடலைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் வானத்தைப் பற்றியும் வாழ்க்கை…

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2)

'அதெப்படி... எங்கள் மனங்களை அரித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற்போல் இவர் பதில் தருகிறார்?' விகடனில் 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' தொடரை சுவாமி சுகபோதான…